Uncategorized
500 கோடிக்கு மேல் உருவாக போகும் பான் இந்தியா படத்தில் – நடிகர் சூர்யா!
பல மொழிகளில் குறிப்பாக மூன்று மொழிகளுக்கு மேல் உருவாக்கப்படக்கூடிய பான் இந்தியா திரைப்படம் 500 கோடிக்கு மேல் முதலீடு செய்து தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நாயகனாக நடிகர் பிரபாஸ் நடிக்க, இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் புரோசெக்ட் K ஆகும். இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள்.
மேலும் தற்போது தமிழ் படத்தில் அதிக அளவு நடித்து வரும் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது இவர் சமீபத்தில் தான் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் நடித்திருந்தார் அது போலவே இந்தப் படத்திலும் ஒரு குறிப்பிட்ட கனமான பாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
சூர்யா நடித்து வரும் படமானது இரண்டு பகுதிகளாக வரும் என்று அதை இயக்கக்கூடிய இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். நீண்ட படம் சூர்யாவின் 42வது திரைப்படமாக இருக்...