Tuesday, September 24
Uncategorized

“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..” – ரசிகர்களை ஷாக் ஆக்கிய சீரியல் நடிகை பிரகதி மகாவடி…!

பிரகதி மகாவடி : சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகள் அங்கே வாய்ப்பு குறைந்த பிறகு சீரியல் பக்கம் கரை ஒதுங்குவது வாடிக்கையான ஒரு விஷயம். அந்த வகையில், ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை பிரகதி தற்போது சீரியலில் அம்மா அத்தை போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் மீது பகீர் புகார் ஒன்றை கூறியிருந்தார். இளம் வயதில் நான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தபோது தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.. சில தவறான விஷயங்களுக்கு அழைத்தார். அப்பொழுது நான் எதுவும் பதில் கொடுக்காமல் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவரை என்னுடைய என்னுடைய கேரவேனுக்குள் அழைத்து அட்வைஸ் செய்து அனுப்பினேன். நான் நினைத்திருந்தால் உங்களை அந்த இடத்திலேயே அசிங்கம் படித்த...
Uncategorized

மீண்டும் முதலில் இருந்தா? மறுபடியும் ரசிகர்களை நேரில் சந்திக்க வருகிறார் சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகளும் சொல்லும். இதோ இவர் வந்துவிட்டார்… வந்துவிடுவார் …  அரசியலில் என்று ஆவலோடு எதிர்பார்த்த சமயங்களில் எல்லாம் இவர் நமக்கு கொடுத்தது என்னவோ கடுக்காய் தான்.  தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த ரஜினி தற்போது என்ன முடிவில் இருக்கிறார். இவரது சகோதரர் எதைப்பற்றி கூற வருகிறார். எதற்காக  மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் . இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில் எப்படி கிடைக்கும் என்பது தெரியவில்லை.  தற்போது புதிய படமான ஜெய்லர் படத்தில் நடிக்க ரஜினி இருப்பதால் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வேளையில் இது போன்ற வார்த்தைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட இவர் இப்படித்தான் பரபரப்பை ஏற்படுத்துவதோடு சரி என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அந்த காலத்தில் ரஜினி கண்டிப்பாக அரசி...
Uncategorized

பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட்டால் ஆண்களின் கண்களை கலங்க விட்டது எந்த நடிகை யார் தெரியுமா?

சமூக வலைதளங்களில் அதிகமான நடிகர்களும் நடிகைகளும் தங்களது போட்டோக்களை பகிர்வது மிகவும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் நாள் ஒன்றுக்கும் தங்களது மேனி அழகை வெளியில் காட்டி அதன் மூலம் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று அவர்கள் இந்த போட்டோ சூட்டை  நடத்தி விடுகிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை தான். சின்னத்திரை நடிகைகள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் வலம் வரும் நடிகைகளும் இந்த வேலையில் அதிகளவு ஈடுபாடு காட்டுகிறார்கள். அந்த வரிசையில் பேச்சுலர் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகை தற்போது இந்த வேலையைத்தான் செய்து இருக்கிறார். இவர் தனது பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் இந்த போட்டோ சூட்டை மாலத்தீவில் நடத்தியிருக்கிறார். இவர் போட்டிருக்கும் போட்டோகளை பார்த்து அனைவரும் திணறுகிறார்கள். மேலும் மாலத்தீவு கடற்கரையே சூடாகும் படி அவரது போட்டோக்கள் இருக்கிறது. &n...
Uncategorized

அரசியல் வாழ்க்கைக்கு அடிப் போடத்தான் படங்களில் கருத்தை திணித்தாரா? இந்த சர்ச்சைக்குரிய இயக்குனர்

தமிழகத்தில் அரசியல் என்பது  இன்னும்  படத்தில் நடித்த நடிகர்களின் கைகளில்தான் இருந்தது. இதற்காகவே இவர்கள் படங்களில் நல்ல வசனங்களை பேசி மக்களை கவர்ந்து இழுத்து பின்பு அரசியல் களம் காண்பது இன்று புதிதல்ல.  எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி ராமராவ் ,கேப்டன்,கமல்  என இவர்களின் வரிசைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் என்று ஒரு இயக்குனர்  அரசியலில் வருவதற்கான வேலைகளில் இறங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்.  இவரது படங்களில்  பெரும்பாலான சாதீய வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வுகள் அதிகளவு பதிவிடப்பட்டு வருவது இதற்கான வெள்ளோட்டமாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.  இப்படி பட்ட சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இயக்குனர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பா ரஞ்சித். சமூகத்தில் காணப்படும் கூடிய பிரச்சினைகளை வெளிப்படையாக  தனது படத்தில் பதிவு செய்திருப்பார். குறிப்பாக இவருடைய படத்திற்கான கரு முழுவதும...
Uncategorized

“விடுதலை” படம் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் வெற்றிமாறன்?

ஆடு களம் படத்தில் தேசிய விருதை தட்டிச் சென்ற வெற்றிமாறன் மிகச் சிறந்த இயக்குனர். கிராமத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை மிக நேர்த்தியான முறையில் தனது திரைப்படத்தில் பதிவு செய்வதில் வல்லவர். இவர் கடந்த 15 ஆண்டுகளில் ஆடுகளம் பொல்லாதவன் அசுரன் வடசென்னை  மற்றும் விசாரணை ஆகிய ஐந்து படங்கள் மட்டுமே இயக்கிய உள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும் .  ஆடுகளம் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் அதை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த இயக்குனராகவும் மேலும் பல விருதுகளை இந்த படம் அள்ளிச் சென்றது. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதுவித கருத்தை மக்களுக்கு வலியுறுத்தி சொல்வதில் இவர் வல்லவர்.   தற்போது வெற்றி மாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு கிராம பதிவினை பதிவு செய்வார். இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். குறிப்பாக சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்க இளையரா...
Uncategorized

பெற்றவர்களுக்கு சிம்பு என்ன வேண்டுகோள் விடுத்தார்? கல்யாணம் பண்ணுங்க என அட்வைஸ் நோ … வேண்டாம்….

அடுக்கு மொழியில் பேசும் டி ராஜேந்திரனின் மகன் தான்  சிலம்பரசன் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற திரையுலகிலும் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக திகழ்ந்து வருகிறார். இவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டிலும்  தன் பிள்ளையாகவே நினைக்கக்கூடிய பெற்றோர்கள் உள்ளனர். இவர் அந்த அளவுக்கு நடிப்பில் மக்களை கவர்தவர். ஏராளமான திறமை  இவனிடம் உள்ளது. எனினும் அதிர்ஷ்டம் கை கொடுக்காத காரணத்தினால் இவருக்கு இடையில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு விட்டது. சிலம்பரசன் என்று இவரை அழைப்பதை விட சிம்பு என்று அன்பாக அனைவரும் அழைப்பார்கள். இவரது சமீபத்திய படமான "வெந்து தணிந்தது காடு" பட இசைவெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்ட முறையில்  நடந்தது. இந்த விழாவிற்கு உலக நாயகன் வருகை தந்திருந்தார்.  அப்போது அவர் மேடையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. குறிப...
Uncategorized

ரெண்டு ப்ரா போட்டும்.. அடங்காமல் திமிரும் முன்னழகு.. இணையத்தை சூடேற்றும் ஜான்வி கபூர்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் மரணமடைந்தார். கடந்த 50 ஆண்டு காலமாக பல மொழியில் ஆட்சி செய்து வந்த இவர் உடைய மகள் ஜான்வி கபூர். இவருடைய தந்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். அவர் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என இரண்டு படங்களை தயாரித்திருந்தார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் தற்போது தமிழில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் பாலிவுட் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் போட்டியில் வெளியாகியிருந்தது இதற்கிடையே புடவை முதல் டூ பீஸ் நீச்சல் உடை வரை போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைத்தால் தமிழிலும் நடிக்க தயார் என்று கூறுகிறார் ஜான்வி கபூர். சமீ...
Uncategorized

யுவன்சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்ததா? கொடுத்தது யார் தெரியுமா?

  இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது மகனான யுவன்சங்கர் ராஜா இளைஞர்களை கொள்ளை கொள்ளும் வகையில் இசை அமைப்பதில் வல்லவர். இவருக்கு பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளம் இளைஞர்கள் மட்டுமல்ல இளங்கையர்களும் இவரது பாட்டுக்கு அடிமை.  துள்ளலான காதல் வரி பாடல்களுக்கு நேர்த்தியான முறையில் இசை அமைத்ததோடு காதலில் உண்டாகும் சோகத்தை சோகப்பாடல்களாக பலரும் ரசிக்கும் வண்ணம் இசை அமைப்பதில் இவர் கைதேர்ந்தவர்.இவர் 1997ல் சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படம் மூலம் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  சமீபத்தில்தான் இவர் தனது பிறந்தநாளை மிகவும் நேர்த்தியான முறையில் கொண்டாடினார் அந்த பிறந்தநாளுக்காக அனைத்து ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுள்ளனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களோடு கலந்துரையாடி அவர்களை மகிழ்விக்கும்  வகையில் பேசியிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.  25 ஆண்டுகளுக்கு ...
Uncategorized

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மனைவி மீண்டும் நடிக்க வருகிறார்களா? என்ன தான் அமலா சொல்லிக்கிறார்?

 1990-களில் இளைஞர்களின் மனம் கவர்ந்த கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை அமலா இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.  கமலஹாசன் ஜோடி இணைந்து அமலா நடித்த படங்கள் பார்க்க பார்க்க அனைவரையும் கவரும் வண்ணம் மிகவும் அருமையாக இருந்தது.  திருமணமான பின்னர் அவரது குடும்பத்தை கவனித்து வந்தார். அவரது மருமகள் தான் சமந்தா என்பதும் தற்போது தன் மகனுக்கும் சமந்தாவிற்கும் விவாகரத்து ஆன விஷயம் அனைவரும் அறிந்ததே.  30 ஆண்டுகள் கழித்து  அமலா மீண்டும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறா.ஆம் இவர் "கணம்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகன் சர்வானந்தின் அம்மாவாக அவர் நடிக்கிறார்.  அட பூஜைக்காக சென்னை வந்திருந்த போது இவரிடம் பலவிதமான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு அவர் 30 ஆண்டுக...
Uncategorized

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி யார் தெரியுமா? விருமன் பட கதாநாயகி அதிதியே …

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன்  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக  அதிதி நடித்திருந்தார். வேறு யாரும் இல்லை நமது பிரம்மாண்ட நடிகர் ஷங்கரின் இரண்டாவது மகள்தான் இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். விருமன் படத்தில் கஞ்சா பூ கண்ணால பாடலுக்கு இவர் நடித்திருந்தார் விதம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. முதல் படத்திலேயே ஆடல் பாடல் நடிப்பு என்று எல்லாவற்றிலும் அசத்தி இருந்த இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் இவருக்கான கதையை இவர் தந்தை தேர்வு செய்து உள்ளனர். எனவே இவரின் இரண்டாவது படம் சிவகார்த்திகேயன்  உடன் தான் இவர் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் பெயர் மாவீரன் என்று கூறப்படுகிறது. முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயன் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் தமிழ்நாட்டில் அதுபோலவே தெலுங்கிலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இந்த ப...
Exit mobile version