Tuesday, September 24
அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..
Television

அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் பலரும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்கிள் உள்ளது என்றால் அது மிகையல்ல. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அமக்கலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் போட்டியாளர்களாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா?  இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கும் மணிமேகலை 2009 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போதே சன் மியூசிக் வேலை பார்த்தவர். 17 வயது தான் அப்போது அவருக்கு. சுமார் 15 ஆண்டுகள் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளிகளும் பணியாற்றி இருக்கிறார்.  மேலும் முதல் மூன்று...
உன் குரலை கேட்டதும் எனக்கு “இது” ஆகிடுச்சு.. வீட்டுக்கு வா “அதை” தரேன்.. உச்ச பிரபலம் மீது சுசித்ரா பகீர் புகார்..!
Tamil Cinema News

உன் குரலை கேட்டதும் எனக்கு “இது” ஆகிடுச்சு.. வீட்டுக்கு வா “அதை” தரேன்.. உச்ச பிரபலம் மீது சுசித்ரா பகீர் புகார்..!

பாடகி சுசித்ரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று கேரளா திரையுலகில் ஹேமா கமிஷன் சொல்லி இருக்கும் விஷயங்களை தனி ஒரு ஆளாக புட்டு புட்டு வைத்த போது அவரை பலரும் சைக்கோ போல நினைத்தார்கள். எனினும் இவர் கூறிய விஷயங்கள் பல நிதர்சன உண்மைகளாக மாறி வருவதை அடுத்து திரையுலகில் நடக்கின்ற அத்துமீறிய அந்தரங்கங்கள் பற்றி வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. உன் குரலை கேட்டதும் எனக்கு "இது" ஆகிடுச்சு.. அந்த வகையில் இவர் அண்மையில் தமிழ் திரை உலகில் பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்து பற்றி அவரது லீலைகள் பற்றி டார் டாராக கிழித்தெறிய கூடிய வகையில் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருக்கிறார். இதில் வைரமுத்து அந்த மாதிரியான ஆள் பெண் பித்து பிடித்தவர். வயசு வித்தியாசம் பார்க்காமல் தான் பிரபல பாடகி சின்மயிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது போன்ற விஷயங்களை விளக்கி இருக்கிறார். மேலு...
வேண்டாம் என கெஞ்சியும் விடல..! பாடகி சைந்தவியை விடாமல் வற்புறுத்திய விஜய் பட இயக்குனர்..!
Tamil Cinema News

வேண்டாம் என கெஞ்சியும் விடல..! பாடகி சைந்தவியை விடாமல் வற்புறுத்திய விஜய் பட இயக்குனர்..!

திரை உலகில் பல்வேறு பின்னணி பாடகிகளின் பாடல்களை கேட்டு ரசித்திருப்பீர்கள். அந்த வகையில் பாடகி சைந்தவி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது அற்புதமான குரல் மூலம் பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர். பாடகி சைந்தவிக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. இதற்குக் காரணம் இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு இருக்கிறார். வேண்டாம் என கெஞ்சியும் விடல.. பாடகி சைந்தவி பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்ததை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்களுக்கு தெரியும். இதனை அடுத்து அண்மையில் இவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனினும் என்ன செய்ய விதி விளையாடி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரி...
அழகு இப்படித்தான் இருக்கும் காட்டப் பிறந்தவள்.. மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதா? அண்ணி!! நிவேதா பெத்துராஜை வர்ணித்த ரசிகாஷ்..
Actress

அழகு இப்படித்தான் இருக்கும் காட்டப் பிறந்தவள்.. மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதா? அண்ணி!! நிவேதா பெத்துராஜை வர்ணித்த ரசிகாஷ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.இவர் 2016 - ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பிறந்த இவர் சிறு வயதிலேயே துபாய் சென்றதை அடுத்து துபாயிலேயே தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார். நடிகை நிவேதா பெத்துராஜ்.. நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் 2017-ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து டிக் டிக் டிக், திமிரு பிடித்தவன் என்ற படங்களில் நடித்த இவர் 2020-இல் பொன் மாணிக்கவே திரைப்படத்தில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண...
சண்டை இல்லாத நாளே இல்லை.. ஆர்த்தியின் அந்த குணம்  தான் காரணம்.. உண்மையை உடைத்த மாமியார்!!
Tamil Cinema News

சண்டை இல்லாத நாளே இல்லை.. ஆர்த்தியின் அந்த குணம் தான் காரணம்.. உண்மையை உடைத்த மாமியார்!!

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளிடையே அதிகரித்திருக்கும் விவாகரத்து பிரச்சனைகள் தற்போது பூதாகரமாக வெளி வந்துள்ளது. அந்த வகையில் ஜெயம் ரவி தற்போது தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டார். இதனை அடுத்து திரையுலகம் முழுவதுமே ஜெயம் ரவியின் இந்த விவாகரத்துப் பேச்சு காற்று தீ போல் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஜெயம் ரவியா இப்படி செய்தார்? எப்படிப்பட்ட நல்ல மனிதர் எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் கலவை ரீதியான கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்தது. சண்டை இல்லாத நாளே இல்லை.. இந்நிலையில் ஜெயம் ரவியை விட தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்த்திக்கு மூன்று மடங்கு சொத்துக்கள் உள்ள நிலையில் ஆர்த்தியின் அம்மா தற்போது சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பேச்சில் அ...
அது மாதிரி விஷயத்துக்கு தளபதி விஜய் தான் பொருத்தம்.. பரபரப்பு கிளப்பிய சீரியல் நடிகையின் பேச்சு!
Tamil Cinema News

அது மாதிரி விஷயத்துக்கு தளபதி விஜய் தான் பொருத்தம்.. பரபரப்பு கிளப்பிய சீரியல் நடிகையின் பேச்சு!

சீரியல் நடிகைகளுக்கு தற்போது திரையுலகில் இருக்கும் நடிகைகளை போல ரசிகர் வட்டாரம் இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பெயரும் புகழும் கிடைத்துள்ளது.  அந்த வகையில் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் தனது அசாதிய திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை ஒருவர் தற்போது பேசியிருக்கும் பேச்சானது பரபரப்பை கிளப்பியுள்ளது.  அது மாதிரியான விஷயத்திற்கு தளபதி விஜய்.. அண்மையில் பேட்டி ஒன்றில் அந்த சீரியல் நடிகை பேசிய பேச்சு தளபதி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த சமயத்தில் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளது.  இந்த சீரியல் நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக நடித்து பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார். அத்தோடு மசாலா படம், வேலைன்னு...
நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்… பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!
Tamil Cinema News

நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்… பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தவர் நடிகை அம்ரிதா அய்யர். கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான பத்மவியூகம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு நடிப்பில் இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான தெனாலிராமன் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அரிமா நம்பி, லிங்கா, யட்சன், தெறி, படை வீரன், காளி என தொடர்ந்து படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக அந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தி...
கறுப்பு கலர் ஜட்டி.. கண்ணுக்கு தெரியுதா மாமா.. Zoom பண்ணவே வேண்டாம்.. சூடேத்தும் ஷிவானி நாராயணன்..!
Actress

கறுப்பு கலர் ஜட்டி.. கண்ணுக்கு தெரியுதா மாமா.. Zoom பண்ணவே வேண்டாம்.. சூடேத்தும் ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய உள்ளாடை பளிச்சென தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்க கூடிய நடிகை ஷிவானி நாராயணன் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டுள்ள இந்த கிளுகிளுப்பான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கித்தான் கிடக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கருப்பு கலர் ஜட்டி போட்டு இருக்கேன் தெரியுதா மாமா..? என்று கேட்பது போல முக பாவனைகளை வெளியிட்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு இரண்டும் ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்...
விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..
BiggBoss 8 Tamil

விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..

சின்னத்திரையில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியே முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் மட்டும் தான் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பிக்பாஸை விடவும் நிறைய மக்கள் குக் வித் கோமாளியை பார்க்க துவங்கி விட்டதால் இரண்டுமே போட்டி போட்டு வெளியாகும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதனாலையே குக் வித் கோமாளி முடிந்த பிறகுதான் எல்லா வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படுகிறது. விஜய் சேதுபதி வரார் இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அடுத்து பிக் பாஸில் எட்டாவது சீசனை துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்சமயம் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்பதால் விஜய் சேதுபதித...
கிட்டத்தட்ட ஒண்ணுமே போடல.. ஆண் நண்பருடன் மோசமாக.. இணையத்தை அதிரவிட்ட ப்ரியங்கா சோப்ரா..!
Actress

கிட்டத்தட்ட ஒண்ணுமே போடல.. ஆண் நண்பருடன் மோசமாக.. இணையத்தை அதிரவிட்ட ப்ரியங்கா சோப்ரா..!

தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட பிறகு பாலிவுட் சினிமாவில் சென்று பிரபலமடைந்து தற்சமயம் ஹாலிவுட் வரை முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் திரைப்படமான தமிழன் திரைப்படத்தில் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. ஆனால் அவருக்கு தமிழில் தொடர்ந்து அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை விட அவர் தமிழை விடவும் ஹிந்தி சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வந்தார். ஒண்ணுமே போடல ஏனெனில் அப்பொழுது நடிகைகளுக்கு சம்பள விஷயத்தை பொருத்தவரை தமிழை விடவும் ஹிந்தியில் அதிகமாக கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2003 இல் தொடர்ந்து ஹிந்தியில் திரைப்படங்களில் நடித்து வந்தார் பிரியங்கா சோப்ரா. ஹிந்தியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர்கள் பிரியங்கா சோப்ரா. முக்கியமாக பிரியங்கா சோப்ரா நடித்த பர்ஃபி எ...