Tuesday, September 24
தமன்னாவுக்கு இருக்கும் ரொம்ப நாள் ஆசை!.. கல்யாணம் ஆனதை மறந்து கார்த்தி செய்த சம்பவம்..!
Tamil Cinema News

தமன்னாவுக்கு இருக்கும் ரொம்ப நாள் ஆசை!.. கல்யாணம் ஆனதை மறந்து கார்த்தி செய்த சம்பவம்..!

தமிழ் சினிமாவிற்கு மிக தாமதமாக என்ட்ரி கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கு சினிமாவின் மீது ஈடுபாடு என்பதே கிடையாது. வெளிநாட்டிற்கு சென்று தொழில்ரீதியான படிப்புகள் மீதுதான் அவர் கவனம் செலுத்தி வந்தார். படித்து முடித்த பிறகு ஏதாவது ஒரு பெரிய தொழில் செய்து அதில் முன்னேறுவார் கார்த்தி என்றுதான் அவரது குடும்பமும் எதிர்பார்த்தது. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக சினிமாவில் வளர்ச்சியை கண்டார் கார்த்தி. தன்னுடைய 27 வது வயதில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கார்த்திக்கு வார்த்தைக்கு வந்தது. தமிழில் வாய்ப்பு: ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி நடித்தார். ஆனால் அமீர் அந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இர...
வெகு வருடங்கள் கழித்து பாலிவுட் பிரபலத்துடன் இணையும் சமந்தா!.. இதுதான் முக்கிய காரணமாம்…
Actress

வெகு வருடங்கள் கழித்து பாலிவுட் பிரபலத்துடன் இணையும் சமந்தா!.. இதுதான் முக்கிய காரணமாம்…

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவிலேயே பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டின் நடிகைகளுக்கு வரவேற்பு என்பது குறைவாகதான் இருக்கும். வேற்று மொழி நடிகைகள்தான் அதிகமாக தமிழ் சினிமாவில் பிரபலம் ஆகி இருக்கின்றனர். இருந்தாலும் சென்னையில் பிறந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை சமந்தா பிடித்தார். முதன் முதலாக பானா காத்தாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. ஆரம்பத்தில் சமந்தா நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது குறைவாகதான் இருந்தது. தமிழில் படங்கள்: அடுத்து மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்தில் நடித்தார் சமந்தா. அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நான் ஈ திரைப்படத்தில் நடித்தார் சமந்தா. அந்த திரைப்படம்தான் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்ட...
பிட்டு பட நடிகைகள் பிச்சை எடுக்கணும்.. டைட்டான உடையில் கவர்ச்சியில் தகிக்கும் வாணி போஜன்..!
Actress

பிட்டு பட நடிகைகள் பிச்சை எடுக்கணும்.. டைட்டான உடையில் கவர்ச்சியில் தகிக்கும் வாணி போஜன்..!

1988-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து வாணி போஜனுக்கு சின்னத்திரையில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரின் மூலம் அறிமுகமானார். ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்றாண்டு காலம் பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா தொடரிலும் நடித்திருக்கிறார். நடிகை வாணி போஜன்.. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் நடித்ததை எடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபர்களில் ஒருவராக மாறிய இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. சின்னத்திரை நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்பட்டார். மேலும் இவர் 2016-ஆம் ஆண்டு ச...
என் லைஃப்ல டிடி-ய மிஸ் பண்ணிட்டேன்..!! உண்மையை உளறிய வி ஜே ரமேஷ் நல்லாயன்..
Tamil Cinema News

என் லைஃப்ல டிடி-ய மிஸ் பண்ணிட்டேன்..!! உண்மையை உளறிய வி ஜே ரமேஷ் நல்லாயன்..

தமிழ் திரை உலகில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையில் பணி புரியும் தொகுப்பாளினிகளும் அவர்களுக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாலினியாக விளங்கிய திவ்யதர்ஷினி என்கிற டிடி அக்கா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. திரைப்பட நடிகைகளுக்கு ஒரு ரசிகர் வட்டாரம் இருப்பது போலவே இவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது. என் லைஃப்ல டிடி-ய மிஸ் பண்ணிட்டேன்.. விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளனிகளில் ஒருவராக திகழ்ந்த திவ்யதர்ஷினி காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வதைப் போல இவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக விஜய் டிவியில் தற்போது எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. மேலும் பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகளுக்கு இன்ஸ்பிரேசனாக இருக்கக்கூடிய இவர் கடந்த 20...
என்ன இருந்து என்ன?  மாமனார் கார யூஸ் பண்ண மாட்டாரு – மாமனார் மரணத்தில் நிலை குலைந்த சூரி..
Tamil Cinema News

என்ன இருந்து என்ன? மாமனார் கார யூஸ் பண்ண மாட்டாரு – மாமனார் மரணத்தில் நிலை குலைந்த சூரி..

இந்த காலத்தில் பெற்றெடுத்த பிள்ளைகளே தந்தையை பார்ப்பதை பாரமாக நினைக்கக்கூடிய காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மாமனார் இறப்பு குறித்து பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தந்தை மரணம் அடைந்ததை அடுத்து தன்னுடைய மாமனாரின் மறைவுக்காக தான் மனம் விட்டு அண்மை பேட்டி ஒன்றில் சூரி பேசி பரபரப்பை கிளப்பிவிட்டார். நடிகர் சூரி.. தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கிய இவர் தற்போது ஹீரோவாக வளர்ந்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். தமிழ் திரை உலகில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து இந்த படத்தில் இவர் பரோட்டா சாப்பிட்டதை பார்த்து அந்த காட்சியைப் பற்றி இன்றும் பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் தான் இவரை பரோட்டா சூரி என்று அன்போடு அழைக்கிறார்கள். இந்நிலையில் மதுரைய...
நடிகை வரலட்சுமி நிக்கோலாய் ரொமாண்டிக் பிக்ஸ்.. பார்த்ததுமே பிளாட்டான ரசிகாஸ்!
Tamil Cinema News

நடிகை வரலட்சுமி நிக்கோலாய் ரொமாண்டிக் பிக்ஸ்.. பார்த்ததுமே பிளாட்டான ரசிகாஸ்!

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக ஜொலித்த நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவியின் மகள் வரலட்சுமி மிகச்சிறந்த தென்னிந்திய நடிகையாக திகழக்கூடிய இவர் அண்மையில் தாய்லாந்தில் நிக்கோலாய் சச்தேவ்வை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்கள் திருமணம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இவர் பணத்திற்காகத் தான் இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டிருக்கிறார் என்பது போன்ற பேச்சுக்களும் புகைய ஆரம்பித்தது. நடிகை வரலட்சுமி சரத்குமார்.. தமிழ் திரை உலகில் தனது அப்பாவின் சொல்லை மீறி நடிப்பில் களம் இறங்கியவர் பாலாவின் நடிப்பில் வெளி வந்த தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் வில்லியாக வந்து அனைவரையும் அதிர விட்ட நடிகை வரலட்சுமிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்க...
சரியான நாட்டு கட்ட.. மல்லாக்க படுத்து  மயக்கும் ராட்சசி.. பிரியா பவானி சங்கர்!!
Actress

சரியான நாட்டு கட்ட.. மல்லாக்க படுத்து மயக்கும் ராட்சசி.. பிரியா பவானி சங்கர்!!

கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு தற்போது வெள்ளி திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கும் பிரியா பவானி சங்கர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி பிறந்தவர். மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் தலை காட்டியதை அடுத்து பெரிய திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்த வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர்.. நடிகை பிரியா பவானி சங்கர் பெரிய திரையில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் எஸ். மதுமிதா என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்ததை அடுத்து 2018-இல் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் மான்ஸ்டர், மாஃபியா...
எம் ஆர் ராதாவுக்கு ரவுண்ட் டேபிலே கதி.. அம்மா தான் எல்லாமே.. மகன் சொன்ன அதிர்ச்சி தகவல்!!
Tamil Cinema News

எம் ஆர் ராதாவுக்கு ரவுண்ட் டேபிலே கதி.. அம்மா தான் எல்லாமே.. மகன் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

நடிகவேள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் ராதாரவி வில்லனாக திரைப்படங்களில் நடித்ததை அடுத்து ஹீரோவாக பல படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் மதராஸ் ராஜகோபாலன், ராதாகிருஷ்ணன் என்ற தனது பெயரை எம் ஆர் ராதா என்று சுருக்கி அமைத்துக் கொண்டார். MRR-க்கு ரவுண்ட் டேபிலே கதி.. ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்ட எம் ஆர் ராதா சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று கனமான சூட் கேஸை ஒரே நேரத்தில் தூக்கி செல்லும் அழகை பார்த்து ஆலத்தூர் பாய்ஸ் நாடக கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவரை தனது நாடக கம்பெனியில் இணையும் படி கேட்டுக் கொண்டார். அப்படி நாடக கம்பெனிக்குள் நுழைந்த இவர் படிப்படியாக சினிமாவில் வாய்ப்பை பெற்று பிரபலமாக மாறி இருக்கிறார். இவருக்கு இலங்கை இருந்த மனைவி கீ...
கல்யாணமே வேஸ்ட் பெண்களுக்கு தேவையில்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!!
Tamil Cinema News

கல்யாணமே வேஸ்ட் பெண்களுக்கு தேவையில்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!!

ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் திருமண பந்தம் பற்றி நம் கலாச்சாரத்தை கேலி செய்ய கூடிய அளவு பிரபல மலையாள திரைப்பட நடிகை பாமா பேசியிருக்கும் பேச்சு தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 1000 பொய் சொல்லியாவது ஒரு பெண்ணுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அது போல பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் தன் மகளை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க கூடிய வரங்களை தேடி பல லட்சங்களில் செலவுகளை செய்து திருமணம் முடித்து வருகிறார்கள். நடிகை பாமா.. நடிகை பாமா மலையாளம், தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக் கூடிய நடிகையாக இவர் 2007- ஆம் ஆண்டில் வெளி வந்த ஏகே லோகிதாஸ் இயக்கிய நிவேதியம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வ...
கோபத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன்.. கை விரித்த புஷ்பா 2 இயக்குனர்..! – ரிலீசில் சிக்கல்..
Tamil Cinema News

கோபத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன்.. கை விரித்த புஷ்பா 2 இயக்குனர்..! – ரிலீசில் சிக்கல்..

தற்போது திரை உலகில் ட்ரெண்டிங் ஆன விஷயமாக மாறி இருப்பது ஒரு படத்தின் வெற்றிக்கு பின் அந்த படத்தின் இரண்டாம் பகுதியை எடுத்து வெளியிடுவது என்பது தற்போது அதிகரித்து உள்ளது. மேலும் இது பகுதி இரண்டோடு முற்றுப்பெறாமல் பகுதி 3, 4 வருமா? என்று கேட்கக் கூடிய வகையில் ரசிகர்களை கட்டி போடக் கூடிய கதை அம்சம் நிறைந்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அண்மையில் தமிழ் திரை உலகில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படமானது பகுதி 1,2,3,4 என்று வெளி வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. கோபத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன்.. அந்த வகையில் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விளம்பர நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்வேறு வகையான பன்முகத் திறமையை கொண்டவர். தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் அக்கட தேசத்தின் ...