Tuesday, September 24
Uncategorized

“காசேதான் கடவுளடா” நிதர்சனமான உண்மையை மீண்டும் உங்களுக்கு சொல்ல வருகிறார் – நடிகர் சிவா .

ஒவ்வொரு நடிகருக்கும் நடிப்பதில் ஒரு பாணி இருக்கும் அந்த வரிசையில்"காசேதான் கடவுளடா" படத்தின் நடிகர் சிவாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதை அவர் பேசும் விதத்தில் இருந்து நமக்கு சிரிப்பை வரவழைத்து கருத்தைப் புரிந்துகொள்ள வைக்கும்படி இருக்கும். அந்த வகையிலே இவர் தற்போது 1972ஆம் ஆண்டு தேங்காய் சீனிவாசன் முத்துராமன் வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் மனோரமா நடித்த காசேதான் கடவுளடா என்ற படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகி பாபு, சிவாங்கி போன்ற பல முன்னணி நகைச்சுவை தூண்டக்கூடிய நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் கதையைப் பொறுத்தவரை ஒரு சித்தியிடம் இருந்து பெரும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கூட்டணி அமைத்து விடுகிறார்க...
Uncategorized

சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்..!

பிரபல இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வரலட்சுமி சமீபத்தில் நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆனது. வரலட்சுமி பயணித்த விமானத்தில் எதேச்சையாக நடிகர் விஜய்யும் பயணிக்க அவருடன் சேர்ந்து சில செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் வரலட்சுமி. கருப்பு சட்டை அணிந்து இருக்கும் நடிகர் விஜய் வெள்ளை தாடி சகிதமாக தனக்கே உரித்தான ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தபடி நடிகை வரலட்சுமியுடன் எடுத்துக் கொண்ட இந்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இதுகுறித்து நடிகை வரலட்சுமி பதிவு செய்துள்ளதாவது, இப்படி ஒரு அருமையான விமான பயணத்தை இதுவரை நான் மேற்கொண்டது கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த.. மிகவும் விருப்பமான நடிகர் ...
Uncategorized

தளபதி விஜய் பட பாடகி ஜோனிடா படத்துக்கு கதாநாயகியாக வந்து விட்டார் – இவருடன் போட்டிக்கு தயாரா?

தமிழ்த் திரைத் துறையைப் பொருத்தவரை பாடகிகள் பலர் கதாநாயகிகளாக உருவாக்கி இருக்கிறார்கள் அந்த வரிசையில் விஜய் பட பாடகி ஜோனிடா காந்தி கதாநாயகியாக வர இருக்கிறார். இந்த ஜோனிடா காந்தி யார் தெரியுமா? அனிருத் இசையில் பீஸ்டில் வரும் அரபி குத்து பாடலை பாடியவர் தான் ஜோனிடா காந்தி. இவர்   உடைய அழகிய குரலால் கிராமத்தில் இருக்கக்கூடிய ஆட்களில் இருந்து பட்டணத்தில் இருக்கக்கூடிய ஆட்கள் வரை அந்தப் பாடலுக்கு தாளம் போட வைத்து விட்டார். தமிழகத்தை அந்த அரபிக் குத்துப்பாடலால்  புரட்டிப்போட்ட ஜோனிடா  டெல்லியில் பிறந்து கனடாவில் வாழ்பவர். மிக சிறந்த பின்னனி பாடகியான இவர் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி என்று பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். மேலும் "டாக்டர்" படத்தில் இடம்பெற்ற செல்லமா பாடல் மூலம் இணையத்தில் பேமஸான ஜோனிடா. எப்போதும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகை...
Uncategorized

இம்புட்டு கவர்ச்சியா..? பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கயல் ஆனந்தியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

கயல் ஆனந்தி : இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி இந்த திரைப்படம் இவரது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்தது என்றால் இந்த படத்தின் பெயரை தன்னுடைய துணை பெயராக பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இவருக்கு வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார். சமீபத்தில் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்திக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தைக்கு பிளாட்டோ நன்மாறன் என்று பெயர் வைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஆனந்தி தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் சினிமாவில் இயங்கி வருகிறார். இதுகுறித்து, அவர் கூறியது திருமணத்திற்கு பின்பு கொஞ்சம்...
Uncategorized

என்னை கீழே தள்ள பாக்குறாங்க.. நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

நடிகை நித்யா மேனன் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதனை தொடர்ந்து வெப்பம் மாலினி 22 பாளையங்கோட்டை ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். குறிப்பிட்டு சொல்லும்படி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் அவர் நடித்தது இவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது. இந்த திரைப்படம் நித்யா மேனனின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். அந்த வகையில் தற்போது நடிகர் தனுசுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நித்யாமேனன் நடித்திருந்தது ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் நித்யா மேனன் கதை கூற அழைத்ததாகவும் ஆனால் நடிகை நித்யா மேனன் அவரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகின...
Uncategorized

மலையாள தேசத்து பசங்கள கிரங்கடிக்க வைக்க மலையாள படத்துல நடிக்க போறாங்க தமன்னா.

 2005 இல் ஒரு ஹிந்திப் படத்தில் அறிமுக நாயகியாக தோன்றிய தமன்னா தமிழ் திரையுலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற படங்களில் நடித்து பெரும்பாலான இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். சிந்தி வம்சாவளியைச் சேர்ந்த இவர் மும்பையில் உள்ள பள்ளியில்  படித்தவர். தமிழ் இந்தி கன்னடம் தெலுங்கு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் மலையாளப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு இப்போது இவருக்கு கைகூடி வந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம். நடிகர் திலீப் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி 3 மாதம் சிறை தண்டனையை அனுபவித்து இருந்தார். இவர் சிறையில் இருந்தபோதுதான் ராம்லீலா என்ற படமும் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் இவர் 100 கோடிக்கு மேல்  லாபம் அடைந்தார். திலீபன் தனது படத்திற்கு அருண் கோபி...
Uncategorized

“தரமான நாட்டுகட்ட..” – பாத்தாலே தூக்குதுங்க.. குட்டியான கவுனில் சூடேற்றும் நடிகை வந்தனா மைக்கேல்..!

நடிகை வந்தனா மைக்கேல் தமிழில் ஆனந்தம் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து தன்னுடைய பெயரை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்திருக்கிறார். குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தங்கம் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் அவருடைய பிரபலம் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாக உருவெடுத்தார் நடிகை வந்தனா மைக்கேல். தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார். அதை தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு என்ற சீரியலிலும் வில்லியாக நடித்திருந்தார். சீரியலில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் நிஜத்தில் சாந்தமான அமைதியான கேரக்டராம் நடிகை வந்தனா மைக்கேல். ஆனால், அதற்கு அப்படியே எதிர்மாறாக சீரியலி...
Uncategorized

அடடா… படம் வெளிவருவதற்கு முன்பே இப்படி ஒரு சோக நிகழ்வா- கவலையில் திரைத்துறையினர்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரக்கூடிய பொன்னி நதி பாடலை பாடியவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி பாடகராக இருக்கும் இவர் இன்று மரணம் அடைந்து இருப்பது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்னணி நடிகர்களாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எந்திரன் படத்திலும் தளபதி விஜய் அவர்களுக்கு சர்க்கார் படத்தில் இவர் பாடல் பாடி இருப்பது அனைவரும் அறிந்ததே. மிகப்பெரிய வரலாற்று காவியமான கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை  மணிரத்தினம் இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே. மிகப்பெரிய பொருட்செலவில் பிரபலமான பல நடிகர்கள் பல விதமான வரலாற்று வேடங்களை ஏற்று இப்படத்தில் நடித்து  உள்ளார்கள். படம் மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதோடு  தமிழ் மன்னர்களின் வரலாற்றைப் பற்றி மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏன் எதிர்கால தலைமுறை க்க...
Uncategorized

ப்பா.. இது முதுகா..? இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே…! – பல்ஸ் எகிற வைத்த தமன்னா..!

இது முதுகா..? இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே என்று நடிகை தமன்னாவின் முதுகின் அழகை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 15 ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை தமன்னா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். ஆனாலும் மீடியா வெளிச்சத்திலேயே இருக்கிறார் நடிகை தமன்னா. நடிகர் சிம்பு எப்படி படத்தில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்கிறாரோ அதேபோல நடிகை தமன்னாவும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். நடிகர் சிம்பு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயரை லைம் லைட்டில் வைத்துக்கொள்கிறார். ஆனால் நடிகை தமன்னா கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருக்கிறார். பொது இடங்களுக்கு வர...
Uncategorized

ஜோதிகா-வா இது..? – பதின்ம வயதில் பருவ மொட்டாக.. இருக்கிறாரே..! – வாயை பிளந்த ரசிகர்கள்…!

பிரபல நடிகை ஜோதிகா சினிமா உலகில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்திலேயே நடிகர்கள் அஜித் சூர்யா விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தியவர். ஆரம்ப காலத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ஜோதிகா நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டடித்தது. சினிமா ஹீரோயின் என்றால் ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை சுக்கு சுக்கா உடைத்து நொறுக்கியவர் நடிகை ஜோதிகா. கொலுக்கு மொழுக்கு என இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சினிமா உலகில் பேரும் புகழும் சம்பாதித்த நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்டு அவரை காதலித்து வந்தார். ஆரம்பத்தில் சூர்யாவின் குடும்பத்தில் நடிகை ஜோதிகாவின் காதலை ஏற்க மறுத்தனர். வேறு மதத்தை சேர்ந்தவர...