Tuesday, September 24
Uncategorized

அட … இவுங்க எதுக்காக மீண்டும் ஸ்பெயினுல ஹனிமூன் பேராங்கனு தெரிஞ்சுக்கோங்க…

கேரளாவை சேர்ந்தவரான நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய  மொழி பெயர் மிக நேர்த்தியான முறையில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பவர். தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் அறிமுகமான இவர் ஏகப்பட்ட சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். ஆரம்பகாலத்தில் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளை  சந்தித்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமான முறையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் காராண்ட் ரிச்சர்ட் திருமணம் நிகழ்ந்தது. நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது தான் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவரது திருமணத்தில் பல பாலிவுட் நடிகர்கள் குறிப்பாக ஷாருக்கான்,  போ...
Uncategorized

விவகாரமான கேட் ஆப்பில் புதிதாக சமுகத்திற்கு எதைப்பற்றி சொல்ல வருகிறார் நவீன பகாசுரன்.

சமுதாயத்தில் நடக்கின்ற அத்தனை விஷயங்களையும் தனது படத்தில் மிகச் சிறப்பாக  பதிவு செய்து மக்களுக்கு காட்டுவதில் கைதேர்ந்த கெட்டிக்கார இயக்குனர் தான் மோகன் ஜி அவர்கள். இதற்கு உதாரணமாக அவர் முன்பு இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை கூறலாம்.  இவர் படத்தில் ஏதாவது ஒரு செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவார். இந்த வரிசையில் இயக்குனர் மோகன் ஜி தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் மகாபாரத புத்தகத்திற்கு கீழே "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"  என்ற வார்த்தைகள் இடம் பெற்று உள்ளது. இதை பற்றி மோகன் ஜி கூறுகையில் சிவன் துணை இருக்கும் ஆனால்  நிச்சயமாக "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று கூறினார்.இதற்கு காரணம் பகாசுரன் மகாபாரதத்தின் உப கதை ஒன்றில் வரும் நாயகன் நாயகனின் பெயரைத்தான் இந்த...
Uncategorized

நீலம் புரெடக்ஷன் வழங்கும் நட்சத்திரம் நகர்கிறது …. எதை நோக்கி தெரிந்துகொள்வோமா?

  கல்தோன்றி மண்தோன்றாக் காலம் என்று கூறுவார்கள். மனிதர்கள் என்று பிறந்தார்களோ அன்றே அவர்களுக்குள் பிரிவினைகள் பல்கிப்பெருகி முளைக்கத் தொடங்கி விட்டது. இதில் ஜாதி இன்று வரை சமுதாயத்தில் புரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த ஜாதி அமைப்பை பற்றிய சில முக்கியமான தகவல்களை சில இயக்குனர்கள் சினிமாவில் மிக நேர்த்தியான முறையில் பதிவு செய்து செல்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது பா ரஞ்சித் இயக்கிய இருக்கக்கூடிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சாதீய வேற்றுமைகள் பற்றி மிகவும் ஆழமான முறையில் கருத்துக்களை மிக நேர்த்தியாக இந்த படத்தில் பகிர்ந்திருக்கிறார். இதிலும் கூடாவ சாதி என இளைஞர்களை யோசிக்கும் வகையில் படம் உள்ளது. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் மெட்ராஸ் பட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைந்...
Uncategorized

என்ன இவங்க சம்பளம் இவ்வளவா? நடிகர் சூர்யாவ விட அதிக சம்பளமா…

தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் மணிரத்தினம் குறிப்பிடத்தக்கவர். இவர் படங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் நேர்த்தியாகவும்  தொழில்நுட்ப ரீதியாக வித்தியாசமாக இருக்கும் படி எடுக்கக்கூடிய படங்களாக இருக்கும். இவரிடம் நிறைய உதவியாளர்களாக ஆண், பெண் இயக்குனர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சுதா கொங்கரா என்ற பெண் இயக்குனர்,  உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழில் துரோகி மற்றும் இறுதிச்சுற்று படத்தை இயக்கியவர். அது மட்டும் அல்ல தமிழில் சக்கை போடு போட்ட  சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் இவர்தான் என்றால் உங்களுக்கு மிகச் சுலபமாக புரியும். இந்தப் படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் சுதாவிற்கு மிக நல்ல பெயர் உள்ளது.இந்தப் படத்துக்காக இவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் ப...
Uncategorized

ட்வீட் போட்ட தேவரகொண்டா செமையா பிளாப் ஆனது நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த “லைகர்” திரைப்படம்

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் என்று இந்த படத்தை நாம் கூறலாம்.  தனது வாயால் இந்தப்படம் இப்படி போகும் என இவர் எண்ணியிருக்க மாட்டார். அந்த அளவுக்கு மிகப் பெரிய அடியை இது இந்த நடிகருக்கு கொடுத்துள்ளது. ஆமாம். இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பேன்-இந்திய படமாக உருவாக்கப்பட்ட  லைகர் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பெண்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட காதல் நாயகன் விஜய் தேவரகொண்டா   கதாநாயகனாக நடித்திருந்தார்.இவர் முதல் முதலாக நுவ்விலா என்ற நகைச்சுவை படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு திரையுலகத்திற்கு அறிமுகமானார். லைக்கர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, மைக் டைசன் போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்கப்பட்ட இந்த படமானது பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்...
Uncategorized

அப்பாடா வந்துட்டாங்க அம்மா… வந்துட்டாங்க மீண்டும் எமிஜாக்சன் வந்துட்டாங்க….

ஆங்கில பெண்ணான எமி மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக   லண்டனில் இருந்து வந்துவிட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு  வெளியான மதராசப்பட்டினம்  என்ற வரலாற்று படத்தில் ஆங்கில பெண்ணாக நடித்தார். இதன் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.இவர் தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தத்தில் 15 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் லண்டனில் ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இளம் வயதினருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு பெற்றவர். எமி ஜாக்சன் தமிழில் தாண்டவம், தெறி, கெத்து, தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக டூ பாயிண்ட் ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருக்கு சரி படவாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் மீண்டும் தனது சொந்த ஊரான லண்டனுக்கு சென்றுவிட்டார்.  லண்டனில்  திருமணம் செய்யாமலேயே தன் காதலனுடன் குடும்பம் நடத்தி பிள்ளையும்  உள்ளார்.  இவரை தமிழ்த...
Uncategorized

சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தா? இல்லை வெத்து வேட்டா?

"கோப்ரா" படத்தின் பெயரை சொல்லும் போதே மிரட்டலாக உள்ளது. கூடவே சற்று பயமாகவும் இருக்கிறது. பல கடுமையான போராட்டங்களுக்கு பின்னால் தனது பெயருக்கு முன் சியான் என்ற பட்டத்தை பெற்ற நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் வெளிவந்திருக்கிறது. இது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள்   காத்திருப்புக்குப் பின்னால் வெளி வரும் படம் என்பதால் சியான் விக்ரம் ரசிகர்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில்  கோப்ரா படம் இருக்குமா? இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளிவந்து இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இப்படத்தை " டிமான்டி காலனி "  திரைப்பட இயக்குனரான அஜய் ஞானமுத்து  இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினியாக ...
Uncategorized

டேட்டிங் போனா இப்ப என்ன? கல்யாணமாகியும் அடங்காத நடிகை அமலாபால்..! டேட்டிங் பற்றி ஓபன் டாக்..!

  மைனா படத்தின் மூலம் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். கேரள மாநிலத்தை சேர்ந்த இவருக்கு தமிழ் மற்றும் மளையாள திரையுலகத்தில் ரசிகர்கள் பட்டாளம் நிறையவே இருந்தது. இவர் முன்னணி நடிகர்களான விஜய் விக்ரம் ஆர்யா தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் அமலா பாலின் துறுதுறுப்பான  அழகிய கண்களை பார்க்கும்போது இளைஞர்கள் அனைவருக்கும்  அவர் மேல் ஒரு பிணைப்பு ஏற்படும். அந்தளவுக்கு அவர்களின் நடிப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இவருக்கு 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.எனினும் இவரது திருமண வாழ்க்கை மிக நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஆம் இவர் 2017 தன் காதல் கணவனிடம் இருந்து விலக விவாகரத்து பெற்று விட்டார். விவாகரத்துக்குப் பிறகு பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகள்  செய்துள்ளார். இவர்  திரைப்படங்களில் நடிக்கும் ...
Uncategorized

ப்ப்பா.. தேக்கு சிலை.. தகதகவென ஜொலிக்கும் தொடையை காட்டி.. சொக்க வைக்கும் குட்டி ஜானு கௌரி கிஷன்..!

கருப்பு வண்ணத்தில் ஜிகுஜிகுவென வர இருக்கும் குட்டியன கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன். தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக இருக்கும் கௌரி கிஷன். நடிகர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்தார். இந்த திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக தோன்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து குட்டி ஜானு என்றே அவரை ரசிகர்கள் பலரும் அடையாளம் கண்டுள்ளனர். இந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பள்ளிப்பருவ ஞாபகங்களை மலரும் நினைவுகளையும் அசைபோட செய்த இந்த திரைப்படம் ரசிகர்களின் விருப்பமான பாடமாக இருக்கின்றது. இந்த படத்தை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும் நட...
Uncategorized

செதுக்கி வச்ச சிலை.. பாவாடை.. சட்டையில் கொஞ்சும் அழகில் வாணி போஜன்..! – வசியமான இளசுகள்..!

தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து தற்பொழுது சினிமா நடிகையாக உயர்ந்து இருப்பவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர். தற்போது வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். சீரியல் நடிகை என்ற காரணத்தினால் எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவறிப்போய் இருக்கிறது. படத்தில் கமிட் செய்து விட்டு அதன் பிறகு சீரியல் நடிகை தானே எதற்காக படத்தில் கமிட் செய்தார்கள் என்று கூறி என்னை படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இவையெல்லாம் எனக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்தது என்று என்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் நடிகை வாணி போஜன். இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, இவர் ஏற்று நடித்த மீரா என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமை...