Tuesday, September 24
Uncategorized

ப்ப்பா.. பின்னழகை மொத்தமாக தூக்கி காட்டி.. இளசுகளை சுண்டி இழுக்கும் மிருணாளினி ரவி..! – அதிருது இன்ஸ்டா

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி சினிமா நடிகையாக உயர்ந்து இருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கட்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தில் புஜ்ஜம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜங்கோ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாளினி ரவி சமீபத்தில் வெளியான நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் ஜெனிஃபர் ரொசாரியோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் நடிகை மிருணாளினி ரவி தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமர் ரூட்டிற்கு மாறியிருக்கிறார். சமீபகாலமாக கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவ...
Uncategorized

“ஆளை கொள்ளும் அழகு..” – “அக்மார்க் நாட்டுகட்ட..” – முன்னழகை காட்டி சூடேற்றும் காவ்யா மாதவன்..!

கடந்த 1984ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் நடிகை காவியா மாதவன் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பூக்காலம் வரயில் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் காவியா மாதவன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான சந்திரானுடிக்குன்னா திகில் எங்க படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு 2002ஆம் ஆண்டு வெளியான நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து என் மனவானில், மீசை மாதவன், சாது மிரண்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை காவியா மாதவன். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இவருக்கும் நடிகர் ...
Uncategorized

வாரே வா.. டைட்டான டீசர்ட்… லெக்கின்ஸ் பேண்ட்.. சைடு போஸில் இளசுகளின் Bp-யை எகிற வைத்த பாவனா..!

நடிகை பாவனா தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தார். தொடர்ந்து பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருந்த பாவனா இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். இதன் காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த இடைப்பட்ட காலத்திலேயே தன்னுடைய நண்பரான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.; பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை பாவனா. அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் என்ற படத்தில் கடைசியாக நடிகை பாவனா நடித்திருந்தார் அதன்பிறகு தற்போதுதான் நடித்திருக்கி...
Uncategorized

“தரமான நாட்டுகட்ட.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இளசுகளை உருக வைத்த ரம்யா நம்பீசன்..!

நடிகை ரம்யா நம்பீசன் திரைப்பட நடிகை பின்னணி பாடகி என பன்முகத்திறமை கொண்டவர். தமிழில் ராமன் தேடிய சீதை, பறவைக்கூட்டம், பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பீட்சா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. பல படங்களில் பாடல்களை பாடியிருக்கும் இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என 3 மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார். பீட்சா படத்தில் நடித்த பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அவை அனைத்தும் ஒரு குழந்தைக்கு தாயாக அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை இருந்ததால் அப்படி என கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டார் நடிகை ரம்யா நம்பீசன். இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் தவறிப் போனது. தமிழில் பிக்பாஸ் நடிகர் கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித...
Uncategorized

“கேமரா மேன் குடுத்து வச்சவன்…” – வெறும் ப்ரா.. மொட்ட மாடியில் மொத்தமாக காட்டிய நடிகை சாந்தினி..!

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இவர் நடித்த முதல் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது. தனது 2016ஆம் ஆண்டு வில்லம்பு என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மட்டுமில்லாமல் சீரியல்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தமிழில் கட்டப்பாவ காணோம், பாம்புசட்டை, பலூன் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து இருக்கிறார் நடிகை சாந்தினி. தற்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்...
Uncategorized

இந்த வயசுல இப்படியா…? – வேற லெவல்.. உடம்பை வளைத்து நெழித்து.. அதிர வைக்கும் மாளவிகா..!

நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வதும் யோகா செய்வதும் போன புகைப்படங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடலை வில் போல வளைத்து யோகா போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த நடிகை மாளவிகா சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அதற்கு முன்பே இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் இவருடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த மாளவிகா ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் அளவிற்கு இறங்கி வந்தார். திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்க...
Uncategorized

“பாக்க பாக்க வெறி ஏறுதே..” – அக்மார்க் நாட்டுகட்ட.. பக்குவமாக காட்டி பதற வைத்த நடிகை காயத்ரி ரேமா..!

இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி நடித்திருந்த டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை காயத்ரி ரேமா.இளையராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை காயத்ரி ரேமா. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு சிறு மற்றும் குறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். அந்தவகையில், இரிடியம், ஒருத்தல், மங்களபுரம், டோரா, சாயா, நிரஞ்சனா, பிரணவம், ஹரஹர மஹாதேவகி, காசு மேல காசு, செம்ம, மோகினி, கரிமுகன், பேய் இருக்க பயமேன், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன்,சிபி 2 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வெள்ள ராஜா என்ற...
Uncategorized

“இன்னிக்கி டிங் டிங் தான்.. – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – இணையத்தை திணறடிக்கும் சீரியல் நடிகை சங்கீதா..!

தொகுப்பாளினி சங்கீதா குமார் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.சீரியலில் நடித்து அதன் பிறகு சினிமாவில் நடிக்க சென்றவர். மதுரையில் பிறந்த இவர் முதலிலேயே தன்னுடைய படிப்பை முடித்தார். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் அதன்பிறகு தொகுப்பாளினியாக தன்னை மாற்றிக் கொண்டார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், 24 பிரேம்ஸ், லேடிஸ் வாய்ஸ், பிராங்கா சொல்லட்டா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது நடிகர் சூர்யா குறித்து உருவ கேலி செய்யும் விதமாக இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியது தான். பிராங்கா சொல்லட்டா என்ற நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டுமென்றால் ஸ்டூல் போட்டு தான் நடிக்க வேண்டும். ஏற்க...
Uncategorized

செதுக்கி வச்ச தேக்கு சிலை.. மெழுகு தொடையை காட்டி இணையத்தை சூடேற்றும் நடிகை ரெஜினா..!

தமிழில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தமிழை விட தெலுங்கில் அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர். தமிழ் பேசி நடிக்க தெரிந்த சில ஹீரோயின்களில் இவரும் ஒருவர். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. தொடர்ந்து மூன்று மற்றும் நான்காம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். தன்ன...
Uncategorized

செம்ம லெக் பீஸ்.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. வெறியேத்தும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரையில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கடந்த 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் அம்மணி. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் நிஜத்திலும் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர தம்பதியாக ரச்சிதா மகாலட்சுமி - தினேஷ் ஜோடி விளங்கியது. தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி. அதன்பிறகு, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார். தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி தற்போது தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியா...
Exit mobile version