Tuesday, September 24
Uncategorized

“பிஞ்சுலையே பழுத்துடுச்சு…” – கவர்ச்சி உடையில் சன்னிலியோனை ஓரம் கட்டிய ரவீனா தாஹா..!

சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்தவர் ரவீனா தாஹா. இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய நான்கு வயதில் இருந்தே சீரியலில் நடித்து வரும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, சாந்தி நிலையம், பைரவி, ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். நடிகர் விஜய்யின் ஜில்லா, ஜீவா, பூஜை, கன்னக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். ஆனாலும், ரசிகர்களுக்கு இவரை மிகவும் பரிச்சயமாக்கிய ஒரு படம் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ரா...
Uncategorized

“நிமிர்ந்து உக்காருங்க.. வெளிய வந்துட போகுது…” – முக்கால் வாசி முன்னழகு தெரிய சூடேற்றும் பூனம் பாஜ்வா..!

தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரது கண்களையும் கிறுகிறுவென ஆக்கியுள்ளது. நடிகை பூனம் பாஜ்வா தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார் கடைசியாக நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். கிட்டத்தட்ட இதற்குமேல் மறைப்பதற்கு அல்லது காட்டுவதற்கு...
Uncategorized

“சோப்பு நுரை போன்ற ப்ரா..” – பாக்க பாக்க கிக் ஏறுதே..! இணையத்தை திணறடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் நடிகையாக முன்னேறியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய அனுபமா எனக்கு எப்போதுமே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது கிடையாது. எங்கள் வீட்டின் அருகிலேயே ஒரு ஆடிட்டோரியம் இருந்தது. எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் சிறு சிறு குழந்தைகள் அங்கு ஜாலியாக நாடகங்கள் போடுவார்கள். அவரை பார்ப்பதற்காக நான் அங்கு செல்வேன். கல்லூரிக்கு சென்ற பொழுது என்னுடைய தோழி ஒருவர் என்னுடைய புகைப்படங்களை பிரேமம...
Uncategorized

சரியா தெரியலையா..? இப்போ பாருங்க.. – சட்டையை கழட்டி விட்டு முன்னழகை காட்டி வெறியேத்தும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா, நான் நடிக்கிற படம் எல்லாம் ஹிட்டுப்பா.. சம்பளத்தை எல்லாம் டபுள் மடங்கா என் பேங்க் அக்கவுண்ட்ல கொடுப்பா.. என்று தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக புஷ்பா திரைப்படம் இவரை இவருடைய கேரியரின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மட்டுமில்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலில் இருப்பதாகவும் அடிக்கடி இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாகவும் அக்கட தேசத்து ஊடகங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் இருவரும் இதுகு...
Uncategorized

“யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க.. கைய தூக்கிடு..” – சல்லடை உடையில்.. சகலமும் தெரிய ரகுல் ப்ரீத் சிங்.!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் : இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். என்னதான் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் ஒரு வெற்றிப்படமாவது அமைந்து விடாதா..? என்ற ஏக்கத்தில் இருந்த இவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. தெலுங்கில் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் உச்சம் தொட்டு இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் தமிழில் மட்டும் வெற்றி படங்களை கொடுக்க தள்ளாடுகிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..? தீரன் அதிகாரம் ஒன்று கொடுத்த வெற்றியின் மூலம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சமீபத்தில் தனக்கு வரக்கூடிய க...
Uncategorized

அட பேண்ட் எங்கம்மா…? ஹல்வா தொடையை பளிச்சென காட்டி பதற வைத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

ஜிகு ஜிகு உடையில் சிக்கென போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் சில இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. ரசிகர்களை கவரும் விதமான போட்டோ ஷூட்டுகளை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதில் கை தேர்ந்தவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார். இவருடைய பூர்வீகம் கேரளா என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான். பக்கா தமிழ் பெண்ணான இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து ...
Uncategorized

உதட்டோடு உதடு வைத்து.. என்னை இப்படி போக சொல்றீங்களா..? – தடாலடியாக பதிலளித்த வாணி போஜன்..!

தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி சின்னத்திரை நயன்தாரா என்று பெயரெடுத்தவர் நடிகை வாணி போஜன். சமீப காலமாக, திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் ஓ மை கடவுளே என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வாணி போஜன் படங்களில் என்னை கிட்டத்தட்ட கமிட் செய்து விட்டு கடைசி நேரத்தில் இவர் சீரியல் நடிகை தானே எதற்காக படத்தில் கமிட் செய்தீர்கள் என்று உதாசீனப்படுத்தி படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது மிகவும் மன வருத்தப்பட்டேன். நடிகை என்றால் நடிகைதான் அதில் என்ன சீரியல் நடிகை சினிமா நடிகை என்ற பாகுபாடு என்று எனக்கு புரியவில்லை இது எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது. மட்டுமில்லாமல் கவர்ச்சியாக நடிக்க...
Uncategorized

ஆண்ட்டி.. குண்டு.. என்று கலாய்த்த ரசிகர்கள்.. – சீரியல் நடிகை ஹரிப்ரியா கொடுத்த தரமான பதிலடி..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் அப்பாவி மருமகளாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹரிப்ரியா. இதற்கு முன்பு பிரியமானவளே, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கின்றார். அப்படி நடித்துக்கொண்டிருக்கும் போது சக சீரியல் நடிகர் விக்னேஷ் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். தொகுப்பாளினி, நடிகை என பன்முகத் திறமை கொண்ட இவர் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஒரு நடிகையாக இருக்கின்றார். இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். சீரியலில் எப்பொழுதுமே புடவை சத்தமாகவே தோன்றும் ஹரிப்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளில் தோன்றுவதும் வாடிக்கைதான். தற்போது உடல் எடை கூடி சற்றே குண்டாக இருக்கும் இவரை ஆன்ட்டி என்று கமெ...
Uncategorized

“பாறை இடுக்கில்.. பஞ்சு மெத்தை விரித்து..” – அப்படி போஸ் கொடுத்துள்ள நயன்தாரா..! – வைரல் ஹனிமூன் போட்டோஸ்..!

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலில் இருந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்கள். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு தேனிலவு கொண்டாட சென்றிருந்த இருவரும் தற்பொழுது ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றிருக்கின்றனர். அங்கே தங்களுடைய ரொமான்ஸ் புகைப்படங்களை கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் அவருடன் காதல் வயப்பட்ட நடிகை நயன்தாரா கடந்த 6 ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தார். தற்போது அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா-விற்கு அடுத்தபடியாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் பெயர்தான் ரசிக...
Uncategorized

உள்ள ஏதாவது போட்டிருக்கீங்களா..? – சல்லடை உடையில் சகலமும் தெரிய “திமிரு” காட்டும் ஸ்ரேயா ரெட்டி..!

ஏலே இசுக்கு என்ற வசனத்தை கேட்டால் சட்டென நம் நினைவுக்கு வருபவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் அம்மணி. இவர் நடிகர் விஷாலின் அண்ணி, அதாவது உடன்பிறந்த அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான சூழல் என்ற வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் திமிரு படத்தின் மூலம் எனக்கு நிறைய பிரபலம் கிடைத்ததன் மூலம் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. ஆனால் நான் அதிக படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுட...
Exit mobile version