Tuesday, September 24
Uncategorized

“கிறுகிறுன்னு வருதே..” – குட்டியூண்டு பாவாடை.. தொடையை பளிச்சென காட்டி.. சூடேற்றும் நயன்தாரா..!

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் காதலித்து வந்த அவர்கள் காதலிக்கும் போதே அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அங்கிருந்தபடி தங்களுடைய ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது திருமணத்திற்குப் பிறகாவது இப்படியான படங்களை வெளியிடுவதை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததற்கு மாறாக இவர்கள் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு கொ...
Uncategorized

கடற்கரையில் படுக்கை விரித்து.. நயன்தாரா-வுடன் ரொமான்ஸ்..! – விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!

காதல் செய்து வந்த போது சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இளசுகளை ஏங்க வைத்தவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜோடி. தற்போது திருமணத்திற்கு பின்பும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சுற்றுலா சென்று இருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கிருந்து எடுத்துக்கொண்ட தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலாசிரியர் என்பது நமக்கு தெரியும் அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவின் அழகு குறித்து கவிதை எழுதாமல் இருப்பாரா என்ன..? அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஸ்பெயின் நாட்டில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றான வாலன்சியா என்ற நகரில் சமகால கட்டிடங்களுக்கு  முன்பாக நடிகை நயன்தாரா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. என் உலக அழ...
Uncategorized

“இது முதுகா..? இல்ல, வாழை இலையா..?..” – சோறு பிசைஞ்சு சாப்டலாம் போல இருக்கே.. அலற விடும் அனுபமா..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்பொழுது நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த கார்த்திகேயா 2 என்ற திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகை அனுபமா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறும்போது இந்த படத்தின் சூட்டிங் குஜராத்தில் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு காயம் ஏற்பட்டது. கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன். இதனால் சில நாட்கள் படப்பிடிப்பு தடைபட்டது. இது என்னை விரக்தி அடைய வைத்தது இதற்காக இயக்குனரிடம...
Uncategorized

“மொழமொழன்னு யம்மா.. யம்மா..” – கொசுவலை உடையில்.. வெண்ணை சிலை போல இளசுகளை உருக்கும் வாணி போஜன்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் இவர் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த ஒரே சீரியல் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை வாணி போஜன். தற்போது சீரியலில் நடிப்பது சினிமாவில் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றது. விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நடிகை வாணிபோஜன் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் மாடலிங்கில் ஈடுபட்டார். மாடலிங்கில் நுழைந்ததன் மூலம் இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விளம்பர படங்களில் நடித்திருக்கும் நடிகை வாணி போஜன் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு...
Uncategorized

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – தொப்புளை காட்டி இணையத்தை தெறிக்க விடும் இளம் நடிகை அதிதி..!

இளம் நடிகை அதிதி கௌதம், நடிகர் கோபிசந்த் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான பக்கா கமர்சியல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேநின்தே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு வேதம் மற்றும் சஞ்சு ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்களை மகிழ்விக்க கூடிய கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நைட்துள்ள மூன்று படங்களும் நான் மிகவும் விரும்பி நடித்த திரைப்படங்கள். அவை அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறது என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் எனக்கு பிடித்தமான கதைகளை மட்டுமே நான் தேர்வு செய்து நடிக்கிறேன். பக்கா க...
Uncategorized

“போகஸ் பண்ணி பாருங்க..” – உடம்பை திருகியபடி போஸ் கொடுத்து சூடேற்றும் நடிகை கிரண்..!

போகஸ் செய்தபடியே இருங்கள் என்று கேப்ஷன் வைத்து தன்னுடைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகை கிரண். சமீபகாலமாக இவர் இணையத்தில் செய்துவரும் அட்ராசிட்டிகளைப் பார்த்து வருகிறோம். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை கிரண். தற்போது ஏதோ பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு படு கிளாமரான இறங்கி வந்திருக்கிறார். தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய ஆடை அணிந்து கொண்டு போகஸ் செய்தபடியே இருங்கள் என்று கேப்ஷன் வைத்திருக்கிறார். ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்புவது.. வீடியோ கால் பேசுவது என்ற விவகாரமான வேலைகளை செய்து வரும் நடிகை கிரண் உடம்பில் பொட்டு துண...
Uncategorized

தொளதொள பேண்ட்.. – அல்வா துண்டு இடுப்பை காட்டி.. இணையத்தை சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்பொழுது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பிறகு சின்னத்திரை நடிகை தற்போது சினிமா நடிகை என உயர்ந்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு நபராக நடிகை பிரியா பவானி சங்கர் இருக்கின்றார். மேயாதா மான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மணி. தொடர்ந்து இவர் நடிக்கும் படங...
Uncategorized

நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! – வாயில் டின்னை வைத்தபடி.. பதற வைத்த ஷிவானி நாராயணன்..!

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் சமீபகாலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் திரையில் தோன்றினால் போதும் என்பது போல தனக்கு வரும் பட வாய்ப்புகளை அள்ளி போட்டுக் கொள்கிறார் நடிகை ஷிவானி, இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வரும் இவர் தற்பொழுது உடலோடு ஒட்டிய குட்டியான உடை அணிந்துகொண்டு வாயில் டின் கூல்ட்ரிங்கை வைத்தபடி குத்த இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய முழு தொடை அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரச...
Uncategorized

பலான படத்தில் நடித்துள்ள சீரியல் நடிகை அபிதா..! – வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

சினிமாவில் நடித்ததை விடவும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிதா. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் தமிழ்சினிமாவில் பிரபலமானவர். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பிட்டு பட ரேஞ்சில் இவர் நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபிதா அதனைத் தொடர்ந்து கோல்மால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 1999ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தேவதாசி என்ற திரைப்படத்தில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதன் பிறகு அதே ஆண்டு 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரப...
Uncategorized

“எலுமிச்சை தோலுக்குள்ள.. மாம்பழத்த வச்ச புள்ள..” – திமிரும் முன்னழகு.. சூடேற்றும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா..!

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர். பிரக்யா நாக்ரா தற்பொழுது நடிகர் ஜீவா நடித்து வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் இருக்கின்றது விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இது இவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர். சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் இன்னும் பெயரிடாத படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அதை பற்றி அவர் கூறுகையில் நிஜ வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அதே போலத்தான் படத்த...