Tuesday, September 24
நயன்தாரா, த்ரிஷா இருவருமே வேண்டாம்… ரிட்டயர்டு நடிகையை களம் இறக்கிய கௌதம் மேனன்.. பொறுமையும் ஒரு அளவுக்குதான் ப்ரோ!..
Tamil Cinema News

நயன்தாரா, த்ரிஷா இருவருமே வேண்டாம்… ரிட்டயர்டு நடிகையை களம் இறக்கிய கௌதம் மேனன்.. பொறுமையும் ஒரு அளவுக்குதான் ப்ரோ!..

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கௌதம் மேனன். இவர் சினிமாவிற்கு வருவது வருவதற்கு முன்பு கல்லூரி படித்த காலகட்டம் முதலே இயக்குனர் மணிரத்தினத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்தார் அதனை தொடர்ந்து கல்லூரி முடித்த பிறகு மணிரத்தினத்திடம்தான் உதவி இயக்குனராக சேர நினைத்தார் கௌதம் மேனன். ஆனால் அதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து மணிரத்தினம் ஸ்டைலிலேயே மின்னலே திரைப்படத்தை இயக்கினார் கௌதம் மேனன். அது கொடுத்த வெற்றியை தொடர்ந்து தமிழின் முக்கிய இயக்குனராக மாறினார். கௌதம் மேனன் அடுத்த படம்: தற்சமயம் தமிழில் முன்னணி நடிகர்கள் நடிகைகளை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.  இந்த நிலையில் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் த...
வீரப்பனை வெளில கொண்டு வர்ற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. இளையராஜாவுக்கு வந்த டாஸ்க்!.. இப்படியும் நடந்துச்சா?.
Tamil Cinema News

வீரப்பனை வெளில கொண்டு வர்ற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. இளையராஜாவுக்கு வந்த டாஸ்க்!.. இப்படியும் நடந்துச்சா?.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு என்று தனிப்பட்ட மரியாதை இருந்தது. எப்போது தமிழ் சினிமாவில் ஊமை விழிகள் என்கிற திரைப்படம் வந்ததோ அது முதலே படித்து வந்த மாணவர்களுக்கு தொடர்ந்து விஜயகாந்த் வாய்ப்புகள் கொடுத்து வந்தார். மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் பலரும் அவர்களது திரைப்படங்களை தயாரிக்க முன்வந்தனர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆர்.கே செல்வமணி. அவர் தன்னுடைய முதல் திரைப்படத்தை விஜயகாந்த்தை வைத்துதான் இயக்கினார் ஆர்.கே செல்வமணி. விஜயகாந்துக்கு வெற்றி படம்: முதல் திரைப்படமான புலன் விசாரணை தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்தது. 100 நாட்களை தாண்டி வெற்றியை கொடுத்த அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் ஆர்.கே செல்வமணிக்கு வாய்ப்புகளை கொடுக்க துவங்கினார். மீண்டும் ஆர்.கே செல்வமணி விஜயகாந்த...
குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..
Actress

குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

கேரளாவில் இருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக ஷாலின் சோயா இருந்து வருகிறார். 2004 முதலே மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகையாக ஷாலின் சோயா இருந்து வருகிறார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை மூலமாக முதன்முதலாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். இது இல்லாமல் நிறைய குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். 2004 முதலே சீரியல்களிலும் நடித்து வருகிறார் ஷாலின் சோயா. இருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அவர் அவ்வளவு பிரபலம் கிடையாது. 2006 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்தது. மலையாளத்தில் வளர்ச்சி: தொடர்ந்து அதற்கு அடுத்த அடுத்த வருடங்களில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டே வந்தத...
டூ பீஸ் மட்டும் தான் வேற ஒண்ணும் போடல.. லோ ஆங்கிளில் இளசுகளை சூடேத்தும் சாக்‌ஷி அகர்வால்!..
Actress

டூ பீஸ் மட்டும் தான் வேற ஒண்ணும் போடல.. லோ ஆங்கிளில் இளசுகளை சூடேத்தும் சாக்‌ஷி அகர்வால்!..

தமிழ் சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு போட்டி என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இளம் நடிகைகள் புதிதாக அறிமுகமாகி கொண்டிருப்பதால் தொடர்ந்து மற்ற நடிகைகள் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமாகி வருகிறது. இன்னும் சிலர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வந்து பல வருடங்கள் ஆகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். முக்கியமாக வாரிசு நடிகைகள் அவர்களது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்று கூற வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். தமிழில் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சாக்ஷி அகர்வால் இப்போது வரை கதாநாயகியாக மட்டும் வாய்ப்பு பெறாமலே இருந்து வருகிறார். ஆரம்பக்கால வாழ்க்கை: கல்லூரி படிப்பை முடித்த பிற...
Mute பண்ணிட்டு பாத்தா பிட்டு படம் பாக்குற மாதிரியே இருக்கு.. படுக்கையில் சனம் ஷெட்டி.. தாறு மாறு வீடியோ..!
Actress

Mute பண்ணிட்டு பாத்தா பிட்டு படம் பாக்குற மாதிரியே இருக்கு.. படுக்கையில் சனம் ஷெட்டி.. தாறு மாறு வீடியோ..!

2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை பெற்ற சனம் ஷெட்டி தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். திரை உலகில் தலை காட்டுவதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி இருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சரளமாக பேசக்கூடிய திறன் பெற்றிருக்கும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தி கிச்சன்வர் நிறுவனத்தின் மாடலாக விளங்குகிறார். நடிகை சனம் ஷெட்டி.. சனம் ஷெட்டி இங்கிலாந்து இருந்தபோது இலங்கை ஆவணப்படத்தில் நடித்தது அடுத்து இவர் திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். மேலும் திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்து குடியேறியவர் முதல் முதலாக அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து மலையாள சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்த இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து...
நானும் எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திகிட்டு நடிக்கிறது..? கிளாமரில் இறங்கிய பிரியங்கா மோகன்..!
Actress

நானும் எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திகிட்டு நடிக்கிறது..? கிளாமரில் இறங்கிய பிரியங்கா மோகன்..!

1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-தாம் தேதி பிறந்த நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலாக 2019-ம் ஆண்டு வெளி வந்த கன்னட படமான ஒந்த் கதே ஹெல்லா மூலம் திரை உலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் நாணியின் கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த பிறகு மாயன் என்ற இரு மொழி திரைப்படத்தின் ஆங்கில படிப்புக்காக அவர் ஒளிப்பதிவு செய்த இருப்பினும் படம் தாமதமானது. நடிகை பிரியங்கா மோகன்.. எல்லாமே நன்மைக்கே என்ற கூற்றுப்படி 2021 - ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் முதல் படமே முன்னணி நடிகரோடு என்பதால் இந்த படத்தின் மூலம் நல்ல ரீச் கிடைத்தது. இதனை அடுத்து சூர்யா நடிப்பில் வெளி வந்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் சுமார் 1...
பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்சை எடுக்கணும்.. தோல் நிற உடையில் மோசமான கவர்ச்சியில் ஐஸ்வார்யா ராஜேஷ்..!
Actress

பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்சை எடுக்கணும்.. தோல் நிற உடையில் மோசமான கவர்ச்சியில் ஐஸ்வார்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் நடந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக முதன் முதலில் தனது ஊடக பணியை ஆரம்பித்தவர். இதை அடுத்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து 2010-ஆம் ஆண்டு தமிழில் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவர் 2012-ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் அடைந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் பத்மா கேரக்டரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு ஹீரோயினுமே நடிக்க விரும்பாத ...
மது போதையில் கீர்த்தி சுரேஷ் பின் பக்கம் வாலிபர் செய்த செயல்.. கிறுகிறுத்து போன கீர்த்தி சுரேஷ்..!
Actress

மது போதையில் கீர்த்தி சுரேஷ் பின் பக்கம் வாலிபர் செய்த செயல்.. கிறுகிறுத்து போன கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். திரை உலக பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவரது அம்மா மேனகாவும் ஒரு மலையாள திரைப்பட நடிகை என்பதால் திரை உலகில் நடிப்பது இவருக்கு எளிதாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷை பொருத்த வரை தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தெலுங்கு இவர் நடிப்பில் வெளி வந்த மகாநடி என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்க...
நான் குழந்தை பெத்துகிட்டா.. இது தான் நடக்கும்.. நடிகை சுகன்யா பேச்சை கேட்டீங்களா…?
Tamil Cinema News

நான் குழந்தை பெத்துகிட்டா.. இது தான் நடக்கும்.. நடிகை சுகன்யா பேச்சை கேட்டீங்களா…?

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை சுகன்யா சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு ஆர்த்தி தேவி என்ற இயற்பெயர் உள்ளது. தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் போது பாரதிராஜாவால் சுகன்யா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு செய்து வைக்கப்பட்டார். நான் குழந்தையை பெத்துக்கிட்டா.. தனது முதல் படத்திலிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நிலைத்து நடித்து ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கிறார். இதை திரைத்துறையில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பாக பொதிகை தொலைக்காட்சியில் நடைபெற்ற பெப்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து தான் இந்த நிகழ்ச்சியானது சன் டிவியில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற பெயரில் உமாவால் தொகுத்து வழங்கப்பட்டது. இவர் நடிப்பில்...
விஜய் நடுதெருவுக்கு வருவார்.. விஜய் வீட்டில் நடந்த கூத்து.. சாபமிட்ட மனைவி.. என்ன ஆச்சு..?
Tamil Cinema News

விஜய் நடுதெருவுக்கு வருவார்.. விஜய் வீட்டில் நடந்த கூத்து.. சாபமிட்ட மனைவி.. என்ன ஆச்சு..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனை அடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து திரை உலகை விட்டு விலகி முழு நேர அரசியலில் களம் இறங்கப் போகும் இவர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பெயரில் தனது கட்சி பணிகளை செய்து வருகிறார். விஜய் நடுத்தெருவுக்கு வருவார்.. இந்நிலையில் தளபதி அரசியலுக்கு வந்து மக்களுக்காக அளப்பரிய பணிகளை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்க கூடிய சமயத்தில் விஜய் உருப்படாமல் நடுத்தெருவிற்கு தங்களைப் போல வந்து சிரமப்பட வேண்டும் என்ற சாபத்துக்கு ஆளாக இருக்கக் கூடிய விஷயம் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் நீங்கள் அதிர்...