Uncategorized
“மிஸ்கின் கூட பண்ணுவ.. என்கூட பண்ணமாட்டியா..” – நித்யா மேனன்-னிடம் ஓப்பனாக கேட்ட நடிகர்..!
நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுதும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
வியாழக்கிழமை கிருஷ்ண ஜென்மாஸ்டமி அரசு விடுமுறை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதாலும், வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக வேண்டிய திரைப்படம் இந்த வாரம் வியாழக்கிழமையே ரிலீசாகி உள்ளது. மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நடிகை நித்யாமேனன் ஒரு பேட்டியில் இந்த படத்தில் எனக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது நடிகர் தனுஷ் எனக்கு போன் செய்தார். ஒரு கதை இருக்கிறது அதில் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைக்க...