Uncategorized
“டூ பீஸ் நீச்சல் உடையில்.. சகலத்தையும் காட்டி..” – சங்கடப்படுத்தும் பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சாடா..!
தெலுங்கு சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ரோட்டுக்கடையில் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு போல கொழுகொழுவென இருக்கும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தன்னுடைய அழகுகளை எப்பொழுதும் மறைக்காமல் கண்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில், தற்பொழுது டு பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சந்தீப் கிஷன், விக்ராந்த் நடிப்பில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான நோட்டா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சய...