Tuesday, September 24
கருப்பு கலர் ப்ரா.. அதுக்கு மட்டும் ஸ்பாட்லைட் போட்டு காட்டும் ஆண்ட்ரியா..!
Actress

கருப்பு கலர் ப்ரா.. அதுக்கு மட்டும் ஸ்பாட்லைட் போட்டு காட்டும் ஆண்ட்ரியா..!

சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமான இவர் பின்னாளில் ஹீரோயினியாக மாறினார். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய நடிகை ஆண்ட்ரியா தமிழைப் பொறுத்த வரை பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். நடிகை ஆண்ட்ரியா.. முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். மேலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு வெங்க...
கவர்ச்சி காட்டேரி.. கண் பார்வையில் இளசுகளை சூடேற்றும் அபர்ணா பாலமுரளி..!
Actress

கவர்ச்சி காட்டேரி.. கண் பார்வையில் இளசுகளை சூடேற்றும் அபர்ணா பாலமுரளி..!

1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பிறந்த அபர்ணா பாலமுரளி ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தவர். இவர் ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அபர்ணா பாலமுரளி கேரளாவில் இருக்கும் திருச்சூரில் இசை அமைப்பாளர் ஆன கேபி பாலமுரளி மற்றும் ஷோபனா பாலமுரளிக்கு மகளாக பிறந்தவர். தேவமாதா சி எம் ஐ பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து கல்லூரி சென்று படித்திருக்கிறார். நடிகை அபர்ணா பாலமுரளி.. நடிகை அபர்ணா பால முரளி 2015-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றதோடு இவருக்கு நல்ல ரீச்சையும் பெற்றுத் தந்தது. மேலும் இவர் 2014 மகேஷிண்டே பிரதிகாரம் என்ற படத்தில் நடித்து புகழ் அடைந்தார். இதனை அடுத்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந...
பட வாய்ப்புக்காக இப்படியா..? நோ ட்ரெஸ்.. அமலா பாலை மிஞ்சிய அஞ்சலி..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படியா..? நோ ட்ரெஸ்.. அமலா பாலை மிஞ்சிய அஞ்சலி..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். கணித பட்டதாரியான இவர் ஆரம்ப நாட்களில் குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து விளம்பர படங்களில் நடித்து பின் தெலுங்கு படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். பட வாய்ப்புக்காக இப்படியா.. நடிகை அஞ்சலியை பொறுத்த வரை தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் 2007-ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென் மண்டல சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். இதனை அடுத்து அங்காடித்தெரு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தா...
Light Off பண்ணிட்டு என்னிடம் அதை பண்ணார்.. எப்படி உங்களை விட்டு வச்சாங்க..? வெண்ணிற ஆடை நிர்மலா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

Light Off பண்ணிட்டு என்னிடம் அதை பண்ணார்.. எப்படி உங்களை விட்டு வச்சாங்க..? வெண்ணிற ஆடை நிர்மலா ஓப்பன் டாக்..!

கும்பகோணத்தில் பிறந்த ஏ பி சாந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட வெண்ணிற ஆடை நிர்மலா மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்த ஒரு அற்புத நடிகையாக இருந்தார்.   இவர் 1960 மற்றும் 70-களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்த இவரை மலையாள திரை உலகில் உஷா குமாரி என்று அழைத்திருக்கிறார்கள். நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.. வெண்ணிற ஆடை நிர்மலாவை பொருத்த வரை 1965-இல் வெளி வந்த வெண்ணிறை ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். பரதநாட்டியக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற இவர் தெய்வமகள் என்ற சீரியலில் அன்று நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் கூறியுள்ள சில விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில்...
கனகாவின் அம்மா தேவிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்..!
Tamil Cinema News

கனகாவின் அம்மா தேவிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்..!

நடிப்பின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய நடிகை தேவிகா கடைசி வரை கதாநாயகியாகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரில் பிறந்தவர். தன்னுடைய வசீகர நடிப்பாலும், சிரிப்பாலும் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதோடு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர். கனகாவின் அம்மா தேவிகா.. இவர் திரைப்படங்களில் அற்புதமான முறையில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் வாழ்க்கையை சரியாக தேர்வு செய்யாததால் திரை உலகில் வெற்றி பெற்ற இவர் மண வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று கவிஞர் கண்ணதாசன் கூட சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்று இருக்கும் நடிகைகளை விட மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய தேவிகா படப்பிடிப்பு தளத்துக்கு குறித்த நேரத்தில் வருவதோடு தயாரிப...
கடன்.. மதுவுக்கு அடிமை.. கவர்ச்சி கன்னி.. சிவாஜி.. கண்ணதாசனுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை..!
Tamil Cinema News

கடன்.. மதுவுக்கு அடிமை.. கவர்ச்சி கன்னி.. சிவாஜி.. கண்ணதாசனுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் திரை உலகில் உச்சத்தை தொடும் போது ஏற்படுகின்ற சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அந்த வகையில் ரசிகர்களின் மனதில் கொஞ்சும் கிளியாய் இருந்த இந்த நடிகை சிவாஜி மற்றும் கண்ணதாசனுடன் கிசுகிசுக்கப்பட்டவர். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அம்மா கொடுத்த தொடர்ந்து டார்ச்சரால் இன்ஸ்டன்ட் ஆக ஒருவரை விரும்பி உடனடியாக காதல் திருமணத்தை செய்து கொண்டு மது மற்றும் கடனால் பாதிக்கப்பட்ட நடிகை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். கடன் மதுவுக்கு அடிமை.. நடிகை தேவிகா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருந்தவர். மேலும் அந்தக் காலத்தில் தமிழில் முன்ணனி நடிகர்களாக விளங்கிய பல நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் கவிஞர் கண்ணதாசன் உடன் அப்படி இப்படி இருந்ததாக அந்த கா...
பெரிய பட வாய்ப்புக்காக இதை பண்ணேன்..! லிங்கா பட நடிகை சோனாக்ஷி சின்ஹா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

பெரிய பட வாய்ப்புக்காக இதை பண்ணேன்..! லிங்கா பட நடிகை சோனாக்ஷி சின்ஹா ஓப்பன் டாக்..!

பீகார் மாநிலத்தை பாட்னா நகரை சேர்ந்த சோனாக்ஷி 1987-ஆம் ஆண்டு ஜூன் 2 -ஆம் தேதி பிறந்தவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராக ஆரம்ப காலத்தில் இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தபாங் எனும் திரைப்படத்தில் 2010- ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றதை அடுத்து இவருக்கு ஃபிலீம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தது. நடிகை சோனாக்ஷி சின்ஹா.. 2005-ஆம் ஆண்டு மேரா டில் லக்கி தேக் கோ என்ற படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர் 2010-இல் தபாங் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தனது 30 கிலோ எடையை குறைத்து கிராமத்து பெண்ணாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து 2012 - ஆம் ஆண்டில் பிரபுதேவாவின் இயக்கத்தில் ரவுடி ரத்தோ திரைப்படம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்ததை அடுத்து இந...
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அஞ்சலி.. தீயாய் பரவும் வீடியோ.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
Tamil Cinema News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அஞ்சலி.. தீயாய் பரவும் வீடியோ.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை அஞ்சலி தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். எனினும் இவர் பலூன் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்ததை அடுத்து இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவலாக வெளி வந்தது. உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் அஞ்சலி.. அந்த காலகட்டத்தில் அவர் ஜெயோடு கொண்டிருந்த மோகத்தால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாமல் இருந்த அஞ்சலி ஜெயின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தாலும் மதுவுக்கு அடிமையாக மாறியதாலும் அவரது காதலை பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார். இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களின் பக்கத்தில் கவனத்தை செலுத்தி பல படங்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி தற்போது பல்வேறு சிக்கல்...
படத்துல வர காசு எல்லாம் சும்மா.. அந்த தொழிலில் கொள்ளை காசு அள்ளும் நடிகைகள்..!
Television

படத்துல வர காசு எல்லாம் சும்மா.. அந்த தொழிலில் கொள்ளை காசு அள்ளும் நடிகைகள்..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நபர்களுக்கு எப்படி பிரபலம் இருக்கிறதோ அது போல சின்னத்திரையில் நடிக்கின்றவர்களும் மக்கள் மத்தியில் தற்போதும் பிரபலமான நபர்களாக மாறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கூடியவர்கள் பெறக் கூடிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சீரியல்களில் பெற்று வரக்கூடிய பிரபலமான ஐந்து நபர்களை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். படத்துல வர காசு எல்லாம் சும்மா.. இன்று பெண்களை அதிகளவு கட்டி போட்டு இருக்கும் பிரம்மாஸ்திரமாக விளங்கும் சின்னத்திரை சீரியல்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு நேரத்தை மென்று விழுங்க கூடிய வகையில் அரை மணி நேரத்திற்கு ஒன்றாக வரிசை கட்டி நிற்கும் சீரியல்கள் பல இல்லத்தரசிகளை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிகள் பல அதிகளவு சீரியல்களை வெளியிட்டு டிஆர்பி ரேட்டை எதிர வைக்க கூடிய வகையில் ரச...
கவர்ச்சி காட்டுவாதில் திரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்..! வைரலாகும் சின்ன வயசு போட்டோஸ்..!
Actress

கவர்ச்சி காட்டுவாதில் திரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்..! வைரலாகும் சின்ன வயசு போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் இருக்கும் முக்கால்வாசி இளம் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சரண்யா. வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார் என்று கூறலாம். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்த சரண்யா அதற்குப் பிறகு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் கதாநாயகியாக நடித்ததை விடவும் அம்மா கதாபாத்திரத்தில்தான் அவருக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. ஏனெனில் இப்போதைய தலைமுறையினர் பலரும் சரண்யாவை அம்மா கதாபாத்திரத்தில்தான் அடையாளம் காண்கின்றனர். மேலும் வேலையில்லா பட்டதாரி மாதிரியான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலும் கூட கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருந்ததால் சரண்யாவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. தமிழில் அறிமுகம்: 1987 இல் வெளியான நாயகன் திரைப்படத்தில் முதன்முதலாக கமலுக்கு ஜோடியாகதான் அறிமுகமானார் சரண்யா. அதற்...