கருப்பு கலர் ப்ரா.. அதுக்கு மட்டும் ஸ்பாட்லைட் போட்டு காட்டும் ஆண்ட்ரியா..!
சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமான இவர் பின்னாளில் ஹீரோயினியாக மாறினார்.
தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய நடிகை ஆண்ட்ரியா தமிழைப் பொறுத்த வரை பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.
நடிகை ஆண்ட்ரியா..
முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.
மேலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு வெங்க...