Tuesday, September 24
Uncategorized

சரியான நாட்டுக்கட்ட.. இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா.. – கதறடிக்கும் சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவன்..!

பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். சீரியல்கள் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் குணசித்திர நடிகையாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அந்தவகையில், தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மத்தியில் ஒரு ஜோடி நம்பர் 1 சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற சீரியலிலும் நடித்து பிரபலம...
Uncategorized

சும்மா அள்ளுது.. புல் தரையில் மல்லாக்க படுத்தபடி சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா புல் தரையில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரியமானவள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரவீனா மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நாளடைவில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கும் குணச்சித்திர நடிகையாக மாறினார். மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தன்னுடைய பயணத்தை தன்னுடைய பங்கை சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம் வரும் நடிகை பிரவீனா தற்போது ராஜா ராணி சீரியலில் பாசமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இளம் நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு குணச்சித்திர நடிகைபிரவீனா என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய வீட்டில் காய்க்கும் பழங்கள்,...
Uncategorized

ஆசை ஆசையாக நடந்த நடிகை சுகன்யா திருமணம்.. ஒற்றை வார்த்தையால் ஒரே வருடத்தில் விவாகரத்து..!

பிரபல தமிழ் நடிகை சுகன்யா திருமணமான ஒரு வருடத்திலேயே தனது கணவனை விட்டு பிரிந்தார். 90'களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவருடைய உண்மையான பெயர் ஆர்த்தி தேவி ஆகும். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை சுகன்யா என்று மாற்றிக் கொண்டார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுகன்யாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜா. இவருடைய முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இவருடைய அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் எதார்த்தமான நடிப்பு என தமிழ் சினிமா ரசிகர்களை குறுகிய காலத்திலேயே தன் வசம் ஆக்கினார் நடிகை சுகன்யா. தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்தியன் திரைப்படத்தில் தாத்தா கமல்ஹாசனுக்கு வயதான பாட்டி வேடத்த...
Uncategorized

“இதனால தான் என்னோட முன்னழகு பெருசா இருக்கு..”. – வெளிப்படையாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் நடிகை இலக்கியா. இவரை பலரும் டிக் டாக் இலக்கியா என்று அடையாளம் கொள்கின்றனர். சமூகவலைதளங்களில் மூலம் கிளுகிளுப்பான வீடியோக்களை வெளியிட்டு சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு இணைய வட்டாரத்தில் பிரபலமாக இருப்பவர் டிக் டாக் இலக்கியா. சமீபத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் இவர் சமீபத்தில் சக டிக் டாக் பிரபலம் ஒருவரால் சர்ச்சையில் சிக்கினார். வெளிநாடுகளுக்கு சென்று அந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சக டிக் டாக் நடிகை ஒருவர் இலக்கியாவிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இதுகுறித்து. ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது ஆமாம் அதில் பேசியது நான்தான் என்ன தவறு இருக்கிறது என்பத...
Uncategorized

“அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை..” – திரைப்பட விமர்சகர் Kaushik LM திடீர் மரணம்..! – ரசிகர்கள் அதிர்ச்சி.!

பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் ( Kaushik LM ) மாரடைப்பு காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இது சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேர்த்தியான விமர்சனம் மற்றும் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்வதில் கை தேர்ந்தவராக இயங்கிவந்த கௌஷிக் திடீரென மரணம் அடைந்திருப்பது இணையதள வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக இன்று ஆகஸ்ட் 15 மாலை மதியம் 3 மணி அளவில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சீதாராமம் திரைப்படத்தின் வசூல் விபரங்கள் குறித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் விமர்சகர் கௌஷிக். இந்நிலையில் சற்று முன் வெளியான இவரது இறப்பு செய்தி இவரை பின் தொடரும் ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நெட்...
Uncategorized

திமிரும் முன்னழகு.. கவர்ச்சி உடையில்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரீத்தி..!

நடிகை பிரீத்தி சஞ்சீவ் : இல்லத்தரசிகளின் பிரதான பொழுதுபோக்கு அம்சம் என்றால் அது சீரியல்கள் என்று கூறலாம். அதிலும் முக்கியமாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மவுசு எப்பவுமே ஜாஸ்திதான். அந்தவகையில், தற்போது சன் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் என்ன என்று கேட்டால் அது கண்ணான கண்ணே என்ற சீரியல் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரீத்தி சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று இருக்கிறார் நடிகை பிரீத்தி. சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பான சீடர்களில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகை பிரீத்தி சஞ்சீவ் இவர் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சீரியலிலும் சின்னத்திரையில் இருந்து விலகியிருந்தார் அம்மணி. குறைந்த காலத்தில் தனியாக யுடியூப் சேனல் ஒன்ற...
Uncategorized

குத்துனா இப்படி குத்தனும்..! – நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

ஸ்ரீதேவி அஷோக் : சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு தொடர்பை பெற்றிருக்கிறார்கள். அதற்கு முக்கியமாக காரணமாக விளங்குவது சமூக வலைத்தளங்கள் என்று கூறலாம். சமூக வலைதளங்களை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தும் சீரியல் நடிகைகள் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்று வருகிறார்கள். மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் அவ்வப்போது நேரலையில் கலந்துரையாடுவது மற்றும் அவருடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பது என ரசிகர்களுடன் இன்னும் நெருங்கி வருகிறார்கள். சீரியல் நடிகைகள் இதன்மூலம் சினிமாவிலும் இவர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. காரணம் இணையத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள சீரியல் நடிகைகள் சினிமாவில் சில சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் பொழுது படத்திற்கும் விளம்பரமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நினைப்பதால் தான். அந்...
Uncategorized

“நல்லா பாத்துகோங்க..” – டூ பீஸ் நீச்சல் உடையில்.. கும்மென குத்த வைத்திருக்கும் காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ்..!

வாடி என் தங்கசிலை நீ இல்லாட்டி நான் ஒன்னும் இல்ல என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுற்றிசுற்றி பாடல் பாடிய ஹீரோயின் நம்முடைய ஈஸ்வரி ராவ். இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சமகால ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், தன்னுடைய 18வது வயதில் இருந்தே திரையுலகில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்ப காலத்தில் தன்னுடைய நிறம் மற்றும் தோற்றத்தால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து உள்ளார். அந்த சமயம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருந்தும் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த சில படங்களிலும் படு கிளாமரான காட்சிகளில் இவர் நடித்திருப்பார். அதிலும் முதல் படத்திலேயே நீச்சல் உடையில் சில காட்சிகளில...
Uncategorized

கசந்தது 27 வருட திருமண வாழ்க்கை..! – இதனால் தான் விவாகரத்து செய்தேன்.. முதன் முறையாக கூறிய நடிகை ரேவதி..!

கடந்த 1966ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா என்பதாகும். இவரை ரேவதி என்று கூப்பிட்டாள் இவருக்கு பிடிக்காதாம். இவருடைய உண்மையான பெயரான ஆஷா என்று கூறினால் மட்டுமே அவருக்கு பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் குடும்ப நண்பர்கள் என்னை அண்ணா என்று தான் அழைப்பார்கள் மற்றபடி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் நான் ரேவதி தான் என்று கூறியுள்ளார் நடிகை ரேவதி. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 1986ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய இருபதாவது வயதில் பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் அவருடன் திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால் கெடுவாய்ப்பாக யார் கண் பட்டதோ தெரியவில்லை இருபத்தி ஏழு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார் நடிகை ரேவதி. அதாவது தன்...
Uncategorized

மொரட்டு கட்ட.. சீரியலில் அடக்க ஒடுக்கமா வரும் வித்யா-வா இது..? – தொடையை காட்டி ஹாட் போஸ்..!

வள்ளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா வினு மோகன். பார்வையற்ற பெண்ணாக, ஆண் வேடம் ஏற்ற பெண் வித்தியாசமான கெட்டப்புகளில் வள்ளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்ல நடிகையாக நிரூபித்தவர் நடிகை வித்யா மோகன். தற்பொழுது அபியும் நானும் சீரியல் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இவருடைய குடும்பமே மலையாள திரையுலக கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வித்யாவின் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது என்று கேட்டால் தமிழ்நாடு தான் என்று கூறுகிறார். சிறுவயதில் ரஸ்னா விளம்பரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், அதனை அவரது தாய் மறுத்து நடிப்பு எல்லாம் வேண்டாம் என தடுத்துள்ளார். அப்போது மிகவும் ஏமாற்றம் அடைந்த வித்யா வினு மோகன் எப்படியாவது திரையில் தோன்ற வேண்டும் என்ற கனவை தனதாக்கிக் கொண்டு இருக்கின்றார். பதின்ம வயதை எட்டியபோது ந...
Exit mobile version