Tuesday, September 24
Actress

வயசானாலும் அழகும்.. கவர்ச்சியும் குறையல.. தேக்கு தொடையை முழுசாக காட்டி.. கிக் ஏற்றும் விருமாண்டி ஹீரோயின்..!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அபிராமி கோபி குமார். அபிராமியை பொறுத்தவரை மற்ற நடிகைகளை போல சாதாரணமாக நடிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த படத்திற்கு தேவையான அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். பல வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் இவர் அதிகமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும்  கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 1995 ஆம் ஆண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் அறிமுகம்: அதனை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலேயே நிறைய வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வரை நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் அபிராமி. தமிழில் முதன்முதலாக வானவில் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அபிராமி. வானவில் திரை...
Gossips Corner

பொண்டாட்டிக்கு துரோகம்.. செட்டிலான சக்காளத்தி.. பிச்சையெடுக்கும் சீரியல் நடிகர்..!

பொதுவாக சினிமாவில்தான் எப்போதும் கள்ளத்தொடர்புக்கும் அட்ஜஸ்ட்மெண்டுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதனால் சின்ன திரையில் நடிக்கும் பலரும் சினிமாவிற்கு வருவதற்கு தயங்குவார்கள். ஏனெனில் சின்ன திரையில் அந்த அளவிற்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருக்காது. அதேபோல கள்ள தொடர்புகளும் இருக்காது ஆனால், தற்சமயம் சின்ன திரையிலும் இந்த வேலையெல்லாம் துவங்கி இருக்கிறது. கடவுள் பெயரைக் கொண்ட இந்த நடிகர் அதேபோல கடவுள் பெயர் கொண்ட  அந்த சீரியல் நடிகை மீது ஆசை கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவியாக இவர்கள் சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தற்சமயம் நிஜத்திலும் கள்ளத்தனமாக கணவன் மனைவியாக மாறி இருக்கின்றனர் என்று பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன. கடவுள் பெயர் கொண்ட நடிகர்: இந்த விஷயத்தை அறிந்த நடிகரின் மனைவி நேராக மீடியா பக்கம் இதை கொண்டு சென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை தட...
Tamil Cinema News

கோடீஸ்வர பெண்களாக பார்த்து வளைத்து போட்ட 6 முன்னணி நடிகர்கள்..!

சினிமாவிற்கு வரும் நடிகைகள் பெரும்பாலும் அதிக சொத்துக்களை கொண்ட பிரபலங்களையோ அல்லது தொழிலதிபர்களையோ திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. வெகு காலங்களாகவே நடிகைகள் பெரும்பாலும் பிரபலங்களைதான் திருமணம் செய்து கொண்டனர். முன்பெல்லாம் கூட இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் கிரிக்கெட் வீரர்களையோ அல்லது தொழிலதிபர்களையோதான் கல்யாணம் செய்கின்றனர். இந்த நிலையில் கோடீஸ்வர பெண்களாக பார்த்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஆர்யா- சாயிஷா: அப்படியான நடிகர்களைதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக இருப்பவர் நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா சாயிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சாயிஷாவும் ஆர்யாவும் சேர்ந்து கஜினிகாந்த் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் உண்டானது. சாய...
Actress

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துக்காக நடிக்கும் நடிகைகள் ஏராளமான பேர் உண்டு. முக்கியமாக கவர்ச்சி காட்டினால்தான் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட்டை பெற்றிடமுடியும் என்னும் காரணத்தினால் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க துவங்கின்றனர். மேலும் சிலர் கவர்ச்சியாக நடித்தால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய தமிழ் சினிமா நடிகைகள் சிலர் உண்டு. அவர்கள் இப்போது வரை தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கு கவர்ச்சியாக நடிக்காமல்  ஜெயித்து காட்டிய நடிகைகளாக இருக்கிறார்கள். அப்படியான நடிகைகளை தான் இப்பொழுது பார்க்க போகிறோம். கீர்த்தி சுரேஷ்: முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்பொழுது வரை ஒரு திரைப்படத்தில் கூட கவர்ச்ச...
Actress

திரிஷாவின் வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 நடிகர்கள்..! அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்டுலையே இல்லையே..!

நடிகைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்காக நடிகர்களை பயன்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மீது காதல் கொள்வது என்பது நடிகைகளுக்கு சகஜமான விஷயமாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக நடிப்பதால் இதை நடிகைகளால் தவிர்க்க முடிவதில்லை. இப்படியாக திரிஷா தொடர்ந்து காதல் வலையை வீசியும் அதிலிருந்து தப்பித்த ஐந்து முக்கிய நடிகர்கள் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். திரிஷாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அது பெரிய விஷயம்தான். இந்த வரிசையில் முதலில் இருப்பவர் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்தனர். சித்தார்த் காதல்: அதற்குப் பிறகு அரண்மனை திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். ஆயுத எழுத்து திரைப்படம் காலகட்டத்திலேயே இவ...
Television

சீரியல் போலவே நிஜவாழ்கையிலும் சீரழிந்த 5 நிஜ சீரியல் ஜோடிகள்..! அட கொடுமைய..!

பொதுவாக தமிழ் சீரியல்கள் என்றால் அதில் நல்ல வகையான கதைப்போக்கு என்பதே இருக்காது. தொடர்ந்து குடும்பத்தில் ஏதாவது மோசமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பாவதாகதான் சீரியலின் கதைகளே இருக்கும். அதிலும் ஹைலைட்டாக இப்பொழுது இருக்கும் வில்லி கதாபாத்திரங்கள் எல்லாம் விஷம் வைப்பது, காரை கொண்டு விபத்து ஏற்படுத்துவது என்று இருக்கும் அனைத்து வில்லத்தனங்களையும் செய்வதாக இருக்கின்றனர். சீரியலில் தான் இப்படி இருக்கிறது என்றால் சில நடிகைகளுக்கு நிஜ வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது.அப்படியாக மோசமான நிஜ வாழ்க்கையை கொண்ட சில சீரியல் நடிகைகளை இப்பொழுது பார்க்கலாம். விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா ஜோடிகள்: சீரியல் நடிகர்களாக இருந்த இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஆகிய வெகு சில காலங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் இவர்களை குறித்து அதிகமான சர்ச்சை அப்பொழுது சமூக வலைதளங...
Tamil Cinema News

முதல் மனைவியின் சம்மதத்துடன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நடிகர்கள்..

பொதுவாகவே இங்கு கலாச்சார ரீதியாக திருமணம் என்பது முக்கியமான பந்தமாக இருந்து வருகிறது. மக்களை பொருத்தவரை ஒருமுறை திருமணம் செய்து கொண்டால் பிறகு சாகும் வரையில் அவர்களுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் அதிகபட்ச மக்களின் எண்ணமாக இருக்கிறது. என்னதான் விவாகரத்து மாதிரியான விஷயங்கள் இருந்தாலும் கூட அதிகபட்சம் விவாகரத்து எல்லாம் இல்லாமல் நல்லபடியாக குடும்பம் நடத்த வேண்டும் என்பதுதான் இங்கு மக்களின் குறிகோளாக இருக்கிறது. ஆனால் பிரபலங்களைப் பொறுத்தவரை அவர்கள் அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். பிரபலங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடுவார்கள் என்கிற நிலை இருக்கிறது. கார்த்திக்: விவாகரத்து என்பது அவர்களுக்கு சாதாரணமான விஷயமாக இருக்கிறது இந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரும் கூட அவர்களது சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்த பிரபலங்களை தான் இப்பொழுது பார்க்க போகிற...
Tamil Cinema News

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு.. ஆதாரத்துடன் அசிங்கப்பட்ட ஐந்து பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெண்கள் தொடர்பான விஷயங்கள் என்பது ஒரு சர்ச்சையான விஷயமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் நடிகைகள் மீது ஆசைப்படுவது என்பது சினிமாவில் தொடர்ந்து நடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணமான பெண்களுடன் கூட நடிகர்களுக்கு ஆசைகள் வரும் பொழுதுதான் அது பிரச்சினைகளை உருவாக்குகிறது. தமிழ் சினிமாவில் இப்படி வேறு ஒரு நபரின் மனைவி என்று தெரிந்தும் நிறைய பிரபலங்கள் அந்த மனைவி மீது ஆசைப்பட்டு இருக்கின்றனர். அப்படியான முக்கியமான ஐந்து பிராபலங்களைதான் இப்பொழுது பார்க்க போகிறோம். இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய பரதேசி, அவன் இவன் போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் மோசமான நபர் பாலா என்று ஒரு பேச்சு உண்டு இவர்...
Actress

இரண்டாம் திருமணம் 45 வயசு நபரை மணக்கும் திவ்யதர்ஷினி..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

டிவி சேனல் மூலமாகவே பல பிரபலங்கள் திரைத்துறையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றனர். அதில் முக்கியமான டிவி சேனல் என்றால் விஜய் டிவியைதான் கூற வேண்டும். விஜய் டிவி தொலைக்காட்சியை பொருத்தவரை அதில் இருந்து பல நபர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்து அங்கு பெரிய இடத்தை பெற்று இருக்கின்றனர். மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்பு விஜய் டிவியில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் பலவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்குபவர்களுக்கும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் சிறு வயது முதலே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி டிடி நீலகண்டன். விஜய் டிவியில் பிரபலம்: பொதுவாக இவர் டிடி என்று அனைவராலும் அழைக்கப்படுவார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்...
Gossips Corner

அனகோண்டா முதல் ஒல்லி நடிகர் வரை.. ஒரு இரவுக்கு ஒரு கோடி மங்களம் பாடிய மல்லிகை நடிகை..!

சினிமாவை பொருத்தவரை நடிகர்களைப் போல நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது இருந்து கொண்டே இருப்பது கிடையாது. ஆரம்ப காலகட்டங்களில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும். ரசிகர்களும் அவர்களுக்கு ஓரளவு அதிகமாகவே இருப்பார்கள் ஆனால் பிரபல நடிகர்களுக்கு இருப்பது போல நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் எல்லாம் கிடையாது அதனால் ஒரு நடிகைக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கூட அதை யாரும் கண்டு கொள்ள போவதில்லை. இதனால் தொடர்ந்து அவர்களுடைய மார்க்கெட்டை மக்கள் மத்தியில் தக்க வைத்துக் கொள்வதற்கு நடிகைகள் நிறையவே போராட வேண்டி இருக்கிறது அப்படியாக ஒரு நடிகை மார்க்கெட்டை இழந்த பிறகும் கூட தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். அதற்காக அவர் செய்து வரும் வேலைகள்தான் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது பிரபலமாக இருந்த நடிகை: ஒவ்வொரு காலத்திலும...
Exit mobile version