Uncategorized
கட்டதுரைக்கு நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சு.. தேக்கு தொடையை காட்டி ரசிகர்களை தாக்கிய ரித்திகா சிங்..!
கல்லூரிப் படிப்பை முடித்ததும் குத்துச்சண்டை வீராங்கனையாக தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து வந்தவர் நடிகை ரித்திகா சிங்.
இப்படி இருந்தவருக்கு, திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் என்பது போல இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் இவருக்கு குத்துச்சண்டை வீராங்கனை ஆகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி யாருடா அந்த பொண்ணு...? என்று இளசுகளை தேட வைத்தார் அம்மணி. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இந்த ஒரே படத்தின் மூலம் வேண்டிய நடிகையாக பலராலும் அறியப்பட்ட ரித்திகா சிங் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியிருந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு ...