Tuesday, September 24
இது தொடையா..? இல்ல வெண்ணைக்கட்டியா..? குட்டியான உடையில் இலக்கியா சீரியல் நடிகை கிளுகிளு போஸ்..!
Actress

இது தொடையா..? இல்ல வெண்ணைக்கட்டியா..? குட்டியான உடையில் இலக்கியா சீரியல் நடிகை கிளுகிளு போஸ்..!

மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சின்னத்திரை அதிக உதவியாக இருக்கிறது. பெரும்பாலும் மாடலிங் துறையில் வரும் பெண்கள் அந்த துறையில் பெரும் உயரத்தை தொட வேண்டும் என்று நினைப்பதில்லை. அதற்கு மாறாக சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கிறது. பொதுவாக மாடலிங் துறை என்பதில் விளம்பரங்களில் நடிப்பதும் அடங்கும். நாம் பார்க்கும் விளம்பரங்களில் வரும் நடிகைகள் அதிகபட்சம் மாடலிங் துறையை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். மாடலிங் துறையில் இப்படியாக நடிப்பு ஒரு அங்கமாக இருக்கும் காரணத்தினால் அதில் வேலைக்கு வரும் பெண்களும் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் விளம்பரங்களில் நடிப்பதனால் அழகான பெண்களாக இருக்க வேண்டும் என்கிற தேவை இருக்கிறது. மாடலிங் துறைக்கு வரும் பெண்கள்: அதேபோல அவர்களும் தங்களை அழகாக மெயின்டைன் செய...
நடிகை சுஜாதா மர்ம வரலாறு..! பலரும் அறியாத உண்மை தகவல்கள்..!
Tamil Cinema News

நடிகை சுஜாதா மர்ம வரலாறு..! பலரும் அறியாத உண்மை தகவல்கள்..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கக் கூடிய நடிகை சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் படித்து வளர்ந்தது எல்லாம் நம் அண்டை நாடான இலங்கையில் தான். இவரது தந்தை இலங்கையில் இருந்த ராயல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்ததை அடுத்து தனது பள்ளி பருவம் முழுவதும் இலங்கையிலேயே கழிந்தது. நடிகை சுஜாதா.. நடிகை சுஜாதாவின் தந்தை ஓய்வு பெற்றதை அடுத்து கேரளாவிற்கு திரும்பி வந்த இவர்கள் எர்ணாகுளத்தில் குடியேறினர். இவர் தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மலையாள சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் மலையாளத்தில் அம்மு, காட்டுப் பூக்கள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். அது மட்டுமல்லாமல் 1973-ஆம் ஆண்டில் சுழி என்ற படத்தில் நடிகை சாவித்திரிக்கு மகளாக நடித்த ச...
கடல் கடந்து காதல்.. ஓடி போய் திருமணம்.. 3 குழந்தைகளுக்கு தாய்.. ஜெயில் கொடுமை..இலக்கியா அஞ்சலி யார் தெரியுமா..?
Television

கடல் கடந்து காதல்.. ஓடி போய் திருமணம்.. 3 குழந்தைகளுக்கு தாய்.. ஜெயில் கொடுமை..இலக்கியா அஞ்சலி யார் தெரியுமா..?

சன் டிவியில் 2022-ஆம் ஆண்டிலிருந்து வெளி வரக்கூடிய சீரியல் இலக்கியா என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த தொடர் ஆனது திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் அற்புதமாக நடித்து வரக் கூடிய அஞ்சலியின் இயற்பெயர் சுஷ்மா சுனில் நாயர் என்பதாகும். இவர் பெங்களூரை சேர்ந்த ஒரு ஃபேஷன் டிசைனர் என்பது பலருக்கும் தெரியாது. கடல் கடந்து ஓடிப் போய் திருமணம்.. இவர் முதல் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுமங்கலி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இந்த சீரியலில் நடித்ததின் மூலம் இவருக்கு அதிகளவு ஃபாலோயர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இதனை அடுத்து இவர் வில்லி கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மேலும் இந்த கேரக்டரில் இவர் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஒரு மிகச்சிறந்த டிசைனர் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு மேக்கப் ...
நெப்போலியன் மகன் கல்யாண தேதி..! தமிழ்நாட்டுல நடக்காததுக்கு காரணம்..! பொண்ணு திருநெல்வேலி தான்..!
Tamil Cinema News

நெப்போலியன் மகன் கல்யாண தேதி..! தமிழ்நாட்டுல நடக்காததுக்கு காரணம்..! பொண்ணு திருநெல்வேலி தான்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் நெப்போலியன் தன் மகனுக்காக சினிமா உலகத்தையும் அரசியல் வாழ்க்கையும் விட்டு விட்டு அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயம் செய்து வரக்கூடிய நிலையில் தன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்துஸவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. நெப்போலியன் மகனின் கல்யாண தேதி.. ஏற்கனவே உங்களுக்கு மிக நன்றாக தெரியும் நடிகன் நெப்போலியனின் முதல் மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் இருக்க விரும்பாமல் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். பாரம்பரியமான இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதுக்கு மேல் நடக்க முடியாமல் போவதோடு ம...
குழந்தை பெத்துக்க முடியுமா..? அருவருப்பா இருக்கு.. ஒரு பொண்ணு வாழ்கையை கெடுக்காதிங்க..!
Tamil Cinema News

குழந்தை பெத்துக்க முடியுமா..? அருவருப்பா இருக்கு.. ஒரு பொண்ணு வாழ்கையை கெடுக்காதிங்க..!

தமிழ் திரையுலகில் ஆஜானுபாகுவாக சிவப்பு நிறத்தில் பலரையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் தனது எதார்த்த நடிப்பு திறனை வெளிப்படுத்திய நடிகர் நெப்போலியன். இவர் தனது சீரான நடிப்பை தமிழ் படங்களில் காட்டியதை அடுத்து வில்லனாக இருந்த இவர் ஹீரோவாக பிரமோஷன் ஆனார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். குழந்தை பெத்துக்க முடியுமா?.. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கிய தனது அற்புத ஆற்றலினால் அரசியல் வாழ்க்கையிலும் ஜொலிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் தனுஷ் என்பவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து 10 வயதுக்கு மேல் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து ஆங்கிலம் மருத்துவத்தை பார்த்தார். எனினும் ஆங...
பொண்டாட்டி ஜாக்கெட்டில் அடிமை சாசனம் எழுதிய அட்லி.. படத்துல மட்டும் கார்பரேட் எதிர்ப்பு…! கழுவி ஊத்தும் பிரபலம்..!
Tamil Cinema News

பொண்டாட்டி ஜாக்கெட்டில் அடிமை சாசனம் எழுதிய அட்லி.. படத்துல மட்டும் கார்பரேட் எதிர்ப்பு…! கழுவி ஊத்தும் பிரபலம்..!

அண்மையில் அம்பானி வீட்டில் நடந்து முடிந்த திருமணத்தை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் தினம் தினம் புது, புது வகையாக எழுந்து வருகிறது. அந்த வகையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் அட்லி குறித்து கழுவி ஊற்றக்கூடிய பிரபலம் அவரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொண்டாட்டி ஜாக்கெட்டில் அடிமை சாசனம்.. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் அட்லி பற்றி அடிக்கடி சர்ச்சைகள் நிறைந்த விமர்சனங்கள் வெளி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அது மட்டுமல்லாமல் இவரை ஒரு காபி இயக்குனர் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். இந்நிலையில் அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியதின் மூலம் பாலிவுட் திரையரங்குகளில் நல்ல பெயரை பெற்று பேமஸான நபராக மாறிவிட்டார். பொதுவாகவே அட்லி படத்தில் அனல் தெறிக்...
ரஜினி சாணி.. தோனி ஞானி.. அம்பானி வீட்டு திருமணத்தில் வெட்ட வெளிச்சமான உண்மை..!
Tamil Cinema News

ரஜினி சாணி.. தோனி ஞானி.. அம்பானி வீட்டு திருமணத்தில் வெட்ட வெளிச்சமான உண்மை..!

நடந்து முடிந்துள்ள பிரம்மாண்டமான அம்பானி வீட்டு கல்யாணத்தால் ஊடகம் எங்கும் தற்போது இது பற்றிய பேச்சுக்களே பெரும் அளவு எழுத்துள்ளது. சுமார் 1200 கோடி அளவில் இந்த திருமணத்திற்கான செலவுகள் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதற்கொண்டு உலகத்தில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ததை அடுத்து தற்போது பல்வேறு விமர்சனங்களை ஊடகங்கள் செய்து வருகிறது. ரஜினி சாணி டோனி ஞானி.. அந்த வகையில் ஏற்கனவே இந்த திருமணத்தில் மணப்பெண்ணாக இருந்த ராதிகா மெர்சண்ட் தன் கணவரான ஆனந்த் அம்பானியை இந்தளவுக்கு கட்டி தழுவி இருப்பாரா? என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் தோனியின் மீது கொண்டிருந்த மிகப்பெரிய கிரேசை அடுத்து அவரை ஆரத் தழுவியிருந்தார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வழக்கம் போல விமர்சனங்கள் வந்த நிலையில் அதற்கு த...
ரஜினி ஒரு பன்னாடை..! ரசிகர் கல்யாணத்தில் இப்படி டான்ஸ் ஆடுவாரா..? விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

ரஜினி ஒரு பன்னாடை..! ரசிகர் கல்யாணத்தில் இப்படி டான்ஸ் ஆடுவாரா..? விளாசும் பிரபலம்..!

அண்மையில் அம்பானிக்கு வீட்டில் நடந்த திருமணம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த திருமண நிகழ்வில் பிரதமர் மோடியில் இருந்து பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என்று பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தில் தமிழகத்தில் இருந்தும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். ரஜினி ஒரு பன்னாடை.. அந்த வகையில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்கள். இவர் மட்டுமல்லாமல் பாலிவுட்டை தற்போது கலக்கி வரும் இயக்குனர் அட்லி அவரது மனைவி பிரியாவோடு இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது மனைவியின் ஜ...
ஊருக்குள்ள உத்தமி.. ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் குடித்தனம்.. பேனா நடிகையின் வில்லங்க உறவு..!
Gossips Corner

ஊருக்குள்ள உத்தமி.. ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் குடித்தனம்.. பேனா நடிகையின் வில்லங்க உறவு..!

ராமரைப் போல ஒரு வில், ஒரு சொல், ஒரு மனைவி என்ற வகையில் திரை உலகில் இருக்கின்ற நடிகர்கள் இருப்பார்களா? என்று கேட்டால் அதற்கு தக்க பதிலை யாரும் எளிதில் அளிக்க முடியாது. அது மட்டுமல்லாமல் திரை உலகில் நிகழ்கின்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து ஊடகங்களில் தினம் தினம் புதிய புதிய தகவல்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. காருக்குள் உத்தமி.. அந்த வகையில் திரையுலகில் தற்போது நிகழ்ந்தேறி இருக்கும் சம்பவமானது இணையங்களில் வைரலாக மாறி வருவதற்கு காரணம் என்னவென்று நினைத்தால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். அதுமட்டுமல்லாமல் இப்படி கூட சில நடிகைகள் இருப்பார்களா? என்று உங்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படுவதோடு மட்டுமல்லாமல் முகம் சுளிக்க கூடிய வகையில் இந்த நிகழ்வு இருப்பதாக சொல்வீர்கள். அப்படி ஊருக்கு உத்தமியாக வாழ்ந்து ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் குடித்தனம்...
இந்தியன் 2.. கெத்தை இழந்த ஷங்கர்.. யார் பேச்சையும் கேக்கல.. பிரமாண்டத்தை வீழ்த்திய பிடிவாதம்..!
Tamil Cinema News

இந்தியன் 2.. கெத்தை இழந்த ஷங்கர்.. யார் பேச்சையும் கேக்கல.. பிரமாண்டத்தை வீழ்த்திய பிடிவாதம்..!

தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று தான் அழைப்பார்கள். ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் என்ற கருத்துக்கு ஏற்ப இவரது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆகிவிடும். அந்த வகையில் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் இந்தியன் 2 படமானது ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தியன் 2.. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தியன் 2 படமானது 2017-ஆம் ஆண்டில் இருந்து படப்பிடிப்பு நடந்த வந்துள்ளது. அந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த படமானது வெளி வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து திரை உலகில் வெளி வந்த இந்த படமானது தற்போது வெற்றி அடையாத படமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ...