Tuesday, September 24
Uncategorized

மொரட்டு கட்ட.. மெழுகு சிலை.. – சீரியல் நடிகை வைஷாலி தனிகா வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகை வைஷாலி தனிகா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா. சீரியலில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் கதகளி, சர்க்கார், பைரவா, ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலில் நடித்து இருந்தார் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற தொடரை நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகை தணிக்க கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கு...
Uncategorized

உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. ஓவர் டைட்டான உடையில் சூடேற்றும் தமன்னா..!

தமிழ் மற்றும் தெலுங்கில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார். தமிழில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பைப் பெற்றார். தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன், நயன்தாரா ரேஞ்சுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை தமன்னா. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். எதிர்பாராத விதமாக தன்னுடைய தந்தை ஒரு கொலை வழக்கில் சில யூகிக்கதக்க ஆதாரங்களுடன் சிக்கி விடுகிறார். அப்படி ஆதாரங்களுடன் சிக்கிய தந்தை எப்படி தன்னுடைய முயற்சியால் காப்பாற்றுகிறார் தமன்னா என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ...
Uncategorized

வெள்ள சிலுக்கு டா இவ.. – பளிச்சென காட்டி.. பசங்கள பாடாய் படுத்தும் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீலீலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெல்ல சிலுக்கு டா இவ என்று கதறி வருகின்றனர். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இளம் நடிகையாக இருக்கும் இவர் தற்போது தமிழிலும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தொடர்ந்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயிற்சி பெற்றுள்ள இவர் நடிப்பிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் இவர் படப்பிடிப்பு தளங்களில் சூட்டிங் முடிந்த பிறகு ...
Uncategorized

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. பளபளக்கும் இடுப்பை காட்டி.. சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கீர்த்தி ஷெட்டி தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். வெறும் இருபது வயதே ஆன இவர் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பால் மனம் மாறாத முகம் வாட்டசாட்டமான தோற்றம் என இளசுகளின் விருப்பமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கு படங்களில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்று வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் முதல் படமே இயக்குனர் பாலாவுடன் என்பதால் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது...
Uncategorized

மேலாடையை திறந்து விட்டு.. தாராள மனசை காட்டி.. வெறியேத்தும் “ஜகமே தந்திரம்” ஐஸ்வர்யா லட்சுமி..!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியானது. படம் வெளியாகும் முன்பு ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பின்பு அந்த எதிர்பார்ப்பு அனைத்தும் வீணாகப் போனது. படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ஓட்டை இருந்ததால் ரசிகர்களை கவர தவறியது இந்த திரைப்படம். ஆனால், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினியோடு நடி...
Uncategorized

செல்லத்தோட சூட்டுல அதுவா உருகி ஊத்துது.. அஞ்சலி வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை அஞ்சலி சமீபத்தில் நடிகை சமந்தாவுக்கு கொடுக்கும் விதமாக கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருந்த புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஊம்.. சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த பாடலில் நடிகை சமந்தாவின் அசைவுகளை ஒன்று விடாமல் நிறுத்தி நிறுத்திப் பார்த்து ரசித்தனர் ரசிகர்கள். அந்தப் பாடலின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இளம் நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக நடிக்க தயாராகி உள்ளனர். அந்த வகையில் நடிகை அஞ்சலியும் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த பாடலின் நடிகை சமந்தாவை ஓரம் கட்டும் அளவிற்கு படு சூடான கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நல்ல நடிகை என்ற பெயரை...
Uncategorized

துள்ளி குதிக்கும் முன்னழகு.. கூச்சமே இல்லாமல் காட்டி ரவுசு பண்ணும் ராஷ்மிகா மந்தன்னா..!

ராஷ்மிகா மந்தன்னா : இந்திய சினிமாவின் முன்னணி யில் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் அவர்கள் வடிவமைத்த சிறந்த ஆடைகளை ஒவ்வொரு ஆண்டும் கவுச்சர் வீக் (Couture Week) என்ற நிகழ்ச்சியில் மாடல் அழகிகளுக்கு உடுத்தி ரசிகர்களின் கண்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அதேபோன்று இந்த ஆண்டு டெல்லியில் கடந்த மாதம் ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் கவுச்சர் வீக் 2022-ல் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் ராகுல் மிஸ்ரா மற்றும் ஜேஜே வளையா மற்றும் வருண் பால் ஆகியோர் தங்களுடைய இந்த வருடத்திற்கான சிறந்த உடைகளை மாடல்களுக்கு அணிவித்து மேடையில் பூனை நடை போட வைத்தனர். இந்த வரிசையில் ஆடை வடிவமைப்பாளர் வருண் பால் வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்கா உடையை அணிந்துகொண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா பூனை நடை போட்டார். சினிமா மற்றும் விளம்பரம் என பிசியாக இருந்தாலும் தன்னுடைய சினிமா பிரவேசத்திற்கு துணையாக நின்ற மாடலிங்கை இன்னும் தொடர்ந்து செய்து வருகிறா...
Uncategorized

ஆண்ட்டி… கு** என்று கலாய்த்த ரசிகர்கள்..! – சீரியல் நடிகை ஹரிப்ரியா கொடுத்த பதிலடி.! – என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தன்னை ஆன்ட்டி எனவும் குண்டு எனவும் கலாய்த்த சில ஆசாமிகளுக்கு சீரியல் நடிகை ஹரிப்ரியா கொடுத்துள்ள பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றான டிவி சீரியல்கள் திகழ்கின்றது. சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு சென்று படங்களை பார்ப்பதை விடவும் சின்னத்திரையில் சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்காக தனியாக ரசிகர் பட்டாளமும் உருவாகி வருகின்றது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹரிப்பிரியா. இவரை இசை என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும் பிரியமானவள் என்ற தொடரின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சில வருடங்களிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்...
Uncategorized

இதனால் தான் நான் கல்யாணமே பண்ணிக்கல.. – நடிகை சித்தாரா கூறிய அதிர்ச்சி தகவல்..!

கிட்டத்தட்ட 50 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் பிரபல நடிகை சித்தாரா மேலும் சாகும்வரை என் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அம்மணி. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளத்து பைங்கிளியான சித்தாரா தமிழில் புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பார்த்ததும் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த சித்தாரா தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். அந்த வகையில், புதுவசந்தம், புரியாத புதிர் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் ...
Uncategorized

மேலாடையை கழட்டி விட்டு.. முன்னழகில் முக்கால்வாசி தெரிய.. திணறடிக்கும் தன்யா ஹோப்..!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இந்த படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அதனை தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பட வாய்ப்புக்காக நடிகைகள் கடுமையாகப் போராடி வருகின்றனர் என்பதுதான் உண்மையான ஒரு விஷயம். பட வாய்ப்பை கைப்பற்ற நடிகைகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. எனவே ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபல மாற்றிக்கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் திரும்புவதை வழக்கமாக நடிகைகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தன்யாவும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வ...