Tuesday, September 24
Uncategorized

42 வயசிலும் தாராள மனசுடன்.. மறைக்காமல் காட்டும் மாளவிகா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

சமீபத்தில் நடிகை மாளவிகா சுசர்லாந்து சுற்றுலா சென்றிருந்த அங்கிருந்தபடி நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு கிளப்பினார். உச்சகட்டமாக டூ பீஸ் உடையணிந்து கொண்டு கடலில் மிதந்தவாறு தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அதிர வைத்தார். இந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்தன. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மாளவிகா கடந்த 1999ஆம் ஆண்டு ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் மீண்டும் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார் தல அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்துவிட்ட மாளவிகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. இதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர...
Uncategorized

முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளும் அனிகா சுரேந்திரன்..! – குளத்தில் படுக்கை போட்டு படு சூடான கவர்ச்சி..!

முன்னணி கதாநாயகிகளை பின்னுக்குத் தள்ளும் விதமாக இளம் நடிகை அனிகா சுரேந்திரன் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படியான புகைப்படங்களை நம்முடைய தளத்தில் அன்றாடம் பார்த்து வருகின்றோம். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் ரசிகர்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக ஆகவே பதிந்து விட்டார். ஆனால் நான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்று கூறும் அனிகா தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற இமேஜை உடைப்பது தான் என்னுடைய முதல் வேலை என்கிறார். இதற்காக, கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கூட இந்த அளவிற்கு கிளாமரான போட்டோ ஷூட் நடத்துவதில்லை ஆனால் நீங்கள் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி ...
Uncategorized

“F*ck it..” – பொசுக்குன்னு சட்டையை கழட்டி காட்டிய நிவேதா பெத்துராஜ்..! – பேய் அறைந்தது போல ஆன ரசிகர்கள்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் பார்த்ததும் பத்திக்கொள்ளும் முக அழகு கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி புதையலாக நடமாடிக் கொண்டிருப்பவர் . இந்நிலையில் தன்னுடைய மேலாடையை கழட்டி காட்டும் நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பேயறைந்தது போல் முகம் மாறி உள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப் படத்தில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்திருந்தார் அம்மணி. தொடர்ந்து விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக தோன்றி ரசி...
Uncategorized

என்ன சிம்ரன் இதெல்லாம்.. இதை எங்க பதுக்கி வச்சிருந்தீங்க..! – இதை சட்டம் போட்டு தடுக்கணும்..!

மனிதர்களில் யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்ற உயரத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சிம்ரன். தொண்ணூறுகளின் பலரது கனவுக் கன்னியாக வலம் வந்தார். தனக்கேற்ற கதாபாத்திரங்களில் தற்பொழுது தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். சமீபத்தில் தங்க நிற புடவையில் தங்கச்சிலை போல ஜொலிக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.   சட்டம் போட்டு தடுக்கணும்.. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்.. இவ்வளவு அழகு எங்கே பதுக்கி வைத்திருந்தீர்கள். அழகை பதுக்குவது சட்டப்படி குற்றம் என்று சட்டம் போட்டு தடுக்கணும். அப்போது தான் இப்படியான அழகான புகைப்படங்களை பார்க்க முடியும் என்று கருத்து கூறி வருகின்றனர். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன் ஆரம்பத்தில் ...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ரேகா நாயர்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நான் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி. இந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார் ரேகா நாயர். இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல ரேகா நாயரின் நடிப்பும் ரசிகர்களை வரவேற்பு வரவேற்கப்பட்டது. ரேகா நாயர் இந்த படத்தில் மிகவும் தைரியமாக நடித்திருந்தார் என்று பலரும் பாராட்டினர். அதேவேளையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயரை கடுமையான இடத்தில் விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக நடிகை ரேகா நாயகியாக பயில்வான் ரங்கநாதன் மீது போலீசிலும் புகார் கொடுத்திருந்தார். ஆனால் இந்த புகார் குறித்...
Uncategorized

கண்ணம்….மா.. என்னமா இதெல்லாம்.. – சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய.. அதிர வைக்கும் ரோஷினி ஹரிபிரியன்..!

நடிகை ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மா என்ற பெயரோடு பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார். இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த இந்த சீரியலில் இருந்து இவரை ஏன் விலகினார் என்று இதுவரை விளக்கம் இல்லை. சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான நடிகையாக வலம் வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த சீரியலை விட்டு விலகிய பின்பு குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். இப்போதெல்லாம் சினிமாவை விட சின்னத்திரையில் சீரியல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் சீரியலை தவிர்த்துவிட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகை ரோஷ...
Uncategorized

முகத்தை பாத்தாலே மூடேறுதே.. வெறும் ப்ரா.. வியர்வை சொட்ட போஸ் கொடுத்துள்ள லக்ஷ்மி மேனன்…!

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை லக்ஷ்மி மேனன். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த இரண்டாவது திரைப்படமான கும்கி திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. இதனால் இவருடைய முதல் படம் கும்கி என்றாகிவிட்டது. கும்கி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் தன்னுடைய பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பதின்ம வயது பருவ மொட்டாய் இருந்த இவர் கும்கி படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் இவருக்கு ராசியான நடிகை என்ற பெயரும் கிடைத்தது. தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை லட்சுமி மேனன் ஒரு ...
Uncategorized

ப்ரா போடல.. வேணும்னா பாத்துகோங்க.. – ஜாக்கெட்டை கழட்டி விட்டு.. வெறியேத்தும் கீர்த்தி ஷெட்டி..!

ஒரே ஒரு படம்தான் நடித்தார் அந்த ஒரே ஒரு புறத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா நடிகைகளின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டார் நடிகை கீர்த்தி ஷெட்டி. பதின்ம வயது பருவ மொட்டு தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு சூப்பர் 30 இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் நான் படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் நான் லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று காது கிழிய பேசுவார்கள். ஆனால் நடிகை கீர்த்தி செட்டி அப்படியெல்லாம் எந்த ஒரு விதிமுறையை விதிக்காமல் படத்திற்கு என்ன தேவையோ இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை அப்படியே கொடுப்பது தான் என்னுடைய வேலை எனக்கு ஒரு படமும் ஒரு...
Uncategorized

பிட்டு துணியில் தொடையை காட்டி.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டும் தமன்னா..!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மார்க்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கிறார். நடிகை தமன்னா கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் தமன்னா. அதன்பிறகு 2020, 2021, 2022 என மூன்று ஆண்டுகளிலும் தமிழில் ஒரு படத்தில் கூட நடிகை தமன்னா நடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சுந்தர் சி படங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த படத்துடன் பேக்கப் ஆகிவிட வேண்டியதுதான் என்ற எழுதப்படாத ஒரு விதியும் இருக்கின்றது. அந்த வகையில் சமீபகாலமாக சுந்தர் சி படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகைகள் பலரும் மார்க்கெட் அவுட்டாகி தூரதேசம் சென்று விட்டனர். அந்த வகையில் நடிகை தமன்னா தற்போது இந்தி படங்களில் நடிக்கும் அளவுக்கு சென்று விட்டார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை தமன்னா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட...
Uncategorized

இந்த படத்துல ஏன்டா நடிச்சோம்..ன்னு வருத்தப்பட்டேன்..! – கயல் ஆனந்தி பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அறியப்பட்ட பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை கயல் ஆனந்தி. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து தமிழில் பொறியாளன் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் தான். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு இவரை கயல் ஆனந்தி என்றே பலரும் அழைக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத...