Tuesday, September 24
Tamil Cinema News

Block பண்ணிட்டேன்.. கையில மட்டும் சிக்குன.. நீயெல்லாம் ஒரு ஆளு.. SANAவை தாக்கிய ARIVU..!

பாடகர் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் விவகாரம் தற்போது பரபரப்பாக சூடு பிடித்து வருகிறது. ஏற்கனவே அருவி திரைப்படத்தில் வெளி வந்த என்ஜாயி எஞ்சாமி பாடலால் உருவான சர்ச்சைகள் குறித்து பா ரஞ்சித் கூட பேசி இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த பாடலை அறிவு மற்றும் தீ பாடியதை அடுத்து உலகெங்கிலும் இருக்கும் தமிழ் இதயங்களில் ட்ரெண்டிங் ஆன பாடல்களில் ஒன்றாக மாறியது. பிளாக் பண்ணிட்டேன் கையில் மட்டும் சிக்கனா.. மேலும் இப்பாடல் குறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு சந்தோஷ் நாராயணனின் மகள் தீயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு அறிவின் பெயர் குறிப்பிடாமல் வெளி வந்ததை அடுத்து சர்ச்சைகள் வெடித்தது. இதனை அடுத்து பாடல் ஆசிரியர் அறிவு இந்த விஷயம் குறித்து வருத்தப்பட பலரும் அறிவுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக பேசிய போது இயக்குனர் பா ரஞ்சித்தும் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது உ...
Actress

இதை விட குட்டியான நீச்சல் உடை உலகத்துலையே இல்ல.. உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி பாண்டியன்..!

ஊரடங்கினாலும் நீ அடங்க மாட்டியா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மனதில் காட்டுத் தீயை கொளுத்தி விட்டார் கீர்த்தி பாண்டியன். அச்சச்சோ இப்படி எல்லாம் எங்களை படாத பாடு படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்கக் கூடிய வகையில் தாறுமாறாக ட்ரான்ஸ்பரென்ட் உடையில் உள்ளிருக்கும் அனைத்தும் அப்படியே அப்பட்டமாக தெரியக் கூடிய வகையில் கலர், கலர் போட்டோஸ் வெளியிட்டு கலங்க வைத்து விட்டார். நடிகை கீர்த்தி பாண்டியன்.. நடிகை கீர்த்தி பாண்டியன் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சில நாடகங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.மேலும் இவர் 2019 - ஆம் ஆண்டு முதல் திரை உலகில் களம் இறங்கியவர் அந்த வகையில் இவரது முதல் திரைப்படமான தும்பா திரைப்படத்தை இய...
Actress

ஆத்தாடி.. எத்த தண்டி.. நட்ட நடு ராத்திரியில்.. முழு தொடையும் தெரிய மாளவிகா..! மயங்கும் இளசுகள்..!

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் இதயத்தில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை மாளவிகா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவரது உண்மையான பெயர் ஸ்வேதா கோனுர் என்பதாகும். ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக வலம் வந்த இவர் பின் நாளில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை மாளவிகா.. தமிழ் திரை உலகைப் பொருத்த வரை சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித் குமாரோடு இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அடுத்து பட வாய்ப்புகள் வேகமாக வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு அதி களவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று சில தெலுங்கு படங்களில் நடித்ததை அடுத்து 2004-ஆம் ஆண்டு சூர்யா ...
Actress

ப்பா… டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு… சூட்டை கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஆலையில் மாட்டிய கரும்பாய் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து திணறி வரக் கூடிய ரசிகர்கள் அச்சச்சோ இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவில்லையே என்று புலம்பித் தவிக்கிறார்கள். தமிழ் திரை உலகில் தற்போது தனக்கு என்று ஓர் தனி இடம் பிடித்த டஸ்கி அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகளவு ரசிக்கப்பட்டாளத்தை பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தார். மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சிகள் நடந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2010-ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையு...
Tamil Cinema News

லீக் ஆன உடை மாற்றும் வீடியோ.. அதிர்ச்சியில் லெஜண்ட் பட ஹீரோயின் ஊர்வசி..!

1994-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பிறந்த ஊர்வசி ரவுடேலா ஒரு மிகச் சிறந்த இந்திய மாடல் நடிகையாக விளங்கியவர். மேலும் இவர் அழகுப் போட்டிகளில் கலந்து கொண்டதோடு ஹிந்தி படத்தில் அதிக அளவு பணிபுரிந்து இருக்கிறார். இவர் தனது 15 வது வயதிலேயே மாடல் அழகியாக வாழ்க்கையை துவங்கியவர். மிஸ் திவா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை 2015-இல் வென்ற பிறகு மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கேற்றவர். மேலும் இவர் 2009-ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தையும் வென்றெடுக்கிறார். லெஜன்ட் பட ஹீரோயின் ஊர்வசி ரவுடேலா.. இந்நிலையில் ஊர்வசி ரவுடேலா 2013-ஆம் ஆண்டு வெளி வந்த சிங் சாப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து சனம் ரே என்ற படத்தில் நடித்த இவர் ஹாட் ஸ்டோரி 4 என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தமிழ், கன்னட ...
Tamil Cinema News

மூஞ்சி மேல நல்லா பேசுவாங்க.. ஆனா.. உங்களுக்கே தெரியும்ல.. வரவேற்பை பெற்ற அக்ஷரா ஹாசன் பேச்சு..!

தமிழ் திரைகளுக்கு முன்னணி நடிகை வந்திருக்க வேண்டிய அக்ஷரா ஹாசன் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சரிதாவிற்கு பிறந்த இரண்டாவது மகள் ஆவார். இவர் திரைப்பட நடிகையாக, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர் என பன்முகத் திறமையை கொண்டவர். அக்ஷரா ஹாசன் தன் தாயுடன் மும்பையில் வசித்து வருகிறார். இளமையிலிருந்து இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதை அடுத்து புத்த மதத்தில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சென்னையில் இருக்கக் கூடிய ஷார்ட் ஷூ டான்ஸ் கம்பெனியில் நடனத்தை கற்றுக்கொண்டு இருக்கிறார். மூஞ்சி மேல நல்லா பேசுவாங்க.. தனது பள்ளி படிப்பை சென்னையிலும் பின்னர் பெங்களூரில் இருக்கும் இந்த சர்வதேச பள்ளிகளும் பயின்று இருக்கிறார். இவர் தனது தந்தை உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகை சரிதாவுக்கு இடையே ஏற்பட்ட விவாகரத்தை அடுத்து தன் தாயுடன் மும்பையில் வசிக்க ஆரம்பித்தார். அது மட்டும் அல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டு ஷமிதா என்ற...
Actress

வாழைக்காய் வச்சி பண்ணா எப்படி இருக்கும்.. முதல் முறை பண்ணும் போது.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!

சமூக வலைதளம் மூலமாக பிரபலமாகி விட முடியும் என்று நினைத்து வழி மாறிப் போனவர்கள் நிறைய பேர் உண்டு. பொதுவாக சமூக வலைதளம் ஒரு பக்கம்  உண்மைகளை உடனுக்குடன் அறிவதற்கு உதவுகிறது என்றாலும் மறுபக்கம் தீமைகளையும் செய்து வருகிறது. யாராவது ஒருவர் குற்றம் செய்யும் பொழுது அதை வீடியோ எடுத்து எளிதாக சமூக வலைதளங்களில் பரப்பி விடமுடியும். எனவே குற்றம் செய்யும் நபர்கள் அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது. அதே சமயம் சமூக வலைதளம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று நினைக்கும் பலர் அதன் மூலம் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். சமூக வலைத்தள மோகம்: நிறைய ஆபத்தான பகுதியில் செல்பி எடுக்கிறேன் என்று உயிரிழந்தவர்களை அடிக்கடி செய்திகளில் பார்க்க முடிகிறது. அதேபோல அதிக லைக் வாங்குவதற்காக எல்லை மீறி செல்லும் ஆட்களும் சமூக வலைதளங்களில் இருக்கின்றனர்.   அப்படி தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டவர்தான் பிரபல ...
Tamil Cinema News

மூன்று முறை த*கொலை முயற்சி.. பாக்யராஜ் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் அவரைப் போலவே திரைக்கதை எழுதுவதில் சிறப்பான நபராக இருந்தார். அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது. பொதுவாகவே பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருக்கும் இயக்குனர்கள் அனைவரும் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் கூட அவர்களால் சிறப்பான ஒரு திரைப்படத்தை இயக்க முடியும். இதனால்தான் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்து வந்தது .அதனால்தான் பாக்கியராஜுக்கும் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்து வந்தது. சொல்ல போனால் அப்பொழுது லோகேஷ் கனகராஜிற்கு இணையான ஒரு இயக்குனராக பாக்கியராஜ் இருந்தார் என்று கூறலாம். திரைக்கதை மன்னன்: அந்த அளவிற்கு திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் பாக்யராஜ் அவரது முதல் திரைப்படம...
Actress

ஒரு போன் கால் வந்துச்சு.. படுக்கைக்கு அழைத்தார்.. பிரபலம் குறித்து காஜல் பசுபதி பகீர்..!

சினிமாவில் பல காலங்களாக துணை கதாபாத்திரமாக நடித்து வரும் நடிகையாக காஜல் பசுபதி இருந்து வருகிறார். சின்னத்திரையில்தான் இவர் முதன் முதலில் அறிமுகமானதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் . தனியார் சேனல் ஒன்றில் முதன்முதலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் காஜல் அசுபதி. அங்கு அவருக்கு கிடைத்த பிரபலத்தை அடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து கோ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் காஜல். சின்னத்திரை மூலம் கிடைத்த பிரபலம்: சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரைத்திலும் நடித்திருக்கிறார் அதனால் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமானார் காஜல் பசுபதி. இந்த நிலையில் பிரபல நடன கலைஞரான சாண்டியை காதலித்து வந்தார் காஜல். ஆனால் இவர்களில் இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்து செல்லவில்லை. இடையிலேயே அது முறிந்து விட்டது...
Tamil Cinema News

நெப்போலியன் மகனை சும்மா நினைக்காதிங்க.. அந்த விஷயத்துல ஜித்து ஜில்லாடி.. பட்டமே வாங்கியிருக்கார்..!

அம்பானி குடும்பத்தின் திருமணத்திற்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் விஷயமாக நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம்தான் இருந்து வருகிறது. நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகராக இருந்து வந்தவர் ஆவார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கையையும்விட்டு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது வந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நெப்போலியன். இவர் அமெரிக்காவுக்கு சென்றதற்கான முக்கியமான காரணமே அவரது மூத்த மகன் தனுஷ்தான். நெப்போலியன் மகன்: தனுஷிற்கு  அரிய வகை Muscular Dystrophy என்கிற நோய் இருந்த காரணத்தினால் அவர் அமெரிக்காவில்தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று அமெரிக்கா சென்று விட்டார் நெப்போலியன். அமெரிக்காவில் திரையரங்குகளில் துவங்கி சூப்...
Exit mobile version