Tuesday, September 24
Uncategorized

அட கன்றாவிய.. பொட்டு துணி இல்லாமல் நடிகர் விஷ்ணு விஷால்..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

விஷ்ணு விஷால் : சினிமா நடிகைகள் தான் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தி ரசிகர்களை அதிர வைப்பார்கள். தற்போது நடிகர்களும் இந்த போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் சமீபத்தில் உடலில் பொட்டு துணி ஆங்கில இதழ் ஒன்றுக்கு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அதிர்ச்சியை கிளப்பினார். அந்த வகையில் தற்போது தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் படுத்து இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? என்று அவரை விளாசி வருகின்றனர். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இந்த புகைப்படத்தை வெளியிட்டது அவருடைய இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களை பார்க்க விரும்பினால் இந்த இ...
Uncategorized

காற்றில் தூக்கிய பாவாடை… கையை தூக்கி காத்து வாங்கும் CWC பவித்ரா லக்ஷ்மி..!

பாவாடையை காற்றில் பறக்கவிட்டு படு சூடாக நிற்கும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்ஷ்மி-யின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. ஆரம்பத்தில் திருவிழாக்களில் நடன மாடும் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்த இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நிலைக்கு உயர்ந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் தான். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர் சமீபத்தில் நாய் சேகர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் உருவான உல்லாசம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ...
Uncategorized

என்ன செல்லம் இதெல்லாம்..? – பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டும் பிகில் அம்ரிதா..!

இளம் நடிகை அம்ரிதா திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்க அவர் கோச்சாக இருக்கும் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் நடிகை அம்ரிதா ஐயர். அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் வட்டம் உருவானது. அதை தக்க வைத்துக் கொள்ள அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அமிர்தா ஐயர். மேலும் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடித்த லிப்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அமிர்தா ஐயர். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ப...
Uncategorized

என் காதலன் மறக்க முடியாத பரிசு என்ன..? – சுரேகா வாணி-யை ஷாக் ஆக்கிய iPhone சிரீ செயலி..!

பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி சமீப காலமாக இணையத்தில் செய்துவரும் அழிக்சாட்டியங்களை நாம் பார்த்து வருகின்றோம். தோள் உயரத்துக்கு வளர்ந்து விட்ட தனது மகளுடன் நீச்சல் உடையில் ஆட்டம் போடும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் தன்னை விட 10 வயது குறைவான நடிகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் இவருடைய கணவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். ஆனால் அதன் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை சுரேகா வாணி தற்பொழுது தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தன்னுடைய மகளின் சம்மதத்தையும் பெற்றுவிட்டாராம். தனது மகளுக்கும் எனக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணத்தை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார் ...
Uncategorized

பால் போன்ற இடுப்பு.. வெடுக் வெடுக் என ஆட்டி.. இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை கிருத்திகா..!

தனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கின்ற நிலைமையில் தண்டனையை திருமணம் செய்து கொள்ள கேட்ட ரசிகர் ஒருவருக்கு நடிகை கிருத்திகா பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பிறகு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இடையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அம்மணி. இந்நிலையில், என்னை திருமணம் செய்து கொல்கிறீர்களா..? என்று ஒருவர் கேட்க இது என்னுடைய மகன் என்று தன்னுடைய மகனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிருத்திகா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிருத்திகா. தற்போது பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்...
Uncategorized

சட்டையை கழட்டி விட்டு ப்ராவோடு நிற்கும் எருமசாணி ஹரிஜா..! – வைரல் வீடியோ..!

எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இருவருக்கு இலட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமாவில் ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். ஆனாலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார் குறிப்பாக மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். மட்டுமில்லாமல் தனது ...
Uncategorized

செதுக்கி வச்ச சிலை.. தேக்கு தொடையை படம் போட்டு காட்டி அலறவிடும் விருமாண்டி அபிராமி..!

நடிகை விருமாண்டி அபிராமி சமீபகாலமாக கவர்ச்சியான உடையணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகை போல இப்போதும் வாட்டசாட்டமாக காட்சி அளிக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். கடந்த 1983-ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகை அபிராமி. இவருடைய உண்மையான பெயர் திவ்யா கோபி குமார் என்பதாகும். கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் பிரணவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். சினிமாவை விட்டு விலகினாலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், சமஸ்தானம், 36 வயதினிலே உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் சமீபத்தில் நடிகர் மா...
Uncategorized

படுக்கையில் ஆண்ட்ரியா-வின் மீது ஏறி.. வெள்ளரிக்காய் தின்னும் காதலன்..! – வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவின் தற்போதைய காதலன் இவருடைய வளர்ப்பு நாயான ஜான்ஸ்நோவ் தான். தன்னுடைய வளர்ப்பு நாய் ஜான்ஸ்நோவ்-விற்கு என தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி நிர்வகித்து வருகிறார் நடிகைஆண்ட்ரியா. இந்த நாயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3000 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தன்னுடைய மிகச் சிறந்த ஆண் நண்பர் ஜான்ஸ்நோவ் தான் என்று கூறுகிறார் அம்மணி. இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பரை தன்னுடைய மார்பின் மீது நிற்க வைத்து கண்ணில் வைத்துள்ள வெள்ளரிக்காயை ஊட்டிவிடும் ஆண்ட்ரியாவின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நீண்டகாலம் பணியாற்றி வந்த நடிகை ஆண்ட்ரியா ஒருகட்டத்தில் சினிமா நடிகையாக தன்னை வளர்த்துக்கொண்டார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்...
Uncategorized

கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்..! – முழு தொடையும் தெரிய சாந்தினி தமிழரசன்..!

சித்து ப்ளஸ் டூ என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சாந்தினி தமிழரசன். அதைத்தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், நையப்புடை, கண்ணுல காச காட்டப்பா, என்னோடு விளையாடு, கட்டப்பாவ காணோம், பாம்புசட்டை, அவன், மன்னர் வகையறா, பில்லாபாண்டி, காதல் முன்னேற்ற கழகம், கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அன்புள்ள கில்லி, வார்டு 126, மை டியர் லிசா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு சென்னை நந்தம்பாக்கத்தில் பிறந்தார். மாடல் அழகியாக இருந்த இவர் சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். மாடல் அழகியாக நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த இவர் இயக்குனர் பாக்யராஜ்-ஐ ஒரு பேட்டியில் பேட்டி எடுத்தார். இதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை கொண்டு நடிகர் பாக்யராஜ் தயாரிப்பில் வெளியான சித்து ப்ளஸ் டூ படத்தில...
Uncategorized

ஜெய்பீம் படத்தில் செங்கேனி-யாக நடித்த நடிகையா இது..? – தொடையை காட்டி ஹாட் போட்டோ ஷூட்..!

ஜெய்பீம் படத்தில் செங்கேனி-யாக நடித்தவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிறந்த நடிகை லிஜோ மோள் ஜோஸ். கடந்த 2014ஆம் ஆண்டு மகேஷின்டே ப்ரதிகாரம் என்ற படத்தில் சோனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இதுதான் இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். அதன் பிறகு தீதும் நன்றும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது இவர் நடித்த மூன்றாவது தமிழ் திரைப்படமான ஜெய்பீம் ஆகும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உண்மையில் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் சாதியை மற்றும் மதத்தை மட்டும் மாற்றி படமாக எடுத்து வெற்றி பெற்றனர் ஜெய்பீம் படக்குழுவினர். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 5 விருதுகளை குவித்துள்ளது. இந்...