Tuesday, September 24
Uncategorized

கொல்லையில வீட்டு ஓனர்.. அதை தேச்சிட்டு இருக்கும் போது எடுத்துட்டு வந்துட்டேன்.. – அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படங்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்பொழுது ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனிதா சம்பத். செய்தியாளரான இவர் திரைப்படங்களில் செய்தியாளர் ஆகவே சில படங்களில் நடித்தார் அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் சினிமா தொடர் முதலில் இவரை சினிமா நடிகை ஆகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியான சன் டிவியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் தனது பெயரை பிரபலமாக்கினார். தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஞ்சிபுரம் சென்று இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வேடிக்கையான கேப்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார். "பழமை மாறா காஞ்சிவரம் (காஞ்சிபுரம்) Location: யாரு வீடுனே தெ...
Uncategorized

ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. இளசுகளை மயக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! – வைரல் வீடியோ..!

நடிகை பிரிகிடா சாகா ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பவி டீச்சராக பிரபலமானவர். இவருடைய உண்மையான பெயர் சகாய பிரிகிடா என்பதாகும்,. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவருக்கு இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும். மேலும் இந்த படத்தில் பொட்டுத்துணியில்லாமல் சில நிமிட காட்சிகளில் நடித்துள்ளார் பிரகிடா. இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. இது குறித்து தனது கருத்தை பதிவு செய்த பொழுது துணை இயக்குனராக சென்ற என்னை முக்கியமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று பார்த்திபன் கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கினேன் அதன்பிறகு முழுவதையும் கேட்ட பிறகு ஒப்புக் கொண்டேன். கடைசியில் ஒரு நிர்வாண...
Uncategorized

கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.. அது அப்பட்டமாக தெரிய.. – பக்குவமாக காட்டும் நித்யா மேனன்..!

நடிகை நித்யா மேனன் தற்போது மலையாளத்தில் "ஆறாம் திருகல்பனா" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் வாய்ப்பு கிடைத்தும் அதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார் நடிகை நித்யா மேனன். இது குறித்து அரசல் புர்சாளாக தகவல்கள் இணையத்தில் வெளியாகின. நம்முடைய தளத்தில் கூட அது குறித்து பார்த்திருந்தோம். இந்நிலையில் நடிகை நித்யாமேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் ஒருவரை காதலித்து வரும் நித்யா மேனன் விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணையும் என்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நித்யா மேனனும் இந்த பிரபல மலையாள நடிகரும் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே ஒருவருக்கொருவர்நட்பாக இருந்து வந்தனர் என்று கூறுகிறார்கள் நம்பத்தகுந்த வட்டாரங்கள். அந்த பழைய நட்பு தொடர்ந்து நட்பாக இருந்த நிலையில் தற்போது அது...
Uncategorized

என்ன தான் சென்சார் இல்லைன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? – படு மோசமான படுக்கையறை காட்சியில் ரெஜினா..!

கடந்த 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் கண்ட நால் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனு,ம் மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, கள்ளபார்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான பார்ட்டி திரைப்படம் சில பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளிவராமல் இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் சுசிலீக்ஸ் சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவருடன் சேர்ந்து ரெஜினாவும் ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகப்போகி...
Uncategorized

அந்த T-Shape தொப்புள்.. பால் கொளுக்கட்ட மாதிரி உடம்பு.. – சூடேற்றும் நடிகை லைலா..!

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லைலா. அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியதே, உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிகர் விக்ரமுடன் தில் நடிகர் அஜித்துடன் தீனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான உள்ளம் கேட்குமே மற்றும் கண்ட நாள் முதல் ஆகிய திரைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருக்கின்றது. கடைசியாக நடிகர் அஜித்தின் திருப்பதி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் நடிகை லைலா. நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் திரைப்படத்தில் நடிகை லைலா முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் அண்ணனும் பிரபல ந...
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய்ய நாக்கு..” – கவர்ச்சி உடையில்.. மதமதவென மலைக்க வைக்கும் நித்யா மேனன்..!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனன் கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களின் கண்களை தன் பக்கம் திரும்பியுள்ளார். மேலும் விழா மேடையில் வேடிக்கையாக கேட்கப்பட்ட கேள்விக்கு நாக்கை நீட்டியபடி தன்னுடைய குழந்தை தனத்தை வெளிப்படுத்திய நித்யாமேனனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நித்யா மேனன் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. மலையாள நடிகர் ஒருவரை நித்யாமேனன் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை...
Uncategorized

சும்மா தெறிக்குது.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. திணறடிக்கும் ராகுல் பிரீத் சிங்..!

கடந்த 1990ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் புதுதில்லியில் இருந்தவர் நடிகை ராகுல் பிரீத் சிங் டெல்லியில் உள்ள கிரைஸ்ட் அன்ட் மேரி காலேஜில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் துறையில் பிஸியாக வலம் வந்தார். பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பூனை நடை போட்டு உள்ளார் அம்மணி. மாடல் அழகியாக பணியாற்றி வந்த இவர் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அந்த விளம்பரப் படங்களில் இயக்குனருடன் கிடைத்த பிறகு இவரை சினிமாவிற்கு அழைத்துவிட்டு அழைத்துக் கொண்டு வந்தது. தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கில்லி மற்றும் 7G ரெயின்போ காலனி ஆகிய இரண்டு திரைப்படங்களின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்ற ராகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தம...
Uncategorized

இதனால் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றேன் – ரகசியம் உடைத்த பிரியங்கா சோப்ரா..!

கடந்த 1982ஆம் ஆண்டு பீகார் மாநிலம் ஜபல்பூரில் பிறந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2002ஆம் ஆண்டு தமிழன் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். தற்போது ஹாலிவுட்டிலும் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மட்டுமில்லாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்த விவகாரம் குறித்து கண் காது மூக்கு வாய் என அனைத்தையும் உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து பல கட்டு கதைகளை உலவ விட்டன பாலிவுட் ஊடகங்கள். ஆனால் அவை அனைத்தும் பொய் என கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. என்னாலோ அல்லது எனது கணவராலோ குழந்தை ...
Uncategorized

தெரியலையா.. இருங்க டாப் ஆங்கிள்-ல காட்டுறேன்.. மூச்சு முட்ட வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

 நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற திரைப்படத்தில் நந்தினி வேலு நாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில்லம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்கர உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எட்டாவது நாளிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். மெகா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் அம்மணி. தொடர்ந்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தன்னுடைய பட வாய்ப்புக்காக தற்போது போராடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக அடிக்கடி தன்ன...
Uncategorized

உடல் முழுக்க வியர்வை துளிகள்.. டாப் ஆங்கிளில் தொடையை காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

கடந்த 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எத்திராஜ் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான Rambantu என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு நீதான் அவன் என்ற தமிழ் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை ஆகிய அடுத்தடுத்த படங்கள் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிட்சன், துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீ...
Exit mobile version