Tuesday, September 24
Uncategorized

தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. தெரிய கூடாதது தெரிய போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை எமிஜாக்சன் தன்னுடைய 13-வது வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து அசத்தினார் இவரை பார்த்த இயக்குனர் விஜய் தன்னுடைய மதராஸப்பட்டினம் என்ற திரைப்படத்தில் ஆங்கிலேய பெண்ணாக இவரை நடிக்க வைத்தார். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார் எமி ஜாக்சன். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வந்த நடிகை எமிஜாக்சன் திடீரென கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பு தன்னுடைய காதலனின் குழந்தைக்கு தாயானார் அம்மணி. குழந்தை பிறந்த பிறகு ஆறு மாதங்களில் இவருடைய காதலனுக்கு Tata Bye Bye சொல்லிவிட்டு சென்றுவிட்டார். தற்பொழுது தன்னுடைய குழந்தையை தானே வளர்த்து வருகிறார் எமி ஜாக்சன். திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்ட எமிஜாக்சனை தமிழ் சினிமா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனத்திற்கு ஏற்ற...
Uncategorized

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. தூக்கி காட்டி சூட்டை கிளப்பிய பூர்ணா..! – புலம்பும் ரசிகர்கள்..!

கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும் இவருடைய உண்மையான வயது என்ன என்பதை இது நாள் வரை இவர்கள் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டது கிடையாது. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் பூர்ணா. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, சவரக்கத்தி, அடங்கமறு, காப்பான், தலைவி, விசித்திரன், படம் பேசும் பிசாசு, அம்மாயி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விலங்கியல் மூன்றாமாண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தில் நடித்திருந்த இவரை பார்த்த நடிகர் விஜய் ரேவதி பாதி.. அசின் பாதி கலந்து செய்த கலவை பூர்ணா என்று மேடையிலேயே வர்ணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பட வாய்ப்புக்காக மொட்டை அடிக்கச் சொன்னாலும் தயா...
Uncategorized

கொளுகொளுன்னு இடுப்பு.. கைகைகளை தூக்கி கச்சிதமா காட்டும் திவ்யா துரைசாமி..!

நடிகை திவ்யா துரைசாமி தினந்தோறும் புதுப்புது கவர்ச்சி புகைப்படங்களை தனது இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். தென்னிந்திய செய்தி சேனல் ஒன்றில் தொலைக்காட்சி தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார் அம்மணி. குறுகிய காலத்திலேயே பல தொலைக்காட்சி சேனல்களில் செய்து நிருபராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து சினிமா படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதன் மூலம் கிடைத்த தொடர்புகள் அம்மணியை சினிமா ஹீரோயின் ஆக்கியுள்ளது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களி...
Uncategorized

சும்மாவே பசங்க Dry-யா தான் இருக்காங்க.. இதுல Super Dry வேறையா..? – திணறதிக்கும் ரித்திகா சிங்.!

பிரபல இளம் நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மாவே பசங்க DRY-யா  தான் இருக்காங்க இதுல SUPER DRY வேறையா..? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு அம்மணி அணிந்துள்ள டீசர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்ட வாசகம் தான் காரணம்., தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். நடிகர் மாதவன் நடிப்பில் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார் நடிகை ரித்திகா சிங். தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரித்திகா சிங் தற்போது பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. ...
Uncategorized

குல்ஃபி ஐஸ்-க்கு சேலை கட்டுன மாதிரி கும்முன்னு இருக்கு ஷேப்பு.. – கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞராகவும் திகழ்கிறார் அம்மணி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நடித்துள்ள இவர் அதன்பிறகு தான் நடித்த அனைத்து சீரியல்களிலும் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லதிறந்ததுகதவு, களத்து வீடு, மோகினி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் காயத்ரி யுவராஜ். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வளர்ந்துவரும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து நிர்வகித்து வருகின்றார். அதில் வேடிக்கையான வீடியோ...
Uncategorized

பாலில் ஊற வச்ச பணியாரம்.. திமிரும் முன்னழகு.. தொளதொள உடையில் தீப்பிடிக்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் பாலில் ஊற வைத்த பணியாரம் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. அந்த காமெடியில் புஷ்பா என்ற பெயருக்கு சொந்தக்காரி ரேஷ்மா பசுபுலேட்டி தான். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சினிமாவில் நுழையும் முன்பு சின்னத்திரையில் சீரியல்களிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர். இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹா நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பெற்றோரை மீறி நாம் எடுக்கும் முடிவு நம்மை எந்த அளவுக்கு ...
Uncategorized

என்ன கன்றாவி இது..? – ஓவியா-வா இப்படி..? ஆள் அடையாளமே தெரியலையே..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

கடந்த 1991ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். மலையாளத்தில் கங்காரு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா தமிழில் நாளை நமதே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து களவாணி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது இவருடைய பெயரை ஓவியா என்று மாற்றினார் படத்தின் இயக்குனர் சற்குணம். அதனைத் தொடர்ந்து தமிழில் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே, சண்டமாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், 90ml, கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ராஜபீமா, சம்பவம் மற்றும் பூமர் அங்கிள் என்ற மூன்று திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இட...
Uncategorized

என்னோட இந்த உறுப்பை ரசிகர்களை என்ஜாய் பண்ணுவாங்க..! – கூச்சமே இல்லாமல் கூறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

கடந்த 1990ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உதய்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய 24வது வயதில் கோகினூர் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதனை தொடர்ந்து காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். அதன் பிறகு இவன் தந்திரன், விக்ரம்வேதா, நேர்கொண்டபார்வை, மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கலியுகம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விக்ரம்வேதா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவரை பலருக்கும் நடிகையாக தான் தெரியும். ஆனால் இவர் வழக்கறிஞரும் கூட. பெங்களூருவில் உள்ள பெங்களூரு இன்ஸ்டியூட் ஆஃப் லீகல் ஸ்டடீஸ் கலூரியில் சட்டப்படிப்பு படித்து உள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கல்லூரியில்...
Uncategorized

இது தொடை இல்ல.. கர்லாகட்டை.. – மிருகத்தனமாக கவர்ச்சி காட்டி மிரட்டும் கேத்ரீன் தெரேசா..!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை கேத்ரீன் தெரேசா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திய இவர் தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு எந்த தடையும் போடாமல் தாராளமாக காட்டி வரும் நடிகை கேத்தரின் தெரேசா தற்பொழுது பட வாய்ப்புகளுக்காக திணறிக்கொண்டு இருக்கின்றார். காரணம் ஒன்லி பெல்லியாக இருந்த இவர் தற்பொழுது உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய உடல் எடை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சமீபத்தில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு கவர்ச்சி காட்டிய இவர் தெலுங்கு சினிமாவில் நீச்சல் உடையில் நடிக்கும் அளவிற்கு தாராளம் காட்டினார். பொதுவாகவே நடிகைகள் தமிழ் சினிமாவி...
Uncategorized

“தொப்புள் ராணி..” – இளசுகளின் சூட்டை கிளப்பும் திரிஷா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

கடந்த 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை திரிஷா. இவருடைய உண்மையான பெயர் அனு ராதிகா என்பதாகும். 1999ஆம் ஆண்டு டாப் ஸ்டார் பிரசாந்த் இடுப்பழகி சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் திரிஷா. அதனைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு மவுனம் பேசியதே என்ற படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக தமிழ் சினிமா சிறந்த அறிமுக நடிகைக்கான விருது 2002 என்பதை என்ற ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். இதனால் தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்வையில் நடிகை திரிஷா வந்தார். அதனை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 என்று ஒரே வருடத்தில் ஐந்து படங்களில் நடித்தார் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 அல்லது 5 படங்களில் நடித்து விடுவார் நடிகை திரிஷா. நடிகர் வி...
Exit mobile version