Tuesday, September 24
Uncategorized

“உங்களுக்கு வயசே ஆகல..” – கட்டு குழையாத அழகை.. கச்சிதமாக காட்டி.. சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்..!

தற்போது 51 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் சின்னத்திரையிலும் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கல்லா கட்டி வருகிறார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு ரித்விக் என்ற மகனும் உள்ளார். தன்னுடைய 13 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரம்யாகிருஷ்ணன் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று கிடுகிடுவென முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது 51 வயதாகும் ரம்யாகிருஷ்ணன் கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ...
Uncategorized

ப்ரா போடல.. முட்டிகிட்டு நிக்குது முன்னழகு.. – இணையத்தை கிடுகிடுக்க வைத்த சாந்தினி தமிழரசன்..!

சாந்தினி தமிழரசன் : இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சித்து ப்ளஸ் டூ இந்த திரைப்படத்தில் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சாந்தினி தமிழரசன். ஹீரோ சாந்தனு. ஹீரோ சாந்தினி கவிதை மாதிரி இருக்குல.. இதனாலோ என்னவோ இந்த படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சாந்தினிக்கு இயக்குனர் பாக்யராஜின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் சாந்தினி. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு தன்னு...
Uncategorized

முழுசா காட்டுறேன் பாத்துகோ மாமா… பளிங்கு போன்ற முதுகை முழுசா காட்டி மூடேத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய அழகுகளை இலைமறை காய்மறையாக காட்டுவது வழக்கம். ஆனால் எதற்கு இலைமறை காய்மறையாக எதுக்கு முழுசா காட்டுறேன் பார்த்துக்கோ மாமா என்பது போல தன்னுடைய முதுகின் அழகை படம் போட்டுக் காட்டியுள்ளார் அம்மணி. சினிமா மற்றும் சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் நடிகை ரேஷ்மா கவர்ச்சியான கதாபாத்திரங்களாக இருந்தால்கூட சினிமாவில் நடிக்க தயார் என்கிறார். அதற்கேற்றார்போல அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சியான புகைப்படங்களை கொண்டு நிரப்பி வருகிறார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி சீரியல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு தாயுமான நடிகை ரேஷ்மா அந்த காதல் தோல்வி அடையவே இன்ன...
Uncategorized

அம்மாடியோவ்.. – நயன்தாரா அணிந்துள்ள இந்த வாட்சின் விலை இத்தனை கோடியா..? – வாழ்கையை வெறுத்த ரசிகர்கள்..!

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சினிமா மற்றும் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பொருந்தும் என்றே கூறலாம். அவ்வளவு சமீபகாலமாக யூடியூபர்கள் கூட ஆடம்பரமான கார்களை வாங்குவது.. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகின்றனர். இதனை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இப்படி இருக்கும்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா மட்டும் என்ன தக்காளி தொக்கா..? அந்த வகையில் நடிகை நயன்தாராவின் கைக்கடிகாரத்தின் விலை இதுதான் என்று ஒரு விவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. நடிகை நயன்தாரா கை கடிகாரங்களை மிகவும் விரும்புவதாகவும் மணி பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் அது தன்னுடைய மணிக்கட்டை அலங்கரிக்க கூடிய ஒரு அணிகலனாகவும் நடிகை நயன்தாராவை பார்க்கிறார் என்று கூறுகிறார்கள். மேலும் நூற்...
Uncategorized

அந்த முடிச்சு அவுந்துடாம பாத்துகோங்க.. திமிரும் முன்னழகு.. திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டும் நிதி அகர்வால்..!

தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நிதி அகர்வால் அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது அழகை பார்த்த ரசிகர்கள் சிலர் இவருக்கு கோயில் கட்டி பரபரப்பை கிளப்பினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு யாருப்பா அது நிதி அகர்வால் என்று தேடினார்கள் ஏனைய ரசிகர்கள். அந்த அளவிற்கு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை சுதாரித்துக் கொண்டார் நடிகை நிதி அகர்வால் இப்படியான காரியங்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம். நான் இப்பொழுதுதான் திரைத்துறைக்கு வந்து உள்ளேன். ஆரம்பத்திலேயே இப்படி எல்லாம் நீங்கள் செய்வது என்னுடைய சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைக்கிறேன். இப்படியான விஷயங்களை செய்வதை விட்டுவிட்டு படிப்பிற்காக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு செலவு செய்யுங்கள் என்று ஒரு அறி...
Uncategorized

“Just உல்லாசமா இருக்கேன்..” – படுக்கையில் முட்டி போட்டு.. கூச்சமே இல்லாமல் காட்டும் அமேரா தஸ்தர்..!

அனேகன் என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமேரா தஸ்தர். ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்னுடைய குடும்பத்தினர் இதனை விரும்பமாட்டார்கள் அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஏக வசனம் பேசி வந்தார் நடிகை அமேரா தஸ்தர். அப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் படவாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட அமேரா தஸ்தர் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்று இறங்கி வந்தார். சமீபகாலமாக நீச்சல் உடையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அப்பொழுது கட்டிலில் முட்டி போட்டபடி அமர்ந்து கொண்டு Just உல்லாசமாக இருகேன் என்று கேப்ஷன் வைத்...
Uncategorized

முன்னழகை இரண்டு கையாலும் தூக்கி.. சுண்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்..!

வெறும் முண்டா பனியனுக்கு அடங்காத தன்னுடைய முன்னழகை தன்னுடைய பணியினை தூக்கிவிட்டு அடங்க வைக்கும் நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன் அதன்பிறகு கடைக்குட்டிசிங்கம் இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோயினாக நடித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வெள்ளந்தி தனமான குணத்தால் எளிதாக கெட்ட பெயர் எடுக்காமலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஆதரவை பெறாமலும் விளையாடி வந்தார். ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும் ட்ரெண்டிங்கில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடியும் ரீல்ஸ் விட்டு வருகின்றார். எப்போதும் ரசி...
Uncategorized

குழந்தையை கொடுத்து விட்டு ஜூட் விட்ட காதலன்.. – எமி ஜாக்சன் தற்போது எடுத்துள்ள முடிவை பாருங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு தாயானார். திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயான நடிகை எமி ஜாக்சனை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் விளாசினார். என்னதான் இருந்தாலும் திருமணத்திற்கு முன்பே எப்படி குழந்தைக்கு தாயாகும் அளவிற்கு உங்கள் காதலரை நீங்கள் அனுமதித்தார்கள்..? என்று கேள்வி எழுப்பி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விளாசினார்கள் ரசிகர்கள். நடிகை எமி ஜாக்சனும் அவரது காதலர் ஜார்ஜும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்றும் அதனால் தான் நடிகை எமிஜாக்சன் அவரை நம்பி குழந்தை பெற்றுக் கொண்டார் என்றும் ஒரு பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகின்றது. ஆனால், எமி ஜாக்சன் இடம் அவருடைய காதலர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியது 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான். அதை ...
Uncategorized

“கட்ட னா கட்ட.. தேக்கு கட்ட..” – டூ பீஸ் உடையில் கடற்கரையில் தண்டால் எடுக்கும் சமந்தா..! – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

பானா காத்தாடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சமந்தா. இந்த படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா..? என்று விமர்சனம் செய்தனர். ஆனால் அடுத்த சில வருடங்களில் முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகு பதுமையாக தன்னை மாற்றிக்கொண்டார் அம்மணி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் என்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது பிரபல தெலுங்கு நடிகரின் மகனும் நடிகருமான நாகசைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 15 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால் நீண்ட காலம் இவருடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. நடிகை சமந்தாவிற்கு குழந்தை இல்லை என்ற காரணமும் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற காரணமும் இவருடைய விவாகரத்துக்கு காரணமாக அமைந்...
Uncategorized

பிட்டு படம் பார்த்த மாதிரி இருக்கு.. – பின்னழகை தூக்கி காட்டி சூடேத்தும் மீரா ஜாஸ்மின்..!

நடிகை மீரா ஜாஸ்மின் தன்னுடைய உடல் எடையைத் பாதியாக குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் பதின்ம வயது பருவ மொட்டாக காட்சியளிக்கிறார். 90களின் இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். எனக்கு பொண்னு பார்த்தால் அது மீரா ஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும் என்று ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தனர் 90ஸ் இளசுகள். அதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மின் ஒரு கட்டத்தில் கவர்ச்சியாகவும் நடித்து கதி கலங்க வைத்தார். மலையாளத்திலும் பிரபலமாக இருந்த இவர் தன்னுடைய மார்க்கெட் சரியும் நிலையில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அதன் பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன மீரா ஜாஸ்மின்...