Uncategorized
முதன் முறையாக… டூ பீஸ் நீச்சல் உடையில் ரித்திகா சிங்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!
நடிகை ரித்திகா சிங் தற்போது தெலுங்கு படமொன்றில் டூ பீஸ் உடையில் நீச்சல் உடையில் நடிக்க உள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.
அந்த படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்க நடிகை ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்திருந்தார். கூடவே, சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை பிரிந்த தம்பதிகள் பார்த்தால் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்ற விமர்சனங்களைப் பெற...