Tuesday, September 24
Uncategorized

என்ன செல்லம் இதெல்லாம்.. நைட் பார்ட்டியில் தொப்புளை காட்டி.. அலறவிடும் “பிகில்” அம்ரிதா ஐயர்..!

விஜய் படத்தில் வில்லனாக நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அமிர்தா ஐயர் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் பெங்களூருவில் உள்ள புனித சூசையப்பர் வணிகவியல் கல்லூரியில் தன்னுடைய முதுகலைப் படிப்பை படித்து முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையிலும் பிஸியாக இருந்த அமிர்தா ஐயர் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் தெனாலிராமன் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து லிங்கா, யட்சன், போக்கிரி ராஜா, தெரி, படைவீரன், காளி போன்ற படங்களில் நடித்த இவர் விஜயின் பிகில் படத்திற்கு பிறகு ரசிகர்கள் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது வணக்கம் டா மாப்ள, காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் அமிர்தா ஐயர் படங்களில் க...
Uncategorized

முகத்தை பாத்தாலே மூடு ஏறுதே..! – கவர்ச்சி போஸ் கொடுத்து.. இளசுகளை வசியம் பண்ணும் சரோஜா பட நடிகை நிகிதா..!

சில நடிகைகள் கவர்ச்சி காட்டினால் தான் ரசிகர்கள் சூடாவர்கள்.. ஆனால் வெகு சில நடிகைகளின் முகத்தை பார்த்தாலே ரசிகர்கள் சூடாக்கி கொதிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் கவர்ச்சியான முகத்திற்கு சொந்தக்காரி நடிகை நிகிதா துக்கில். தமிழில் சில படங்களில் ஹீரோயினாகவும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். M.A எகனாமிக்ஸ் படித்துள்ள இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தமிழில் குறும்பு என்ற திரைப்படத்தில் அபர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சத்திரபதி, சரோஜா, அலெக்ஸ்பாண்டியன், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட...
Uncategorized

கவர்ச்சி பன்னிக்குட்டி.. உதட்டை குவித்து.. ரசிகர்களை சாய்த்த… ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் தற்போது தன்னுடைய உதட்டை குவித்து போன சாப்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி பன்னிகுட்டி என்று அவரை வர்ணித்து வருகின்றனர். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதும் ஹிட்டடிக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவதும் என பல வேலைகளை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறினார். இந்த பிரபலமான இவரை பிக்பாஸ் போட்டிக்கு அழைத்துச் சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னுடைய நேர்த்தியான அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது படங்களில் பிசியாக அவரும் சிவாய நாராயணன் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கும் கவர்ச்சி போட்டோஸ் ஷூட்களை நடத்துவது போன்றவற்றை கைவிடாமல் தற்போது தொடர்ந்து வருகின்றார். ...
Uncategorized

செம்ம லெக் பீஸ்.. சமைக்காம.. அப்படியே சாப்பிடலாம் போல இருக்கே… – தொடையை காட்டி சூடேற்றும் லாஸ்லியா..!

கதைப்போமா.. கதைப்போமா.. ஒன்றாக நீயும் நானும் தான்.. என்ற பாடலில் கதைப்போமா என்ற வார்த்தையை தமிழக மக்களிடம் பிரபலப்படுத்தியவர் நடிகை லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண்ணாக லாஸ்லியா அந்த நிகழ்ச்சியில் பல இடங்களில் கதைத்தான்.. கதைத்தாள்.. என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி அந்த வார்த்தைக்கான அர்த்தத்தையையும் அந்த வார்த்தையையும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். இதன் பிறகு இந்த பாடலின் பிரதான வார்த்தையாக கதைப்போமா.. என்ற வார்த்தையை இணைக்கப்பட்டது. இலங்கையில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அந்த லாஸ்லியா பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். வெள்ளை தக்காளி போல இருந்த லாஸ்லியாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் எந்த கெட்ட பெயரும் எடுக்காமல் சமர்த்துப் பிள்ளையாக போட்டி முடியும் வரை தொடர்ந்து ...
Uncategorized

இப்போவும் நான் தான் கிளாமர் குயின்..! – 51 வயதிலும்… கவர்ச்சி உடையில் கதறவிடும் நடிகை குஷ்பூ..!

தொண்ணூறுகளின் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ ஒல்லியாக இருந்தால்தான் சினிமாவில் ஹீரோயின் ஆக முடியும் என்ற எழுதப்படாத சட்டத்தை முதன்முதலில் சுக்கு சுக்காக உடைத்தெரிந்தவர் நடிகை குஷ்பு தான். இளசுகள் குஷ்புவின் அழகில் மயங்கி அவருக்கு கோயில் கட்டிய சம்பவங்களும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. சினிமா மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பு. சின்னதம்பி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பிரபுவுடன் காதல் ஏற்பட்டு நடிகை குஷ்பு அவரை திருமணம் செய்யாமலே கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாழ்ந்து வந்தார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் கேட்க முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், நடிகர் பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜிகணேசன் குஷ்பூ வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தத் திருமணத்திற்கு தடை போட்டார் என்ற டீ...
Uncategorized

சரியா தெரியலையா..? இருங்க குனிஞ்சு காட்டுறேன்..! – முன்னழகை காட்டி வெறியேத்தும் ராஷ்மிகா மந்தனா..!

இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா.. சரியா தெரியலையா..?  இருங்க குனிஞ்சு காட்டுறேன் என்று சொல்வது போல கவர்ச்சியான உடையணிந்து கொண்டு குனிந்த படி தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் அம்மணி. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து இந்திய மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். என்ன தான் பிசியாக இருந்தாலும் சென்னை, மும்பை, ஐதராபாத் என பறந்து வந்தாலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க தவறுவதில்லை ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தற்போது மேலே பெரிய ஓபன் வைத்த மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப...
Uncategorized

காய்த்து தொங்கும் கவர்ச்சி பனை மரம்..! – மேலாடையை தூக்கி காட்டி.. கிறங்கடிக்கும் சமீரா ரெட்டி..!

ஹாய் மேக்னா இத சொல்லியே ஆகணும் நீ அவ்ளோ அழகு.. என்ற வசனத்தில் மேக்னா என்ற பெயருக்கு சொந்தக்காரி நடிகை சமீரா ரெட்டி. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் சமீரா ரெட்டி. பொதுவாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். காரணம் ஹீரோயின்களை விதவிதமான கோணங்களில் எப்படி அழகாக காட்ட வேண்டும் என்ற வித்தையை கற்றறிந்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். பெண்களின் அழகை கேமராவின் கண்களைக் கொண்டு வர்ணிப்பதில் கௌதம் மேனனுக்கு நிகர் எவரும் கிடையாது. இவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் அழகாக இருந்தாலும் அந்த அழகை அற்புதமாக படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு தரக்கூடியவர் கௌதம் வாசுதேவ் மேனன் என்றால் அது மிகையாகாது. அதேபோலத்தான் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்திருந்த ...
Uncategorized

செம்ம கும்தா..! – நீச்சல் உடையில் திணறடிக்கும் நவ்யா நாயர்..! – ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

பிரபல நடிகை நவ்யாநாயர் நீச்சல் உடையில் குதூகலமாக துள்ளி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து உள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளியான மாயக்கண்ணாடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நவ்யா நாயர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். ஆனால், இளம் நடிகைகளைப் போல தன்னுடைய புகைப்படத்தையும் இணையத்தில் ஆர்வமாக வெளியிட்டு வருகின்றார் அம்மணி. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வந்த கேரளத்து இளம்சிட்டு நவ்யா நாயர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார். சினிமாவில் குடும்ப பாங்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த நடிகை நவ்யா நாயர் தற்பொழுது நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷ...
Uncategorized

அந்த T-Shape தொப்புள்.. நல்லா பாத்துகோங்க… வஞ்சனை இல்லாமல் காட்டும் தொகுப்பாளினி அனசுயா பரத்வாஜ்..!

தெலுங்கு சின்னத்திரை உலகில் பிரபல தொகுப்பாளர் வலம் வந்தவர் நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய இளம் வயதில் ஒரே ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு முழுமூச்சாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஆகவே பணியாற்றி வந்தார். சமீபத்தில் சமீபகாலமாக படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிட்டியது. அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் அவருக்கு அத்தையாக குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார். புஷ்பா இரண்டாம் பாகத்தில் இவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இருக்கிறது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மறுபக்கம் தன...
Uncategorized

இது உங்களுக்கே அடுக்குமா..? – மாராப்பை விலக்கி விட்டு.. முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரித்திகா சிங்..!

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கொடுத்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையாததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் "டேய்" என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ள நடிகை ரித்திகா சிங் படுகவர்ச்சியான ஆட்டம் போட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனையே ஓரம் கட்டிட்டீங்க என்று வாயைப் பிளந்து வந்த நிலையில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆக தயாராகிக் கொண்டிருக்கிறார் நடிகை ரித்திகா சிங். தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி படுத்திக்கொள்ள தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தை நம்பியுள்ளார் என்று தெரிகின்றது. அதனால் தன்னுடைய அந்த அழகை அப்பட்டமாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை...
Exit mobile version