Tuesday, September 24
Uncategorized

தன்னை விட 10 வயது குறைந்த நபரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ள நடிகை சுரேகா வாணி..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர் அடுத்த சில மாதங்களில் தன்னுடைய கணவரை இழந்தார். இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுரேகா வாணி தற்பொழுது தன்னை விட பத்து வயது குறைந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் மெர்சல், விசுவாசம், உத்தமபுத்திரன், வந்தா ராஜாவாதான் வருவேன், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் வருடத்திற்கு 10 படங்கள் நடித்து விடுகிறார் சுரேகா வாணி. =2019ஆம் ஆண்டு இவரது கணவர் சுரேஷ் உடல்நிலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஹைதராப...
Uncategorized

சாய்பல்லவி-யா இது..? – படுசூடான படுக்கையறை காட்சி.. – அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை சாய் பல்லவி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் . இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. பெரிய பெரிய மால்களில் உள்ள திரையரங்குகளில் கிட்டத்தட்ட 75 நாட்களில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஓடியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாரி 2 என்ற படத்திலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே என்ற படத்திலும் நடித்தார் இந்த இரண்டு படங்களுமே அவருக்கு தோல்வியை கொடுத்தன. தமிழில் எதிர்பார்த்தபடி வெற்றி பெற முடியவில்லை. தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவரும் சாய்பல்லவி அதிகமான தெலுங்கு படங்களையே தேர்வு செய்கிறார். தெலுங்கு சினிமாவில் இவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆ...
Uncategorized

ஆத்தாடி… எம்மாம் பெருசு.. கச்சிதமான உடையில்.. பின்னழகை காட்டி பீலிங்ஸ் ஏத்தும் அனன்யா நாகல்லா..!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சார் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை அனன்யா நாகல்லா. இவருடைய உண்மையான பெயர் அனுஷா நாகல்லா என்பதாகும். தெலுங்கானா மாவட்டத்தில் பிறந்த இவர் ஹைதராபாத்தில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரி படித்து முடித்த பிறகு இன்போசிஸ் என்ற நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சிலகாலம் பணியாற்றினார். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையிலும் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அந்த வகையில் மல்லேஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி .இ ந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிளேபேக் மற்றும் வக்கீல் சாப், மேஸ்ட்ரோ, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் இவருக்கு பட...
Uncategorized

இளம் வயதில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை சோனா..!

பிரபல கவர்ச்சி நடிகை சோனா நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார். அதன்பிறகு பல்வேறு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் ஒரு பேட்டியில் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். கவர்ச்சியா நடிக்கணுமா..? அதில் அவர் கூறியதாவது, தற்போதும் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமா என்று எனக்குள் எழுந்த கேள்வியால் கிட்டத்தட்ட 12 படங்களை நிராகரித்துள்ளேன். ஒரு நிம்மதியான சலசலப்பு இல்லாத ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் ...
Uncategorized

கடவுளே..! – என்னோட இந்த உறுப்பை எப்படியாச்சும் சின்னது பண்ணிடு..! – பூமிகா-வின் விவகாரமான வேண்டுதல்..!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகை பூமிகா கடந்த 1978ஆம் ஆண்டு பிறந்தவர் தற்போது 43 வயதாகும் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் விஜய்யின் பத்ரி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. இவருடைய உண்மையான பெயர் ரக்சனா சாவ்லா என்பதாகும். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் துணை கதாபாத்திரங்களில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை பூமிகா. அவர...
Uncategorized

ரச்சிதா மகாலட்சுமி-க்கு இரண்டாவது திருமணம்..? – மாப்பிள்ளை இவரு தான்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணியாற்றிய சக நடிகர் தினேஷ் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரட்சிதா கடந்த ஒரு வருடமாக அவரை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தற்பொழுது நான் நடித்துக்கொண்டிருக்கும் சீரியலும் என்னுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே கதையம்சம் கொண்டது தான் என்று கூறியிருந்தார். சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்துவரும் ரச்சித்தா மகாலட்சுமி அதில் கணவனை இழந்து குழந்தையை வளர்க்க கஷ்டப்படும் பெண்ணாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி. கடந்த இரண்...
Uncategorized

“காட்டுக்கோழி.. மொரட்டு கட்ட..” – வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்..! – அலற விடும் நிவேதா பெத்துராஜ்..!

கடந்த 1993-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர் நடிகை நிவேதா தாமஸ் நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி என்ற ஊரில் பிறந்தார். தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடிக்கும் பொழுது அவருக்கு வயது வெறும் 25 தான். இந்த படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாக்லேட் நிறம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டு செதுக்கி வைத்த சிலை போல் இருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சமீபத்தில் பொன்மானிக்கவேல் என ஐந்து தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் பிடித்த நடிகையாக இருந்தாலும் என்ன காரணமோ தெரி...
Uncategorized

பாலில் ஊற வச்ச ரசகுலா மாதிரி உடம்பு…. கவர்ச்சி உடையில் வெறியேத்தும் VJ அஞ்சனா ரங்கன்..!

சின்னத்திரை தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் VJ அஞ்சனா ரங்கன். சன் மியூசிக் கிளிக் செய்து வந்த இவருக்கு அப்போதிலிருந்து தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. தொடர்ந்து மாடலிங் துறையிலும் கலக்கி வந்த இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஒருமுறை கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை பேட்டி எடுக்க சென்றபோது அவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். ஒரு பக்கம் மாடலிங் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சியான புகைப்படங்களை கொண்டு நிரப்பி வருகிறார் அஞ்சனா. இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவருடைய கணவர் கயல் சந்திரன் கலாய் கருத்துக்களை பதிவிடும் அதற்கு அஞ்சனா செல்லமாக கோபித்துக் கொண்டு அவரை கமெண்ட்டிலேயே திட்டுவதும் வாடிக்கையாக நடந்து வரும் சுவாரசியமா...
Uncategorized

இப்படித்தான் அட்லியை மயக்குனீங்களா..? – கீழே ஒண்ணுமே போடாமல் தொடையை காட்டி நிற்கும் பிரியா அட்லி..!

பிரியா அட்லி : ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெரி, மெர்சல், பிகில் உள்ளிட்ட 3 படங்களில் தொடர்ச்சியாக விஜய் நடிப்பில் இயக்கியவர் இயக்குனர் அட்லி. குறும்பட இயக்குனராக இருந்த அட்லி ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். சமகாலத்தில் ஒரே திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்றால் அது ராஜா ராணி தான் என்று அடித்துக் கூறலாம். அந்த அளவிற்கு அந்த படம் ஜனரஞ்சகமாக செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது. கல்லூரி மாணவர்கள் தொடங்கி, குடும்ப சினிமா ரசிகர்கள் இவரை இந்த திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆபாசமான அருவருக்கத்தக்க பாடல்கள் இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவும் இல்லாமல் எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் ம...
Uncategorized

ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. அடங்காத முன்னழகு..! – சூட்டை கிளப்பும் பிக்பாஸ் சனம் ஷெட்டி..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் செட்டி பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு முன்பாக பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளர் கலந்துகொண்ட தர்ஷன் என்பவர் விவகாரத்தில் இவருடைய பெயர் ஏகத்துக்கும் அடிபட்டது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு தர்ஷன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்தார். என்னிடம் நிறைய பண உதவியும் பெற்றார். ஆனால், பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி. உச்சகட்டமாக காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தார். மட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் தன்னை ஏமாற்றியதாக கூறி இலங்கைக்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார...