Tuesday, September 24
அன்னிக்கி இவனோட அம்மா என்கூட.. அவமானப்பட்ட மகன்.. அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை பப்ளிக்கில் உடைத்த நடிகை..!
Tamil Cinema News

அன்னிக்கி இவனோட அம்மா என்கூட.. அவமானப்பட்ட மகன்.. அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை பப்ளிக்கில் உடைத்த நடிகை..!

சினிமா என்றாலே அதில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகம் என்கிற மனநிலை எல்லா நேரத்திலும் மக்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல தற்சமயம் அதிகரித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியிருக்கின்றன. முன்பெல்லாம் பத்திரிகைகள் மட்டும்தான் சினிமா குறித்து மக்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரே ஊடகமாக இருந்தது. அதனால் அவர்கள் வெளியிடுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த செய்திகளாக இருக்கும். அன்னிக்கி இவனோட அம்மா ஆனால் இப்பொழுது ஊடகத்திற்கான இடம் என்பது அதிகரித்து இருக்கிறது யார் வேண்டுமானாலும் ஒரு ஊடகத்தை உருவாக்கி அதில் செய்திகளை பதிவிட வாய்ப்பு அமைந்திருப்பதால் நடிகைகள் குறித்தும் பாலியல் பிரச்சனைகள் குறித்தும் அதிகமான செய்திகளும் மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவே தற்சமயம் கேரளாவில் ஹேமாகமிட்டி என்கிற அமைப்பும் ஒரு பக்கம் நிறைய திடுக்கிடும் செய்திகளை வெளி...
கல்யாணம் பற்றி முதன் முறையாக பேசிய பிரியங்கா..! கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

கல்யாணம் பற்றி முதன் முறையாக பேசிய பிரியங்கா..! கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..!

பிரபல தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டே குறித்து புதிதாக எதுவும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அந்த நிகழ்ச்சி ஹிட் அடித்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக தொடர்ந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, என் வாழ்க்கையில் ஒரு முறை தவறான முடிவு எடுத்த காரணத்தினால் இன்று வரை அதனால் நான் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்கள் சங்கடப்படுகிறார்கள். என் குடும்பத்தினர் வேதனையில் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகால மோசமான வாழ்க்கையில் எனக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது என்னுடைய தம்பிக்கு பிறந்த குழந்தைதான். அவள் என்னுடைய குழந்தை. அவளுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என தழுதழுத்தக் குரல...
இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..
Tamil Cinema News

இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..

தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். தமிழ் சினிமாவிற்கு சாதாரண சௌண்ட் இன்ஜினியராக வேலைக்கு வந்து அதன் மூலமாக இசையமைப்பாளராகி இப்பொழுது கதாநாயகன் தயாரிப்பாளர் என்று பலவித விஷயங்களை செய்யக்கூடியவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். இதால அடிக்கவா தன்னுடைய திறமையை மட்டுமே பயன்படுத்தி இப்படியான ஒரு உயரத்தை விஜய் ஆண்டனி பிடித்திருக்கிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் கூட மிகவும் சாந்தமான ஒரு நபராகதான் இருப்பார். யாரிடமும் அதிகம் பேசாத ஒரு கதாபாத்திரமாக தான் அவரது கதாபாத்திரமே இருக்கும். ஒரு ஜாலியான திரைப்படம் ஒரு காமெடியான திரைப்படம் என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக ஒர்க்அவுட் ஆகாது என்று கூறலாம்....
பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தல.. உடலோடு ஒட்டிய உடையில்.. தாரளாமாக காட்டும் ரித்திகா சிங்..!
Tamil Cinema News

பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தல.. உடலோடு ஒட்டிய உடையில்.. தாரளாமாக காட்டும் ரித்திகா சிங்..!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனை இவர் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆகவே அறிமுகமானார். அதன் பிறகு திரை படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கவே சினிமாவிலேயே தங்கிவிட்டார். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை ரித்திகா சிங் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக்கி கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக டைட்டான உடை அணிந்து கொண்டு.. இன்னு...
அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!
Actress

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா என்பதாகும். ஆரம்பத்தில் இவர் கன்னடத்தில்தான் நடித்து வந்தார். கன்னடத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் குத்து திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் பொழுதே அவரது பெயரை ரம்யா என்று வைத்துக் கொண்டார். 2 நடிகரோடும் என் திருமணம் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குத்து ரம்யா என்று அனைவராலும் அறியப்படுகிறார். இந்த நடிகை ரம்யாவை பொருத்தவரை குத்து திரைப்படத்திலேயே ஓரளவு கவர்ச்சி காட்டிதான் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த படமே அவருக்கு ஒரு பிரபலமான படமாக இருந்தது. அதற்கு பிறகு கிரி, பொல்லாதவன் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிரி திரைப்படத்திற்க...
ஜெயம் ரவி திடீர் முடிவுக்கு காரணம்.. ஒரு வாரம் கதறி அழுது.. நாயை விட கேவலமான கொடுமை.. ஆர்த்தியின் கொடூர புத்தி..
Tamil Cinema News

ஜெயம் ரவி திடீர் முடிவுக்கு காரணம்.. ஒரு வாரம் கதறி அழுது.. நாயை விட கேவலமான கொடுமை.. ஆர்த்தியின் கொடூர புத்தி..

கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த தகவல்கள் தான் இணைய பக்கங்களில் வியாபித்து இருக்கின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்த விவாகரத்து குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல மருத்துவர் காந்தராஜ் அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.. இந்த பேட்டியில் தொகுப்பாளினி ஜெயம் ரவி விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய பொழுது.. ஜெயம் ரவி மட்டும் தான் விவாகரத்து செய்து இருக்கிறாரா...? ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 11 மணி ஆகிவிட்டது என்றால் இந்தியா முழுவதும்... ஏன் உலகம் முழுதும் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றி எல்லாம் நாம் யாராவது பேசினோமா..? ஜெயம் ரவி விவாகரத்தை பற்றி மட்டும் நாம் ஏன் பேச வேண்டும்..? அவர் ஒரு...
“என்ன.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டிங்களா..” ப்பா.. காயத்ரி ஷங்கர் புகைப்படம்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“என்ன.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டிங்களா..” ப்பா.. காயத்ரி ஷங்கர் புகைப்படம்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

  நடிகை காயத்ரி ஷங்கர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்த சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குடும்பப்பாங்கனியாக.. அடக்க ஒடுக்கமாக.. புடவை , தாவணி அணிந்து கொண்டிருந்த நடிகை காயத்ரி சங்கர் தற்போது நீச்சல் உடையில்ள் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். கிளாமர் காட்டுவதில் கட்டம் கட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி சங்கர். இந்நிலையில் இருந்த போர்வையை போர்த்திக்கொண்டு அமைதியாக ...
BIGG BOSS புதிய PROMO..! கமல் தாக்கப்பட்டாரா..? கொதித்தெழுந்த இரண்டு நடிகைகள்..!
BiggBoss 8 Tamil

BIGG BOSS புதிய PROMO..! கமல் தாக்கப்பட்டாரா..? கொதித்தெழுந்த இரண்டு நடிகைகள்..!

BIGG BOSS : பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிகர் கமலஹாசனுக்கு பயப்படுவது போல நடிகை விஜய் சேதுபதிக்கு பயப்படுவார்களா..? என்ற கேள்வி மிகப்பெரியதாக எழுந்திருக்கிறது. இந்த கேள்விக்கான விடையை நடிகர் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் மூலம் தான் நம்மால் பார்க்க முடியும். அதுவரை காத்திருப்போம். இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் ப்ரோமோவில் நடிகர் கமலஹாசனை சீண்டும் விதமாகவே சில வசனங்கள் இருக்கின்றன. குறிப்பாக வாழைக்காய் பஜ்ஜி போல வளவள என்று இல்லாமல் மிளகாய் பஜ்ஜி போல சுறுக்கென பேச வேண்டும் என்ற வசனமும்.. யாருக்கு என்ன கார்டு கொடுக்கணும் தெரியுமில்ல..? என்று ஒரு சிறுவன் விஜய் சேதுபதி இடம் கேட்கும் வசனமும் நடிகர் கமல்ஹாசனை நேரடியாக அட்டாக் செய்வது போன்று உணர்வு ஏற்படுவதாக சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்கள...
“விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..” மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!
Tamil Cinema News

“விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..” மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். பைரவா திரைப்படத்திலும் சர்க்கார் திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் இடம் நான் ஒன்று சொல்ல போய்.. அதை அவர் தவறாக புரிந்து கொண்டு கேட்ட கேள்வியில் மிரண்டு போயிட்டேன் என்று கூறியுள்ள தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலிக்கிறார்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட இணைய பக்கங்களில் தகவல்கள் உலா வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றனர் விஜயும் கீர்த்தி சுரேஷும். நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படத்தின் வேலையில் மும்முரமாக இர...
ஆர்த்திக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்ல.. என்னை கல்யாணம் பண்ணலைனா?.  வாய் திறந்த ஜெயம் ரவி.. வைரலாகும் வீடியோ
Actress

ஆர்த்திக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்ல.. என்னை கல்யாணம் பண்ணலைனா?.  வாய் திறந்த ஜெயம் ரவி.. வைரலாகும் வீடியோ

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சையை கிளப்பும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயங்கள் இருக்கின்றன பெரும்பாலும் இந்த விவாகரத்து சங்கதிகள் இந்த அளவிற்கு பிரபலம் ஆவது கிடையாது. ஏனெனில் விவாகரத்து செய்வதற்கு முன்பே பிரபலங்கள் தங்களுடைய மனைவிகளுடன் பேசி ஒரு புரிதலுக்கு வந்த பிறகுதான் விவாகரத்தே செய்வார்கள். ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்தில் அப்படி இல்லை ஆர்த்திக்கு விருப்பம் இல்லாமலேயே ஜெயம் ரவி விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார். அதில் எல்லாம் விருப்பம் இல்ல இதனால்தான் இது பெரிய சர்ச்சையாகி வருகிறது. மேலும் ஜெயம் ரவி எதனால் ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என்பதும் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் ஆர்த்தி தரப்பில் இருந்து கூறும் பொழுது அவருக்கு ஜெயம் ரவியை விவாகரத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது.   ஆனால் ஜெயம் ரவி இரண்டு பிள்ளைகளை...