Tuesday, September 24
Tamil Cinema News

தன்னுடைய மகனின் கல்யாணத்தில் இப்படி ஒரு விஷயம் செய்யப்போகிறாரா நெப்போலியன்..! கொளுத்திப்போட்ட நடிகர்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் நடிகர் நெப்போலியனும் ஒருவர். முக்கியமாக வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்க கூடியவர் நெப்போலியன். எஜமான் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நெப்போலியன் நடிக்கும் பொழுது அவரது நடிப்பை பார்த்து பயந்தவர்கள் உண்டு என்று கூறலாம். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பில் வில்லத்தனத்தை பார்க்க முடியும். இந்த நிலையில் சினிமாவில் ஆரம்பத்தில் வந்து அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார் நெப்போலியன். இந்த நிலையில் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன். நெப்போலியன் மகன்: அவர்களுக்கு மூத்த மகனாக தனுஷும் இரண்டாவது மகனாக குணால் என்பவரும் பிறந்தார்கள். தனுசுக்கு 4 வயது இருக்கும் போது அவருக்கு அவர் நடப்பதில் நெப்போலியன் வித்தியாசம் தெரிவதை பார்த்தார். அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவருக...
Tamil Cinema News

அம்பிகா என்ன என் பொண்டாட்டியா…? ரெண்டு பேர் இருக்காங்க.. இது தான் நடந்துச்சு.. ரவிகாந்த் ஓப்பன்..!

80களில் தொடர்ந்து பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அம்பிகா 80களில் தனது அக்கா ராதாவோடு சேர்ந்து அம்பிகாவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அம்பிகா மற்றும் ராதா இருவருமே அப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் கலக்கு கலக்கி வந்தார்கள். ரஜினி கமல் உள்பட அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கின்றனர் இவர்கள் இருவரும், அப்பொழுது டாப் நடிகைகளாக இவர்கள்தான் இருந்தார்கள். அம்பிகா திருமணம்: இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு பிரேம்குமார் என்கிற நபரை திருமணம் செய்தார் அம்பிகா. அதற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி வெளிநாட்டில் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அதற்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறகு தன்னுடைய கணவர் பிரேம்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்...
Tamil Cinema News

அப்பா பற்றி அந்த மேட்டர் தெரிந்ததும் அம்மா பதறிட்டாங்க..! ராமராஜன் மகள் உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் காதல் நட்சத்திரங்களாக வலம் வந்த ஜோடிகளில் நடிகை நளினியும் ராமராஜனும் முக்கியமானவர்கள் ஆவர். நடிகர் ராமராஜன் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த காலகட்டங்களிலேயே நளினியின் மீது காதல் கொண்டார். அதற்கு பிறகு நிறைய பிரச்சனைகளுக்கு நடுவில்தான் நளினியை திருமணம் செய்தார் ராமராஜன். ஏனெனில் நளினியின் வீட்டில் ராமராஜனின் காதலுக்கு எதிராக இருந்தனர். இருந்தாலும் நளினி அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகும் ராமராஜனை நளினியின் வீட்டார் தேடிக் கொண்டிருந்தனர் பிறகு எம்.ஜி.ஆர்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு ராமராஜனுக்கு உதவியதாக அப்பொழுதே பேச்சு உண்டு. அப்படி எல்லாம் சேர்ந்த ஜோடிகள் பிறகு சில காலங்களிலேயே பிரிந்து விட்டனர். விரைவில் விவாகரத்து: பல வருடங்கள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் இருவரும் பிரிந்...
Tamil Cinema News

அது என் மகனுக்காக இல்ல.. ராமசாமி கேட்ட கேள்வி.. ஸ்டாலின் வந்தாரு..ரகசியம் உடைத்த நெப்போலியன்..!

நடிகர் நெப்போலியன் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பிரபலமாக இருந்தவராவார். தமிழில் நிறைய திரைப்படங்களில் வில்லனாகவும் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன். அதேபோல அரசியலிலும் பெரும் பதவிகளில் எல்லாம் இருந்திருக்கிறார் நெப்போலியன். ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தற்சமயம் அவர் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார். அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார் நெப்போலியன். மேலும் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். விவசாயத்திற்கு என்று அதிகமான நிலங்களை வாங்கி வைத்திருக்கிறார்.  சமீபத்தில் அவருடைய மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தமானது. திருநெல்வேலியில் உள்ள ஒரு பெண்ணுடன்தான் அவருக்கு நிச்சயதார்த்தமானது. மகனுக்கு நிச்சயதார்த்தம்: அந்த நிச்சயதார்த்தம் கூட ஆன்லைனில் வீடியோ கால் மூலமாகவே நடந்தது வெகு சீக்கிரத்தில் அவருக்கு திருமணமும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ...
Tamil Cinema News

மறுபடியும் சூர்யவம்சம் ஜோடி.. தேவயானி வெளியிட்ட திடீர் போஸ்ட்..! மாஸ் அப்டேட்..!

பாரம்பரிய உடைகளில் நடித்து கூட தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்த தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவையானி. தமிழில் முதன் முதலில் காதல் கோட்டை என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் தேவயானி. முதல் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து தேவயானி நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் சரத்குமார் விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார் தேவயானி. தேவயானி நடித்த திரைப்படங்களிலேயே முக்கியமான திரைப்படம் என்றால் அது சூரியவம்சம் திரைப்படம்தான். பொதுவாகவே அந்த கால கட்டங்களில் இயக்குனர் விக்ரமன் இயக்கம் திரைப்படங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்து வந்தது. முக்கிய படம்: பெரும்பாலும் விக்ரமன் இயக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. அந்த வகையில் சூ...
Tamil Cinema News

ஆளே இல்லாத காடு.. அழகா தெரியும் மேடு.. ஈரமான உடையில் மமிதா பைஜூ கிளுகிளு போஸ்..!

கேரளாவில் இருக்கும் கோட்டைய மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளிப்படிப்பை மேரி மவுண்ட் பப்ளிக் பள்ளியில் படித்ததை அடுத்து கிடாங்கூரில் உள்ள என் எஸ் எஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றதை அடுத்து கொச்சியில் இருக்கும் சேக்ரெட் ஹார்ட் கல்லூரியில் உளவியல் துறையில் பிஎஸ்சி படித்திருக்கிறார். இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவரது நடிப்பை பார்த்து பலரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள். இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. ஆளே இல்லாத காடு.. 2017-ஆம் ஆண்டு வெளி வந்த சர்வோபரி பாலக்காரன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதே ஆண்டு தேனி 2 கொண்டாட்டங்கள் படத்திலும் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த ஆப்பரேஷன் ஜாவா, சூப்பர் சரண்யா மற்றும் பிரணயா விலாசம் ஆகிய படங்களில் நடித்...
Tamil Cinema News

ஆத்தாடி.. எத்த தண்டி.. ஓவர் டைட்டான உடையில் அதை காட்டி.. சூடேற்றும் சூப்பர் சிங்கர் நித்யாஸ்ரீ..!

விஜய் தொலைக்காட்சி என்றாலே பிரமாண்டமான ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருப்பதும் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அது மட்டுமில்லாமல் இது போன்ற ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு பிரபலமாக மாறியவர்கள் திரையுலகிலும் சாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொடுக்கும். எனவே தான் விஜய் டிவியை ஒரு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். சூப்பர் சிங்கர் நித்யா ஸ்ரீ.. இந்நிலையில் மிகச் சிறந்த குரல் வளம் கொண்டவர்களுக்கு அற்புதமான பிளாட்ஃபார்மாக இருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் பின்னணி பாடகர் முதல் கொண்டு பாடகிகள் வரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் பாடல் நிகழ்ச்சியின் மூலம் தனது குரல் வளத்தை வெளிப்படுத்தி தமிழ...
Tamil Cinema News

அந்த நடிகைக்கு எலுமிச்சை பழம் சைஸ்.. என்னோடது தர்பூசணி.. கொஞ்சம் இறக்குனா போதும்.. ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்று சொல்லக்கூடிய வகையில் எதையாவது ஓன்னை பேச அது ஏதாவது ஒரு விதத்தில் கிளம்பி சர்ச்சைகளை கிளப்பி விடுவது வழக்கமாகி விடுகிறது. அந்த வகையில் ஸ்ரீரெட்டியை சர்ச்சை நாயகி என்று செல்லமாக ரசிகர்கள் அனைவரும் அழைத்து வருகிறார்கள். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீ ரெட்டி 2011-ஆம் ஆண்டு நேனு நானா அபத்தம் எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் அரவிந்த் மற்றும் ஜிந்தகி போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறமையை ரசிகர்களின் மத்தியில் வெளிப்படுத்தியவர். அந்த நடிகைக்கு எலுமிச்சை பழ சைஸ்.. திரைப்படங்களில் குறைந்த அளவு நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு பட திரையுலகில் திரை மறைவில் நடக்கும் விசயங்களை தோலுரித்து அம்பலப்படுத்தியவர். இதனால் தான் மக்கள் மத்தியில் இவரது பெயர் பரவலாக அறியப்படக் கூடிய நிலையில் உள்ளது. மே...
Tamil Cinema News

அடுத்த திருமணத்தை உறுதிபடுத்திய வனிதா..! மாப்பிள்ளை இவரா..? விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் நாட்டாமை படத்தின் மூலம் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது தாரத்தின் மகளாகிய வனிதா விஜயகுமாரும் தமிழ் திரை உலகில் ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். சந்திரலேகா என்ற முதல் படத்தில் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு திரையுலகில் மீண்டும் வாய்ப்புகள் கிடைப்பது குறைந்ததை அடுத்து இவர் திரை உலகை விட்டு விலகிவிட்டார். அடுத்த திருமணத்தை உறுதிப்படுத்திய வனிதா.. எனினும் சலங்கை கட்டிய கால் சும்மா இருக்காது என்ற சொற்றொடர்க்கு ஏற்ப இவர் அப்போது Instagram பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அப்படியும் இப்படியும் ஆன மன நிலைக்கு மாற்றி விடுவார். மேலும் திரைப்படங்களில் சிறப்பான பேமஸை அடைய முடியாத இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொண்டு வாயாடி வனிதா அக்கா என்ற பெயரை பெற்று தமிழக மக்கள் மத்தியில்...
Gossips Corner

ஒரே வீட்டில் குடித்தனம்.. கர்ப்பமான நடிகை.. கலைக்க சொன்ன ஹீரோ.. பிரிவுக்கு காரணம் இது தானா..?

திரை உலகில் நடித்து ஒரு காலகட்டத்தில் ஒரு பேன் இந்திய நடிகை என்ற அடையாளத்தை பெற்ற மிகச்சிறந்த நடிகை ஒருவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆரம்ப காலங்களில் நடித்து பேமஸ் ஆகி இருந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய அழகாலும் திறமையாலும் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறியதை அடுத்து நடிகர் ஒருவருடன் இணைத்து கிசுகிசுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி பேசும் பொருளாக மாறி உள்ளது. ஒரே வீட்டில் குடித்தனம்.. அப்படி கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகை தற்போது அந்த நடிகரை பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இவர் பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வாரிசு நடிகரின் துணையோடு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பெரிய நடிகரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு பெரிய பெயரும் புகழும் குவிந்...
Exit mobile version