Tuesday, September 24
Uncategorized

14 வயதில் நடிக்க வந்த துளசி நாயர்..! – இப்போது எப்படி இருக்காங்க-னு பார்த்தா தூக்கி வாரிப்போட்ரும்..!!

தன்னுடைய 14வது வயதில் கடல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை துளசி நாயர். பிரபல நடிகை ராதாவின் மகளான இவர் படத்தில் ஹீரோயினாக நடித்த கார்த்திகாவின் தங்கையுமாவார். 2013ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் கவரப்பட்டார் துளசி நாயர். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். இரண்டே இரண்டு படங்களில் நடித்திருந்தார் இவர். தொடர்ந்து தன்னுடைய படிப்பை கவனிப்பதற்காக வெளிநாடு பறந்து விட்டார். வெளிநாடு சென்ற துளசி நாயர் அங்கே உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார். இதன் பிறகு இவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவது என்பது நடக்காத காரி...
Uncategorized

சிக்குன்னு உடம்பு.. நீச்சல் உடையில் தாறுமாறாக காட்டி கிக் ஏற்றும் தொகுப்பாளினி ஜாக்லின்..!

ஜாக்லின் : பொதுவாக தொகுப்பாளினி என்றாலே நல்ல வசீகரமான தோற்றத்துடன் நல்ல குரல் வளத்துடன் இருப்பார்கள் என்றுதான் பெயர். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இதில் இருந்து மாறுபட்டவர். சாதாரண பெண் போல கரகரத்த குரலுடன் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் ஜாக்குலின் பெர்னான்டஸ். கடந்த 1996ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்தவர். தற்போது முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் 2014 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் ஆடிஷன் நடத்தப்பட்டது. அதில் ஜாக்லின் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தொகுப்பாளினியாக வெற்றி பெற்ற இவர் தற்பொழுது சீரியலிலும் சி...
Uncategorized

ஷங்கரின் பிராமாண்ட படைப்பு..! – தளதள தக்காளி போல.. கவர்ச்சி உடையில் சூடேற்றும் அதிதி ஷங்கர்.!

தமிழ் சினிமாவின் அடையாளம் ..தமிழ் சினிமாவின் ஆங்கீகாரம்.. தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம்.. என பல பட்டங்களை தாங்கிக்கொண்டிருக்கும் முன்னணி இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகின்றார். பாடல்கள் பாடுவதில் திறமையானவராக நல்ல குரல் வளத்துடன் இருக்கும் அதிதி ஷங்கர் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமனம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விருமன் படத்தில் மதுரை பெண்ணாக தாவணி பாவாடை சகிதமாக நடித்துள்ள நடிகர் அதிதி ஷங்கரின் முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதில் குறிப்பிடும்படியாக நடிகர் சிம்பு நடிக்க கொரோனா குமாரு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் அம்மணி. நடிகர் சிம்புவுடன் நடிக்க...
Uncategorized

திவ்யதர்ஷினி-க்கு இரண்டாவது திருமணம்..? – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போட்ரும்..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்தும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் நடிகை திவ்யதர்ஷினி. சீரியல் நடிகையான இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய முழுநேரப் பணியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக மாற்றிக்கொண்டார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணித்து வரும் இவர் தன்னுடைய நண்பரை திருமணம் செய்து சில மாதங்கள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன்பிறகு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ள திவ்யதர்ஷினி தற்பொழுது பாரீஸ்...
Uncategorized

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. நீச்சல் உடையில் தொடையை காட்டும் நடிகை பவித்ரா லோகேஷ்..!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ் கன்னட சினிமாவின் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தமிழிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டு இரண்டு திருமணத்தையும் விவாகரத்து செய்தவர். இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு அண்ணனான நரேஷ்பாபுவை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நரேஷ் பாபு மூன்று திருமணங்கள் செய்து அந்த மூன்று திருமணத்தையும் விவாகரத்து செய்தவர். இந்நிலையில், நரேஷ் பாபு என்னை பிரிவதற்கு காரணமே பவித்ரா லோகேஷ் தான் என்று நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். இந்நிலையில் மைசூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றி...
Uncategorized

வெல்வெட் துணியில்.. முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டிய தர்ஷா குப்தா..!

சீரியலில் அம்மாவாக நினைத்து வந்த நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் இணையத்தை அதிரவைக்கும் உணவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவற்றை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து சினிமா நடிகையாக வேண்டும் என்பது தற்பொழுது ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். முதற்கட்டமாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது என வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் சமீபகாலமாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டினால் நாங்கள் என்ன செய்வது என்று கமென்ட் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு சிகப்பு நிற வெல்வெட் துணியில் தன்னுடைய அழகுகளை வெ...
Uncategorized

மொரட்டு கட்டடா.. யப்பா.. பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே.. அலற விடும் பிக்பாஸ் சுருதி பெரியசாமி..!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான சுருதி பெரியசாமி-யின் படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுருதி தன்னுடைய வரலாற்றை பற்றி கூறும் பொழுது என்னுடைய அப்பாவுக்கு முதல் திருமணத்தில் ஐந்து குழந்தைகள் அவருடைய முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக என்னுடைய அம்மாவை திருமணம் செய்துள்ளார். என்னுடைய அம்மா குடும்பத்தினர் வறுமையில் இருந்த காரணத்தினால் என் அம்மாவிற்கு சிறிய வயதாக இருக்கும் பொழுது அவருக்கு என்னுடைய அப்பாவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். இருவருக்கும் மிகப்பெரிய வயது வித்தியாசம். என் அம்மா அழகாக இருப்பார் அதனால் என் அப்பாவுக்கு அம்மா மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. எங்காவது வெளியே சென்றால் எங்கள் வீட்டில் வைத்து பூட்டி விட்டு தான் செல்வார். சில நேரங்களில் என்னிடம் நீங்கள் இருக்க வேண்டாம் கிளம்புங்கள் என்று துரத்திவிட...
Uncategorized

இத்துனூண்டு ட்ரவுசர்.. அடங்காத தொடையழகு.. அதிர வைக்கும் அனன்யா நாகல்லா..!

தெலுங்கு மற்றும் தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகை அனன்யா நாகல்லா தெலுங்கில் பிளேபேக் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில், சசிகுமார் நடித்த கூடிய ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் நடிகை அனன்யா. தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய அடங்காத தொடை அழகை காட்டி குத்தவைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர வைத்த வருகின்றது. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார்...
Uncategorized

தாராளமா காட்டுறேன்.. கூச்சப்படாம பாருங்க… – நேரலையில் முழுசாக காட்டிய நடிகை தபூ..!

தற்பொழுது 53 வயதாகும் நடிகை தபூ தற்போது நேரலையில் சட்டை பட்டனை எல்லாம் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய ரசிகர்களுடன் கலந்துரையாட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான பஜார் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தபு. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறு சிறு சில நிமிடங்களே தோன்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் 1994ஆம் ஆண்டு தான் ஹீரோயின் ஆகும் அளவிற்கு வளர்ந்தார். இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தெலுங்கு மொழியில் நடித்து வந்த நடிகை தபு காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் தமிழில் தாயின் மணிக்கொடி, இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவ...
Uncategorized

ஒத்த பேண்ட்-ல ஓராயிரம் ஓட்டை.. தொடையை காட்டி கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

நாமிருவர் நமக்கிருவர் என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ். சமீபத்தில் லேட்டஸ்ட் மாடர்ன் உடைகளில் இறுதியில் போஸ் கொடுத்து வரும் இவர் பார்ப்பவர்களை அசரடித்து வருகின்றார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காயத்ரி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கிறார். அவ்வப்போது உண்டாகும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் நடன இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதிலும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த சீரியல்களிலேயே சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக...