Uncategorized
அது மட்டும் வேண்டாம்.. நயன்தாரா போட்ட ஆர்டர்..! – அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்…!
நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார் இந்நிலையில் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிர்ச்சி அடைந்தாலும் நயன்தாராவின் நிலையை கருத்தில் கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் கமிட்டாகியுள்ளார் நடிகை நயன்தாரா. அந்த படங்களில் நடித்து முடித்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து யோசிக்கலாம் என்று கூறியுள்ளாராம்.
எனவே நயன்தாராவின் இந்த நிலைமையை புரிந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் சரி என்று கூறியுள்ளாராம். கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் பா...