Tuesday, September 24
Actress

காதலனுடன் அரைகுறை ஆடையில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாவனி ரெட்டி ரொமான்ஸ்..!

காதலித்துப்பார் உன்னை உனக்கு பிடிக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நடிகை பவானி ரெட்டி தன் காதலனுடன் அரைகுறை ஆடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி விட்டது. மேலும் சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கி கொட்டிக் கொள்ளக் கூடிய வகையில் காதலனை கட்டிப்பிடித்தபடி காட்சி தந்து இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது. நடிகை பவானி ரெட்டி.. மாடல் அழகியாக திகழ்ந்த பவானி ரெட்டி தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்னத்தம்பி கதாநாயகியாக நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. இதனை அடுத்து இவர் 2015-ஆம் ஆண்டு இரட்டைவால் குருவி என்ற படத்தில் முதன் முதலாக நடித்ததை அடுத்து 2016 - ஆம் ஆண்டு இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை படத்திலும் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை மேலும் அதிகரித்த...
Tamil Cinema News

இடைவேளையில் விஜய் பட பாடல் ஒளிபரப்பு.. எதிர்ப்ப்பு தெரிவித்து ரசிகர்கள் ரகளை.. என்ன காரணம்..?

திரை உலகில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருப்பது போல இரண்டு ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது புதிதான விஷயமாக உங்களுக்கு இருக்காது. அந்த வகையில் உதாரணமாக எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சொல்லலாம். அது போல தமிழ் திரை உலகின் இடைக்காலத்தில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆதிக்கம் செலுத்தி வந்ததை அடுத்து தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் என இருவரது ஆதிக்கம் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுகிறது. இடைவெளியில் விஜய் பட பாடல்.. அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கின்ற ரசிகர்கள் பல விஷயங்களில் போட்டி போட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சில நேரம் அடிதடிகளும் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தல அஜித்தும், தளபதி விஜயுமே அமைதியாக இருக்கக் கூடிய காலகட்டத்தில் அவர்கள் பெயரை சொல்லி ரசிகர்கள் இது போன்ற அமளி துமளிகளில் ஈடுபடுவது அவசியமா? என்ற...
Actress

தமன்னா எல்லாம் ஓரமா போயிடனும்.. அரண்மனை பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரீதேவி அஷோக்..!

சின்னத்திரையில் பயணம் செய்யும் நடிகைகள் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகைகளாக மாறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த ஸ்ரீதேவி அசோக் பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பெரிய திரையில் நடிக்கின்ற வாய்ப்பைப் பெற்ற இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர். நடிகை ஸ்ரீதேவி அசோக்.. சின்னத்திரை சீரியல்களான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, தங்கம் போன்ற சன் டிவி சீரியல்களில் நடித்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர். இவர் 2010-ஆம் ஆண்டு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சியில் பங்கேற்ப்பாளராக பங்கு பெற்று தனது அபார நடன திறமையை வெளிப்படுத்துகிறார். சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், ஜெமினி தொலைக்க...
Tamil Cinema News

ஜோதிகா பேக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக்..! கோயிலுக்கு காசு குடுக்க வேணாம் என்ற மகராசியின் லட்சணம்..!

ஜோதிகா சாதனா என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஜோதிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இந்நிலையில் வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்ததை அடுத்து காக்க காக்க படத்தில் நடிக்கும் போது சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோதிகா பேக்கை பார்த்து ஷாக்கில் ரசிகாஸ்.. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் கட்டுக்கோப்பாக இருந்து வந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கொடுத்ததை அடுத்து இவர்கள் வீட்டில் புகைச்சல் ஏற்பட்டது. இந்த புகைச்சலுக்கு காரணமே ஜோதிகாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சிவகுமார் சில கட்டுப்பாட்டுகளை விதித்ததை அடுத்து தன் கணவன் வீட்டில் இருந்து தன் கணவரையும் குழந்தை...
Actress

கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஆத்மியா ராஜன் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர். 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கண்ணூரில் பிறந்து மங்களூரில் உள்ள ஸ்ரீதேவி நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப் படிப்பை படித்திருக்கிறார். நடிகை ஆத்மியா.. இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு வெள்ள தூவல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு மனம் கொத்தி பறவை என்ற படத்தில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வேகமாக ரீச் ஆனார். மேலும் தமிழைப் பொறுத்த வரை இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற திரைப்படத்தில் 2014-ஆம் ஆண்டு திவ்யா கேரக்டரை செய்த இவர் 2019-ஆம் ஆண்டு வெளி வந...
Tamil Cinema News

இது தொடையா..? இல்ல.. வெண்ணைக்கட்டியா..? குட்டியான ட்ரவுசரில் நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி மகள்..!

திரைப்படப் பாடல்கள் எவ்வளவு வந்தாலும் நம் நாட்டு புற பாடல்களுக்கு இணையாக அவை இருக்குமா? என்று நாம் யோசிக்க கூடிய வகையில் நாட்டுப்புற பாடல்களில் பொதிந்திருக்கும் கருத்துக்களும் வாழ்வியல் தத்துவங்களையும் யாராலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பொருள்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏற்படும் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு நாட்டுப்புறப் பாடல்கள் பல பாடப்பட்ட உள்ளது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நாட்டுப்புற பாடகையான அனிதா குப்புசாமி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இது தொடையா.. இல்ல வெண்ணை கட்டியா? தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்ட புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதிகள் பற்றி தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி.. நாட்டுப்புற கலைஞர்கள் என்ற அடையாளத...
Television

அம்மா என்னை மன்னிச்சிடு.. என் சந்தோஷம் எல்லாம் போச்சு.. கணவர் குறித்து VJ பிரியங்கா கண்ணீர்..!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சின்ன திரையில் விரும்பிப் பார்க்கின்ற நிகழ்ச்சிகளை அற்புதமாக தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா தன் குறு குறு பார்வையாலும் குறும்பு பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர். ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நுழைவதற்கு பல்வேறு வகையான கஷ்டங்களை சந்தித்து இன்று தனது உழைப்பின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கும் முன்னணி விஜே பிரியங்கா மக்கள் விரும்பும் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்கிறார். விஜே பிரியங்கா.. இவர் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த பிறகு தான் அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்தது. இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப் பெரிய ரீச்சை மக்கள் மத்தியில் இவருக்கு பெற்று தந்தது. இதனை அடுத்து மாகாபாவின் அறிவுரைகளை கடைப்பிடித்து சினிமா காரம் காபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அசத்தினார். அது மட்டுமல்லாமல் ஒல்லி பெல்லி, சூப்பர் சிங்கர் ஜூனியர், கலக்கப்போவது யாரு, கிச்ச...
Actress

வெறும் ப்ரா.. ஆண் நண்பருடன் மாலத்தீவில் மஜா பண்ணும் அனிகா சுரேந்திரன்..!

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை.. என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் அனிகா சுரேந்திரன் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டி விட்டது. மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட அனிகா சுரேந்திரன் பேபி அனிகா என்று அன்புடன் அழைக்கப்பட்டதோடு மலையாளம், தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை அனிகா சுரேந்திரன்.. தமிழ் படத்தைப் பொறுத்த வரை இவர் அஜித் நடிப்பில் வெளி வந்த விசுவாசம் மற்றும் என்னை அறிந்தால் படங்களில் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்து இளசுகளின் ரியல் இதயத்தில் இடம் பிடித்தார். இதனை அடுத்து வளர்ந்து ஹீரோயினி ரேஞ்சில் பார்ப்பதற்கு பளபள தக்காளியாய் பழுத்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிப்பதற்காக வயதுக்கு மீறிய கவர்ச்சியை கா...
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக பிரியா பவானி ஷங்கர் செய்த கேவலம்..? இப்படியும் சம்பாதிக்கனுமா..? ரசிகர்கள் ஷாக்..!

திரை உலகில் தற்போது இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளின் பலரும் வெள்ளித்திரையில் ஹீரோயினியாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் 1990-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி பிறந்த பிரியா பவானி ஷங்கர் தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கியதை அடுத்து தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. நடிகை பிரியா பவானி ஷங்கர்.. நடிகை பிரியா பவானி ஷங்கர் சீரியலில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி கல்யாணம் முதல் காதல் வரை எனும் முதல் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் எதிர்பார்க்காத சமயத்தில் 2017-ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை தக்க முறையில...
Tamil Cinema News

இதை செஞ்சு தான் பட வாய்ப்பை பெற்றேன்.. நடிகை கயல் ஆனந்தி பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தெலுங்கு திரைப்படமான பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஆனந்தி. முதல் படத்திலேயே தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கில் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2013-ஆம் ஆண்டு பிரியத்தமா நீவசட குசலமா என்ற தெலுங்கு படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்திருந்தார். இதனை அடுத்து 2014-ஆம் ஆண்டு கிரீன் சிக்னல் என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். நடிகை கயல் ஆனந்தி.. தமிழைப் பொறுத்த வரை ஆனந்தி வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் தனது வித்தியாசமான கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து பிரபு சாலமன் இயக்கிய வெற்றி திரைப்படமான கயல் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த...
Exit mobile version