Tuesday, September 24
அப்பாவுக்கு தெரியாமல் மகள் அக்ஷாரா ஹாசன் செய்த வேலை..!
Tamil Cinema News

அப்பாவுக்கு தெரியாமல் மகள் அக்ஷாரா ஹாசன் செய்த வேலை..!

தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அனைவராலும் அறியப்படும் ஒரு நபராக அக்ஷரா ஹாசன் இருந்து வருகிறார். நடிகை சுருதிஹாசனின் தங்கையான அக்ஷரா ஹாசன் கமல்ஹாசனின் மகள் ஆவார். சொல்லப்போனால் சுருதிஹாசனை விடவே அக்ஷரா ஹாசன் மிகவும் சுட்டியான பெண் என்று சுருதிஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதனாலேயே கமல்ஹாசனுக்கு பிடித்த மகள்களில் அர்ச்சனாஹாசனுக்கு தனித்துவமான ஒரு இடம் உண்டு. இவர் நடித்த திரைப்படம் என்று பார்க்கும் பொழுது மிகவும் குறைவான திரைப்படங்களில்தான் அக்ஷரா ஹாசன் நடித்திருக்கிறார். சினிமாவில் எண்ட்ரி: எனவே இவருக்கு சினிமாவின் மீது அவ்வளவாக ஈடுபாடு என்பது கிடையாது இருந்தாலும் அவ்வப்போது முகத்தை சினிமாவில் காட்டிக் கொள்வார் என்று கூறலாம். 2015 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஷமிதாப் என்கிற திரைப்படத்தில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அக்ஷரா ஹாசன். அந்த ...
ப்பா.. படுக்கையில் ஆண் நண்பருடன் ரம்யா பாண்டியன்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress

ப்பா.. படுக்கையில் ஆண் நண்பருடன் ரம்யா பாண்டியன்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

சமூக வலைதளங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். முதன்முதலாக சமூக வலைதளத்தின் மூலமாக ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக முடியும் என்பதை நிரூபித்தவர் ரம்யா பாண்டியன் என்று கூற வேண்டும். இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று பார்த்தால் எண்ணி பார்த்தால் 10 படங்கள் கூட இதுவரை அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனாலும் கூட அவரை விட அதிகமாக திரைப்படம் நடித்த நடிகைகள் கூட இவரளவிற்கு பிரபலமாகவில்லை. அந்த அளவிற்கு இவர் எப்படி பிரபலமானார் என்று பார்த்தால் அதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான காரணமாக இருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு வந்த டம்மி தப்பாசு திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன். முதல் பட வாய்ப்பு: அதற்குப் பிறகு அவர் ஜோக்கர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இயக்குனர் ராஜ் முரு...
இந்த பிஞ்சு நெஞ்சு தாங்குமா..? தங்கை நடிகை மினாளுடன் செந்தில்குமாரி வீடியோ..!
Tamil Cinema News

இந்த பிஞ்சு நெஞ்சு தாங்குமா..? தங்கை நடிகை மினாளுடன் செந்தில்குமாரி வீடியோ..!

தமிழில் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் ரிஜெஸ்டர் ஆவது கிடையாது. ஏனெனில் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் திரைப்படங்களில் இவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் சில நடிகைகள் தங்களுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களது முகத்தை அறிமுகம் செய்து விடுகின்றனர். அப்படியாக 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை செந்தில் குமாரி. பசங்க படத்தில் அறிமுகம்: போதும் பொண்ணு என்கிற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார் செந்தில்குமாரி. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதற்கு முக்கிய காரணமாக பசங்க திரைப்படமாகதான் இருந்தது. அந்த திரைப்படத்தில் படம் முழுவதுமே வரக்கூடிய ஒரு கதாபாத்திரமாக போதும் பொண்ணு கதாபாத்திரம் இருந்தது. அதனை தொடர்ந்து ஒஸ்தி, மெரினா, கடல், கோலிசோ...
இது தான் ரகுவரன் மரணத்துக்கு காரணம்..! பல நாள் ரகசியத்தை உடைத்த சத்யராஜ்..!
Actress, Tamil Cinema News

இது தான் ரகுவரன் மரணத்துக்கு காரணம்..! பல நாள் ரகசியத்தை உடைத்த சத்யராஜ்..!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரனின் வில்லத்தனத்திற்கு தமிழ் சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் ஆரம்பத்தில் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது ஹீரோ நடிகராகதான் அறிமுகம் ஆனார். பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிப்பதை விட வில்லனாக நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தொடர்ந்து வில்லன் நடிகராக மாறிவிட்டார். வில்லனாக நடிக்கும் நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ரகுவரன். அதனாலேயே தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. 1982ல் ஏழாவது மனிதன் என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் ரகுவரன். பெரிய படங்களில் வாய்ப்பு: அதனை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு அவருக்கு குறைவாகதான் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் 1986 இல் வந்த மிஸ்டர் பாரத் திரைப்...
சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இன்ஸ்டாவின் ஃப்ரீ ஷோ..! சன்னிலியோனை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் நடிகை..!
Actress

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இன்ஸ்டாவின் ஃப்ரீ ஷோ..! சன்னிலியோனை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் நடிகை..!

பொதுவாகவே தமிழ் சீரியல்களில் வெற்று மொழி நடிகைகளுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் தென்னிந்திய சின்னத்திரை தொலைக்காட்சி துறையை பொறுத்தவரை தமிழில்தான் அதிகமான சீரியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் நடிகைகள் பெரும்பாலும் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வருவதால் புதுமுகங்களாக அதிகபட்சம் வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்கள்தான் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஏற்கனவே சீரியலில் நடித்து வந்த நடிகைகள்தான் பெரும்பாலும் இப்பொழுதும் தமிழில் நடித்து வருகின்றனர். இப்படி புதுமுகமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மதுமிதா. கர்நாடகாவில் உள்ள பெங்களூரை சேர்ந்த மதுமிதா ஆரம்பத்தில்  கன்னட சின்னத்திரை தொடர்களில்தான் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு சீரியலில் நடித்தார் மதுமிதா. கன்னடத்தில் முதல் சீரியல்: கலர்ஸ் கன்னடத்தில் இந்த சீரியல் வெளியானது. அந்த சீரியலை தொடர்ந்து த...
வெளிநாட்டு வீதியில் தொடையை வெளிச்சம் போட்டு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! திணறுது இன்ஸ்டா..!
Actress

வெளிநாட்டு வீதியில் தொடையை வெளிச்சம் போட்டு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! திணறுது இன்ஸ்டா..!

தனது நிறத்தின் காரணமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்த நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இளம் வயதிலிருந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. பொதுவாகவே நடுத்தர குடும்பத்தில் பிறக்கும் பெண்கள் கதாநாயகி ஆவதற்கு ஆசைப்படுவது அரிதான விஷயமாகும். இருந்தாலும் அந்த கனவை சென்று தொட்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சின்னத்திரை மூலமாகதான் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும் என்பதை அறிந்து இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ்  சன் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தார். சின்னத்திரையில் வரவேற்பு: அதனை தொடர்ந்து அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற நினைத்தார். ஆனால் காமெடி என்பது அவருக்கு அவ்வளவாக வரவில்லை. அதனை தொடர்ந்து நடன கலைஞர...
ட்ரான்ஸ்ப்ரண்ட் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்..!
Actress

ட்ரான்ஸ்ப்ரண்ட் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்..!

கோலிவுட் சினிமாவிற்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையில் பலர் கோலிவுட் சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் கதாநாயகி அவதற்கான வாய்ப்புகள் என்பது கிடைப்பது கிடையாது. பல நடிகைகள் துணை கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவில் இளமை காலங்களிலேயே அறிமுகமாகி இப்போது வரை கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். தென்னிந்தியா முழுவதும் பிரபலம்: சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் பிக் பாஸ் சீசன் மூன்றிலும் பங்கெடுத்து இருக்கிறார். இருந்தாலும் கூட அவருக்கு கதாநாயகி ஆவதற்கான வாய்ப்பு என்பது கிடைக்கவே இல்லை. சென்னையில் தனது படிப்பை முடித்த உடனே சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினா...
உடைந்து அழுதேன்.. நான் குண்டாக இருந்த போது வந்த அந்த கமெண்ட்.. மஞ்சிமா மோகன் கண்ணீர்..!
Actress

உடைந்து அழுதேன்.. நான் குண்டாக இருந்த போது வந்த அந்த கமெண்ட்.. மஞ்சிமா மோகன் கண்ணீர்..!

சமீபத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி சில காலங்கள் மட்டுமே சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சுமா மோகன். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்தது. சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்கிற திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் மஞ்சிமா மோகன். இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். பெரும்பாலும் கௌதம் மேனன் திரைப்படத்தில் கதாநாயகிகள் மிகவும் அழகாக காட்டப்படுவார்கள். அந்த வகையில் மஞ்சுமா மோகனுக்கும் அந்த திரைப்படத்தின் மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது. குழந்தை நட்சத்திரம்: ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில்தான் நடித்து வந்தார் மஞ்சிமா மோகன். 1997 முதலே குழந்தை கதாபாத்திரமாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000 வரை குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் அதற்குப் பிறகுதான் கதாநாயக...
வேணாம்.. வச்சிக்காத.. முன்னணி தமிழ் யூட்யூபரை கடுமையாக எச்சரித்த நடிகர் நாகர்ஜுனா..! பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

வேணாம்.. வச்சிக்காத.. முன்னணி தமிழ் யூட்யூபரை கடுமையாக எச்சரித்த நடிகர் நாகர்ஜுனா..! பரபரப்பு தகவல்..!

பொதுவாகவே மத நம்பிக்கை என்பது சமூகத்தில் முக்கியமான விஷயமாக இருக்கிறது. எந்த ஒரு பிரபலமும் மத நம்பிக்கை தொடர்பாக மட்டும் சர்ச்சையாக எந்த ஒரு விஷயத்தையும் பேசிவிட மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு மக்களின் உணர்வுடன் கலந்த ஒரு விஷயமாக மதமும் கடவுளும் இருந்து வருகிறது. முக்கியமாக கடவுள் தொடர்பான ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரபலங்கள் தொடர்ந்து பிரபலமாக இருக்க முடியாது. அப்படியாக தற்சமயம் திருப்பதி கோவிலில் சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் நடிகர் டி.டி.எஃப் வாசன். திருப்பதி பெருமாள் கோவிலானது இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. திருப்பதி ஸ்தலம்: இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை பூஜை செய்வதில் துவங்கி பல முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் ஒரு இடமாக திருப்பதி இருக்கிறது. அதிகபட்சம் நிறைய விஷயங்கள் திருப்பதி கோவிலில் வைத்து தான் பூஜிக்...
அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி புட்டு புட்டு வைத்த அஜித் பட நடிகை..! இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டாரே..!
Actress

அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி புட்டு புட்டு வைத்த அஜித் பட நடிகை..! இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டாரே..!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்றால் அவர்கள் எடுத்த உடனே கவர்ச்சியில் நடிக்க கூடாது என்பதுதான். கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளுக்கு கதாபாத்திரங்களாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் எப்போதுமே சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் மிகவும் குறைவு. அதனால் அப்படி வரும் நடிகைகளை அதிகபட்சம் கவர்ச்சி நடிகைகளாய் மாற்றுவதற்கு ன் தமிழ் சினிமா முயற்சி செய்யும். நல்ல கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை: அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே கவர்ச்சி நடிகை ஆனவர்தான் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நல்ல கதாபாத்திரத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார் சோனா. ஆனால் திரைத்துறையில் இருக்கும் அரசியல் தெரியாமல் தொடர்ந்து தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் அவர் கோட்டை விட்டுவிட்...