Tuesday, September 24
Uncategorized

“மொரட்டு கட்ட.. – ரெண்டு இளநீர் குடிச்சா தான் சூடு அடங்கும் போல இருக்கே..” – கவர்ச்சி உடையில் ஹரிப்ரியா..!

சீரியல் நடிகை ஹரிப்ரியா தமிழில் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்து வருகின்றார். பலருக்கும் தேவைக்கான கனவு காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹரிப்பிரியா. ஆனால் அவருடைய திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை தற்பொழுது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹரிப்பிரியாவும் விக்னேஷும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் மகன் அறிகுறிகளுடன் வசித்து வருகிறார். கனா காணும் காலங்கள் இன்றைய சீரியல் மூலம் தன்னுடைய மீடியா வாழ்க்கையை தொடங்கியவர். ஹரிப்பிரியா அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அந்த சீரியலின் வெற்றியால் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலை முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள...
Uncategorized

சீரியல் நடிகையின் திருட்டு வேலை.. வீடியோவில் கையும் களவுமா சிக்கினார்..! – தீயாய் பரவும் வீடியோ..!

சீரியல் நடிகை வாழ்க்கையாக இருந்தாலும் தனக்கென தனியாக பெருவாரியான இளம் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் மெட்டிஒலி, கலசம், நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய அழகும் வாட்டசாட்டமான தோற்றமும் நிலையான ரசிகர் வட்டத்தை இவருக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. தற்பொழுது மகராசி என்ற திரைப்படத்தில் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது மார்டன் உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் குட்டியான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி நின்றிருந்த இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இணையத்...
Uncategorized

40 வயதிலும் இப்படியா..? – தொடையை காட்டி திணறடிக்கும் லக்ஷ்மி வாசுதேவன்..!

சீரியலில் அம்மா அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். சமீப காலமாக சீரியல் நடிகைகள் வயது வித்தியாசமில்லாமல் சினிமா ஹீரோ என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதகளம் செய்து வருகின்றனர். அதனை நம்முடைய தளத்தில் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம். அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அம்மா கதாபாத்திரம் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருப்பவர் நடிகை லட்சுமி வாசுதேவன். தற்போது விஜய் டிவி மட்டுமில்லாமல் பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வரும் இவர் இணையத்தில் தாராளம் காட்டி வருகின்றார். தற்போது 40 வயதாகும் லட்சுமி வாசுதேவன் 20 வயது நடிகைகள் போல கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களி...
Uncategorized

அண்ணியார் இல்ல.. இனிமே எங்க மாமியார்.! – ரேகா கிருஷ்ணப்பா மகளின் கவர்ச்சி அவதாரம்..! – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

தெய்வ மகள் என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அண்ணியார் என பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவருடைய மகள் பூஜாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கூடுதலாக அணியாரின் மகள் பூஜா விரைவில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது சூடான தகவல். முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட வேண்டும் என்று நினைத்து உள்ள நடிகை பூஜா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேகா கிருஷ்ணப்பா தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு துணை நிற்கின்றார். தற்பொழுது தன்னுடைய மகள் மட்டும் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், பெர...
Uncategorized

மீனா கணவர் மரணத்துக்கு இது தான் காரணமா..? – புதுசா இருக்கே..! – உறவினர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகை மீனாவின் கணவர் நேற்று (28-06-20222) அன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவருடைய உயிர் பிரிந்தது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவை சேர்ந்தவர். கடந்த 2009ஆம் ஆண்டு மீனாவும் வித்யாசாகரின் திருமணம் செய்துகொண்டனர் இவர்களுக்கு நைநிகா என்ற ஒரு மகளும் உள்ளார். நடிகர் விஜயின் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருப்பார் நைநிகா. இந்நிலையில் வித்யாசாகரின் இந்த திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என்று அவருடைய உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பா..? அதாவது கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பால்தான் வித்யாசாகர் இறந்து விட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், அது ...
Uncategorized

நீச்சல் உடையில்.. “காலா” பட ஹீரோயின் ஈஸ்வரி ராவ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை ஈஸ்வரி ராவ் கடந்த 1990ஆம் ஆண்டு கவிதை அலைகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் - ஈஸ்வரி ராவ் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஈஸ்வரி ராவ். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்றால் வெள்ளையாக புசுபுசுவென இருக்க வேண்டும். ஆனால் நானோ கருப்பாக ஒல்லியாக இருக்கிறேன் என்பதற்காக நடிக்கும் திறமை இருந்தும் என்னால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. எனக்கு பட வாய்புகள் மறுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் பெரிய அளவில் என்னால் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் இதுதான். கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் முட...
Uncategorized

கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ப்ரீத்தி..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

சீரியல் நடிகை ப்ரீத்தி... பொதுவாக வேலை பார்க்கும் இடங்களில்.. தொழில் நிமித்தமாக சந்திக்கும் இடங்களில்.. உடன் பணிபுரிபவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல. அது சீரியல் மற்றும் சினிமா துறைக்கும் பொருந்தும். சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பிரபலங்கள் என்பதால் மீடியாவின் வெளிச்சத்தால் போதுவேளியின் பார்வைக்கு வருகின்றனர் அவ்வளவுதான். அந்த வகையில் சீரியல் ஜோடியாக நடித்த காதலில் விழுந்து பின்நாளில் நிஜமான ஜோடியாக மாறியவர்கள் தான் நடிகர் சஞ்சீவ் நடிகை பிரீத்தி ஜோடி. சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி தனி இடம் உள்ளது. நடிகர் விஜயின் கல்லூரி கால நண்பரான நடிகர் சஞ்சீவ் தற்பொழுதும் நடிகர் விஜயுடன் நல்ல தொடர்பில் இருக்கின்றார். அவ்வப்போது பட்டியில் கலந்து கொள்ளும் பொழுது நடிக...
Uncategorized

நீச்சல் உடையில் பிரபல நடிகை கீதா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை கீதா பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். தெலுங்கை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் திரைப்படமான பைரவி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவில் தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்த இவர் சென்னையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். 1997ஆம் ஆண்டு வாசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது நியூயார்க்கில் வசித்து வருகின்றார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயது இப்போது சினிமாவில் நுழைந்த இவர் பைரவி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரியாக நடித்திருந்தார். நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தியது கி...
Uncategorized

ஆண்ட்ரியா-வுக்கு அது அதிகம்..! – அதனால் தான் Breakup செய்தேன்..! – ஓப்பனாக கூறிய அனிருத்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஆண்ட்ரியாவும் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு கட்டத்தில் பரஸ்பரம் காதலித்து வந்ததாகவும் அதன் பிறகு பிரிந்து விட்டதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி வெளியில் பறந்து திரிந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆண்ட்ரியா மற்றும் அனிருத் ஆகிய இருவரும் மியூசிக் ஸ்டூடியோ ஒன்றில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அந்த செய்தியை உண்மைதான் என்று உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. இப்படி காதலித்து வந்த பாடகியும் இசையமைப்பாளர்களும் எதனால் பிரிய வேண்டும் என்ற பல விவாதங்கள் இணையதள பக்கங்களில் நடந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் வாயாலேயே அதற்கான வாக்கு மூலத்தை கொடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வழங்கி வருகின்றது. அந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத், நான் ஆண்ட்ரியாவை காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் தன்னைவிட ஆண்ட்ரியாவுக்கு வயது அதிகம் எனக்கே தெரியா...
Uncategorized

காதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை சீதா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..! – என்ன நடந்தது..?

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையான ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்த சில நடிகர்களில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருந்தது. நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 1989ஆம் ஆண்டு புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனும் நடிகை சீதாவும் ஜோடியாக நடித்தனர். இந்த படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2001ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த தம்பதிக்கு கீர்த்தனா அபிநயா என இரண்டு மகள்களும் ராக்கி என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த பிரிவால் மனம் உடைந்து போன நடிகர் பார்த்திபன் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்...