Tuesday, September 24
Uncategorized

படுக்கையில் முழு தொடையும் தெரிய காம்னா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை காம்னா ( Kamna ) சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை விடவும் நடிகைகளின் திரைப்பயணம் என்பது குறைவு தான் தன்னுடைய அழகும் இளமையும் இருக்கும் வரை மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நடிக்க முடியும் அதன் பிறகு அம்மா அக்கா அண்ணி போன்ற கதாபாத்திரத்திற்கு தாவி விடுவார்கள். சில நடிகைகள் நடிச்சா ஹீரோயின் தான் என்று அப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். அந்த வகையில் சினிமாவை விட்டு விலகியவர் நடிகை காம்னா ஜெத்மலானி.ந டிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இதய திருடன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு என்ன ஆனார்..? என்றே தெரியாமல் போய்விட்டது. மும்பையை பூர்வீகமாக கொண்ட காம்னா பெங்களூரில் பிறந்து வளர்ந்தார். கல்லூரி படிக்கும்போது மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மும...
Uncategorized

என்னா ஷேப்பு… செதுக்கி வச்ச சிலை… கை கால்களை பின்னிக்கொண்டு அதுல்யா..! – வைரல் போட்டோஸ்…!

கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் பள்ளி மாணவி போல அம்மாஞ்சியாக நடித்த நடிகை அதுல்யா ரவி அடுத்தடுத்த படங்களில் கிளாமர் குதிரையாக உருவெடுத்து தற்போது படவாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்க தயார் என்ற நிலையில் இருக்கிறார் நடிகை அதுல்யா ரவி. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் நடித்த முருங்கை காய் சிப்ஸ் என்ற படத்தின் அட்டகாசமான தன்னுடைய அங்க அழகுகளை அழகான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார். மேலும் படுக்கையறை காட்சிகளில் மோசமான அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு திகட்டத் திகட்ட கவர்ச்சி விருந்து வைத்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வர...
Uncategorized

வரிசையா மூணுமே காப்பி..! – ஒன்னு கூட சொந்தமா யோசிக்கலையா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கில் வாரசுடு என்றும் தமிழில் வாரிசு என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது இந்த திரைப்படம். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்கிறோம் பேர்வழி என்ற பெயரில் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாத அளவுக்கு இது தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது படக்குழு. இந்த காலகட்டத்தில் ரசிகர்கள் வெளியிடும் Fan Made போஸ்டர்களை Official போஸ்டர் ரேஞ்சுக்கு இருக்கும் போது இப்படி Official பேனரில் வெளியாகும் போஸ்டர் இவ்வளவு மோசமாகவா இருப்பது..? பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அந்...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? – குட்டியான ஸ்கர்ட்.. சூட்டை கிளப்பும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கவுள்ள கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நடிகை பிரியங்கா மோகன் தனுசுடன் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் புல்லட் ராணி நடிகை கீர்த்தி ஷெட்டி தனுசுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் உப்பெண்ணா, ஷ்யாம்சிங் ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் வெளியான தி வாரியர் என்ற படத்தில் இடம்பெற்ற புல்லட்டு என்ற பாடலில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். ...
Uncategorized

அடேங்கப்பா..! – தனது ரேஞ்சை நிரூபிக்க SK செய்த தில்லாலங்கடி வேலை..!

கல்லூரி விழா மேடைகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய கலையுலக பணியை கலையுலக பணியை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து குறும்பட நடிகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் துணை நடிகர் மற்றும் சினிமா ஹீரோ என அடுத்தடுத்து தன்னுடைய திறமையால் உயரத்தை எட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்துள்ளார் பொதுவாக முன்னணி நடிகராக இருந்தாலும் மினிமம் கேரண்டி என்ற ஒரு அமைப்பு சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜய் ஆகிய இருவரையும் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் தான் மினிமம் கியாரண்டி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன. குடும்ப ரசிகர்கள் இருக்கும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை கவரும் ரசிகர்களுக்கு இந்த மினிமம் கேரண்டி என்பது கிடைத்து விடும். ஆனால் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஈர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாத...
Uncategorized

ப்பா. கவர்ச்சி கட்டழகி.. சாக்லேட் ப்யூட்டி.. சிலிர்க்க வைக்கும் நீலிமா ராணி..!

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு தளங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை நீலிமா ராணி தன்னுடைய புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய அக்மார்க் கள்ளசிரிப்பை வெளிப்படுத்தி மாடல் போல போஸ் கொடுத்துள்ளார். நடிகர் கமலஹாசனின் தேவர் மகன் பாண்டவர் பூமி உள்ளிட்ட சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதையடுத்து தமிழில் பெண்ணின் கதை என்ற சீரியலில் மூலம் சூரிய நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் பல்வேறு சிறைகளில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கின்றார். இவருக்கு சீரியல்கள் தான் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நீலிமாராணி. சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகை...
Uncategorized

பயில்வானுக்கு தோண்டிய குழியில் தானே விழுந்த பிரபலம்..! அட கொடுமைய..!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லன் நடிகராக சில படங்களில் நடித்த பயில்வான் ரங்கநாதன் அதன்பிறகு குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரை நடிகர் என்றே பலருக்கும் அடையாளம் தெரியும். ஆனால், இவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. சமீபகாலமாக தான் தெரிய வந்திருக்கும். அந்த வகையில் தற்போது பலதரப்பட்ட யூடியூப் சேனல்கள் சினிமாவில் இலைமறை காய்மறையாக இருளில் நடக்கும் சில சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இவர் சொல்லக்கூடிய விஷயங்கள் வெறும் 0.5 சதவீதம் தான் என்பது சினிமா வட்டாரத்தில் புழங்கி வரும் நபர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால், இந்தத் தகவல்களை கேட்டதற்கு பிரபலங்கள் இந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்ததற்கு பிரபலங்கள் இவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். கிடைக்கும் இடங்கள் எல்லாம் இவரை ரோஸ்...
Uncategorized

விமான நிலையத்தில்.. துளி மேக்கப் இல்லாமல்.. தொடையை காட்டி சூடேற்றும் தமன்னா..!

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கேபி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை தமன்னா வில்லத்தனமான ஹீரோயினாக நடித்து வந்த தமன்னாவை பார்த்து ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போனார்கள். பால் போன்ற மேனி.. தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை தமன்னா தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போதும் அதே அழகுடன் தன்னுடைய தோற்ற அழகை மெருகேற்றி கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பலரும் பால்கோவா தொடையழகி.. அல்வாத்துண்டு இடுப்பழகி.. என்று வர்ணிப்பது வழக்கம். குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக நடிக்க தமன்னா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதே பிரபலத்துடன் வலம் வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் வட இந்திய சினிமா ரசிகர்களை விட தென்னிந்திய சினிமா ரசிகர்கள் விசுவாசமானவர்கள் என்று ஒரு ...
Uncategorized

மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பூ நடிகை..! – திருமணத்திற்கு முன்பே கிலிகிலி பிலிபிலி..!

அக்கட தேசத்தை பூர்விகமாக கொண்டவர் அந்த சீரியல் நடிகை தமிழ் சினிமா ரசிகர்களை தமிழ் சீரியல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். தொடர்ந்து சினிமா படங்களிலும் நடிக்க தொடங்கினார். தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகாலும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நடிகைக்கு சரிவர பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை இவர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய பெற்றோர்கள் இவருக்கு மருத்துவர் ஒருவரை திருமணம் நிச்சயித்து திருமணமணம் வரை கொண்டு வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தான் காதலித்த ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஒன்று செட்டிலானார் அம்மணி. இதனால் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்ட இவர் இன்றுவரை பெற்றோருடன் சேராமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது கசப்பான உண்மை. பூ நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற கணக்காக திருமணமான 3 ம...
Uncategorized

இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா.? ஒரு கட்டிலே செய்யலாம் போல இருக்கே..! – கதறவிடும் இளம் நடிகை..!

நடிகை சனுஷா கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு என்ற மாவட்டத்தில் பிறந்தவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் பள்ளியில் படித்த இவர் இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தார். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாள நடிகர் திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாள சினிமாவின் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். முதன்முதலாக கடந்த 2000ம் ஆண்டு வெளியான தாதாசாகிப் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் கடந்த 2001 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு வெளியான பீமா திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009ஆம் ஆண்டு ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக தன்னுடைய அபார...