Tuesday, September 24
Gossips Corner

இளசு முதல் கிழம் வரை தாரள அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஊரே பதம் பார்த்த பின் உத்தமி வேஷம் போடும் சாவி நடிகை..!

திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி தற்போது ஊடகங்களில் பல்வேறு வகையான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பதிவில் சாவி நடிகை பற்றிய விரிவான விஷயங்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். திரை உலகில் நடிக்க அறிமுகம் ஆனால் மட்டும் போதாது நிலைத்து நிற்கவும், மீண்டும் பல படங்களில் நடிக்கவும் இதுபோன்ற அட்ஜஸ்மெண்டுகளை கட்டாயம் செய்தால் மட்டும்தான் முடியும் என்ற ரீதியில் தற்போது வரும் இளம் நடிகைகள் முதல் ஏற்கனவே இருக்கும் நடிகைகள் வரை மூளையில் பிக்ஸ் ஆகிவிட்டது. இளசு முதல் கிழம் வரை தாராள அட்ஜெஸ்ட்மெண்ட்.. அந்த வகையில் முன்னணி ஹீரோக்களோடு சிறு வயதிலேயே ஜோடி போட்டு நடித்து பிரபலமான சாவி நடிகை குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். அது மட்டுமல்லாமல் இவர் கால் தடம் எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் வெற்றி முரசு கொட்டப்படுகிறத...
Actress

யம்மா.. யம்மா.. யம்மா.. வெறும் ப்ரா.. எல்லாமே அப்பட்டமா தெரியுது.. கிளாமரில் இறங்கிய வாணி போஜன்..!

1988-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி பிறந்த வாணி போஜன் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் சின்னத்திரை நடிகையாகவும் ஆரம்பத்தில் வலம் வந்தார். பல விளம்பர படங்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடர் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து ஜெயா டிவியில் மாயா, சன் டிவியில் தெய்வமகள் போன்ற சீரியலில் நடித்ததை அடுத்து இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிந்தது. ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இல் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்திருக்கிறார். கிளாமரில் இறங்கிய வாணி போஜன்.. சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வாணி போஜன் காமெடி ஜங்ஷன், அசட்டல் சுட்டீஸ், கிங்ஸ் ஆப் காமெடி, ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தாளராகவும், தலைவராகவும் பங்கேற்று இருக்கிறார். இதையடுத்து ஸஎளிதில் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இ...
Tamil Cinema News

இரண்டு மகள்களையும் நினைத்து கண்ணீர் சிந்தும் கமல்ஹாசன்.. அட கொடுமைய..!

இந்தியத் திரைப்படத்தில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் உலக நாயகன் கமலஹாசன் பல நடிகர்களுக்கு நடிப்பை கற்றுக் கொடுத்த என்சைக்ளோபீடியா என்று சொல்லலாம். திரை உலகில் நடிக்க வரும் பலருக்கும் முன் உதாரணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான புதிய தொழில்நுட்ப யுத்திகளை திரை உலகில் புகுத்தி அளப்பரிய சாதனைகளை செய்தவர். உலகநாயகன் கமலஹாசன்.. திரை உலகில் பல சாதனைகளை செய்த உலகநாயகன் கமலஹாசன் தனது மண வாழ்க்கையில் இரண்டு முறை திருமணத்தை செய்து கொண்டு தோல்வியை தழுவியதோடு மட்டுமல்லாமல் மூன்றாவது முறை லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து அதுவும் ஒத்துவராமல் தற்போது தனித்து வசித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த பிறகு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்று இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையானார். தற்போது இவர்களும் திரைத்துறையில் வலம் வந்த போதும் கமலஹாசனை போல ஜொ...
Tamil Cinema News

தேவயானி தம்பி என்ன இப்படி பாக்குறான்..பல ஆண்டு ரகசியத்தை உடைத்த ராஜகுமாரன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென் இந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் நடிப்பில் வெளி வந்த காதல் கோட்டை முதல் பல படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் அதிகளவு வசூலை வாரி தந்த படங்களும் உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூரிய வம்சம் படத்தில் இவர் செய்த இட்லி உப்புமா? இன்று வரை அனைவராலும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்றாகவும் பலர் வீட்டில் அவசர உணவாகவும் மாறி உள்ளது. நடிகை தேவயானியின் தம்பி.. இந்நிலையில் நடிகை தேவயானி திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே விக்ரமணியிடம் உதவி இயக்குனராக இருக்கக்கூடிய பணி செய்த ராஜகுமாரன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ராஜகுமாரன் தேவயானியை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நட...
Tamil Cinema News

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்..?

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனர் கஸ்தூரிராஜா மகனும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் கொண்டார். இதனை அடுத்து இனிமையாக சென்று கொண்டிருந்த இவரது இல்லற வாழ்க்கைக்கு சான்றாக யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாம் திருமணத்திற்கு ரெடி.. மேலும் இரண்டு குழந்தைகளுக்காகவாது இவர் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பத்தார் இடையே இருந்ததோடு இரண்டு குடும்பத்தாரும் இவர்களை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சிகளை செய்து பார்த்தார்கள். எனினும் அவர்களது சமாதான உடன்படிக்கைக்கு ஐஸ்வர்யா எந்த வகையிலும் இடம் கொடுக்காததை அடுத்து இவர்க...
Tamil Cinema News

மர்ம உறுப்பில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்.. கையும் களவுமாக சிக்கிய இந்தியன் 2 நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர்..!

உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்களை அடிமைகளாக மாற்றி வரும் போதைப் பொருள் பயன்பாடு ஆனது தற்போது சர்வதேச அளவில் அதிகரித்து வருவதோடு காவல் துறை அதிகாரிகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் கடத்தல் விஷயங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருந்த சாதிக் முதற்கொண்டு பல முக்கிய பிரமுகர்கள் இது போன்ற வழக்குகளில் மாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி வருகின்ற வேளையில் மீண்டும் நடந்த நிகழ்வானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம உறுப்பில் மறைத்து வைக்கப்பட்ட போதை பொருள்.. இந்நிலையில் இந்த போதை கடத்தல் விவகாரத்தில் தற்போது பிரபல தென்னிந்திய அளவில் பல படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் மாட்டியிருப்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் ...
Tamil Cinema News

சீதாவை DIVORCE செய்த பார்த்திபனுக்கு 10 காதலிகள் இருக்காங்க.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பார்த்திபன் தன் முதல் முதலில் இயக்கிய புதிய பாதை படத்தில் நடிகை சீதாவை ஹீரோயினியாக போட்டு அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார். இந்த படத்தை எடுக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் ஆனது வளர்ந்து பின் திருமணத்தில் முடிந்தது. எனினும் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பெரும் கவலையாகவே உள்ளது. சீதாவை டிவோஸ் செய்த பார்த்திபன்.. தேசிய விருதை வென்றெடுக்கக்கூடிய பார்த்திபன் அடுத்தடுத்து தோல்வி படங்களை எடுத்ததை அடுத்து நடிகராக மாறி தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். பன்முகத் திறமையை கொண்ட பார்த்திபன் கிறுக்கல்கள் என்ற கவிதை புத்தகத்தையும் எழுதியவர், இந்நிலையில் புதிதாக படம் ஓன்றை இயக்கி இருக்க கூடிய இவர் இதிலும் தனது எதார்த்த சிந்தனையை பதிவு செய்திருப்பார் என்...
Tamil Cinema News

பொறுக்கித்தனம் பண்ணும் திரிஷா.. விஜய் ஏன் மறுக்கல.. பெண்ணை வைத்து உளவியல் தாக்குதல்..!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் தளபதி விஜய் தற்போது சினிமாவிலும் தாண்டி அரவைகளில் களம் இறங்கி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அனைவருக்குமே மிக நன்றாக தெரியும். இந்நிலையில் அரசியலில் கலம் காணும் இவரையும் திரிஷாவையும் இணைத்து பல்வேறு வகையான கசுக்கசுக்கள் வெளி வருவதை அடுத்து பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற நபர் மீது இவ்வளவு கிசுகிசுக்கள் வருவது சிறப்பானதாக இருக்குமா இல்லையா என்று ஒரு பட்டிமன்றமே ஊடகங்களில் நடந்து விட்டது. பொறுக்கித்தனம் பண்ணும் திரிஷா.. அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் திரிஷாவிற்கு இடையே இருக்கக்கூடிய உறவினை பற்றி இருவருமே இருவதை வெளிப்படையாக எந்த ஒரு கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில் யாராவது ஒருவர் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என சேகுவாரா கூறியிருக்கிறார். மேலும் திரிஷாவை மன்சூர் அலிகான் தேசிய விவகாரத்தை அடுத்து அவர் நீதிமன்றம் வரை சென்றது உங்களு...
Tamil Cinema News

அம்பலமான இளையராஜாவின் அந்தப்புரம்.. நான் சொல்றேன்.. முடிஞ்சா கேஸ் போடு.. பிரபலம் சவால்..!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இளையராஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் ரசிகர்களின் இதயத்தை தட்டி எழுப்புவதிலிருந்து அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய வகையில் இவரது இசை இருக்கும். அந்த வகையில் இசை உலகமே இவரை ஒரு இசை ஜாம்பவான் என்று எண்ணி வரக் கூடிய வேளலயில் ஏழு ஸ்வரங்களும் இவர் விரல் நுனியில் விளையாடுவதை எவராலும் மறக்க முடியாது. அம்பலமான இளையராஜாவின் அந்தப்புரம்.. ஒரு மிகச்சிறந்த கலைஞராக திகழும் இளையராஜாவின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் அதுவும் ஆழ்வார்பேட்டையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா அந்த அந்தப்புரத்தை நோக்கி இளையராஜா சென்று வருகிறாரா? இல்லையா? என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் தமிழா பாண்டியன் என்ற பிரபலம். மேலும் அந்த ஆழ்வார்பேட்டை பங்களாவிற்கு இளையராஜா போய் வருகிறாரா? இல்லையா? என்பதை விச...
Tamil Cinema News

மாமனார் செய்யும் வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல..! வரலட்சுமி ஹனிமூன்..!

சர்க்கார் படத்தில் ஜெயலலிதா அம்மாவின் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட வரலட்சுமி தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் ஆவார். சரத்குமார் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தற்போது அந்தக் கட்சியையும் பாஜகவிற்கு விற்றுவிட்டு பாஜக சார்பில் அண்மை தேர்தலில் அவர் இரண்டாவது மனைவி ராதிகாவை போட்டியிட வைத்தார். மாமனார் செய்யும் வேலையா இது.. வரலட்சுமி ஆரம்ப காலத்தில் திரைவுலகில் நடிக்க கூடாது என்று சொல்லி இருந்த சரத்குமாரின் கட்டுப்பாட்டை மீறி தான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவரது நடிப்புத் திறன் ஆனது பாலா இயக்கத்தில் வெளி வந்த தாரதப்பட்டை படத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. அடுத்து பல முன்னணி நடிகர்களோடு தமிழ் படங்களில் நடித்த இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து தெலுங்கில்...
Exit mobile version