Tuesday, September 24
Uncategorized

“ப்பா… வெறும் முண்டா பனியன்..” சொட்ட சொட்ட நனைந்து.. இளசுகளை சூடேற்றும் நாடோடிகள் பட நடிகை…!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சசிகுமார் நடித்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மாற்றுத்திறனாளியான இவர் தன்னுடைய அழகாலும் அற்புதமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். நாடோடிகள் படத்திற்கு பிறகு ஈசன் வீரன் பூஜை தனி ஒருவன் குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அந்த குறையை தெரிந்து விடாதபடி தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு வரக்கூடிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடிப்பதில் வல்லவராக இருக்கும் இவர் தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கின்றார். மட்டுமில்லாமல் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக தெலுங்கானா அரசின் விளம்பர தூதராக அபிநயா நியமிக்கப்பட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல வகையான நடவட...
Uncategorized

வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. உடம்பபை வில் போல வளைத்து ரசிகர்களை செஞ்சு விட்ட கீர்த்தி சுரேஷ்.!

போற போக்கில் ஒரு லுக்கு விட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே என்ற ரெமோ படத்தில் இடம் பெற்ற பாடலை நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து போற போக்கில் யோகாவை செய்து செஞ்சிட்டாளே எங்களை செஞ்சிட்டாளே என்று பாடல் வசித்து வருகின்றனர் ரசிகர்கள். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் வலுவான திரை பின்புறம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்.   இதனால் இவருக்கு சுலபமாக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் பட வாய்ப்புகள் கிடைப்பது தான் எழுதி அதனை தக்க வைத்துக் கொண்டு முன்னணி நடிகையாக முன்னேறுவது அவரவர் திறமையை பொறுத்தது. அந்த வகையில் தன்னுடைய திறமையை மூலம் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக நடிகை கீர்த்தி சுரேஷ் வலம் வந்து கொண்டிருக்கும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானா...
Uncategorized

“நீங்க போட்டதுலையே.. இது தான் செக்ஸியான ட்ரெஸ்..” – திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

கடந்த 2002-ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது, சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வருகின்றார். இந்நிலையில், இவர் அரசியலில் குதிக்கப் போவதாக சில தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சினிமா வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த தயாரான மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் திரிஷா அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரிஷாவின் அரசியல் பிரவேசம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது நடிகை திரிஷா பிரபல அரசியல் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்ற விவரம...
Uncategorized

தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக் கட்ட..” – சீரியல் நடிகை லதாராவ் புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார் இவர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர் திருமதிசெல்வம், அப்பா போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த பொழுது சக நடிகர் ராஜ்குமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு பக்கமும் நடித்து வருகின்றார். தில்லாலங்கடி, நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலம் ஆகியுள்ளார். நடிகை லதா ராவ் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கின்றார். நடிகை லதா ராவ் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சினிம...
Uncategorized

வெறும் ப்ரா.. கொசுவலை போன்ற மேலாடை.. – மொட்டை மாடியில் சூட்டை கிளப்பும் நீலிமா ராணி..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் நுழைந்தார் நடிகை நீலிமா ராணி. அதன்பிறகு மொழி தன் ராஜாதி ராஜா நான் மகான் அல்ல சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் குடி கொண்டுள்ளார். பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் கவர்ச்சியான முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை சுண்டி இழுக்கும் நீலிமாராணி கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகருக்கும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது நடிப்பிலிருந்து விலகி தயாரிப்பு துறையில் மேற் செயல்படுகின்றார். குறிப்பாக சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டினார் நடிகை நீல...
Uncategorized

“மொரட்டு கட்ட.. சாக்லேட் சிலை..” – நீள வாக்கில் கிழிந்த பாவாடை… தொடையை காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் திரை உலகில் திரைப்படங்களைத் தாண்டி தற்போது வெப்சீரிஸ் களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தயங்காமல் வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர். மேலும் சினிமாவில் நடித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அதே அளவு வெப் சீரிஸ்ஸிலும் சம்பாதிக்க முடிகிறது. சினிமாவில் தணிக்கை குழு, அது இது என ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கின்றன. ஆனால் அப்படி எதுவும் வெப் சீரிஸ்களில் இல்லை. கதைக்கு தேவையான விஷயங்களை அப்படியே கொடுக்க முடியும் என்று நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சூழல் என்ற வெப்சைட்டில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் பிரபல OTT தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் ஹீரோய...
Uncategorized

உச்ச கட்ட கவர்ச்சி..! – கோடிகளில் சம்பளம்..! – சாய் பல்லவி அதிரடி.! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் நிவின் பாலி நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மலையாளம் சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது வெறும் மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 65 கோடி வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகின்றார். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்ளும் இவர் சமீபத்தில் காஷ்மீரில் பண்டிட்கள் விவகாரத்தில் தன்னுடைய கருத்தை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கண்டிப்பாக ப...
Uncategorized

அருவி அதிதி பாலனா இது..? – சட்டையை மடித்து கட்டி குளுகுளு போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

அருவி படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வந்த நடிகை அதிதி பாலன் தற்போது கவர்ச்சிக்கு மாறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அருவி என்ற லோ பட்ஜெட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். வெறும் மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான அருவி திரைப்படம் கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் நடிகை திரிஷாவின் தோழியாக சில காட்சிகளில் அதிதி பாலன் தோன்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அருவி என்ற படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பின் முதிர்ச்சியை ரசிகர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். அருவி படத்தில் அதிதி பாலனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பலரும் நேர்...
Uncategorized

“பதின்ம வயதில் பருவ மொட்டாக..” – சொட்ட சொட்ட நினைந்த நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி படங்களிலும் 30 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 80's மற்றும் 90's காலகட்டத்தில் பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் இவரை 6 முதல் 60 வரை இருந்த ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இளம் நடிகர்களான சிலம்பரசன் ராம் நரேஷ் மகேஷ் பாபு ஆகியோருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து தற்போது சினிமாவில் நடித்து வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகின்றார். தற்பொழுது குயின் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றா...
Uncategorized

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – அனுஷ்காவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. தொடர்ந்து ரஜினி விஜய் சூர்யா விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தார். தெலுங்கில் இவர் நடித்த அருந்ததி திரைப்படம் தென்னிந்தியா முழுதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெறும் 5 கோடி பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடி வசூலித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா அந்த படத்திற்காக உடல் எடையை கூட்டினார். ஆனால், கூடிய அவருடைய உடல் எடை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை அனுஷ்கா கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும...