Uncategorized
“ப்பா… வெறும் முண்டா பனியன்..” சொட்ட சொட்ட நனைந்து.. இளசுகளை சூடேற்றும் நாடோடிகள் பட நடிகை…!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சசிகுமார் நடித்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அபிநயா.
மாற்றுத்திறனாளியான இவர் தன்னுடைய அழகாலும் அற்புதமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். நாடோடிகள் படத்திற்கு பிறகு ஈசன் வீரன் பூஜை தனி ஒருவன் குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அந்த குறையை தெரிந்து விடாதபடி தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு வரக்கூடிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடிப்பதில் வல்லவராக இருக்கும் இவர் தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கின்றார்.
மட்டுமில்லாமல் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக தெலுங்கானா அரசின் விளம்பர தூதராக அபிநயா நியமிக்கப்பட்டார்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல வகையான நடவட...