Uncategorized
“அட ச்சே..பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க….” – சமந்தாவை விளாசும் நெட்டிசங்கள்..!
தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு ஆந்திரா பக்கம் சென்றவர் நம்ம ஊரு பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு நடிகை சமந்தா.
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை சமந்தா, பாணா காத்தாடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் சில காலம் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வந்தார்.
அதனை தொடர்ந்து அவரையே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் சினிமாவையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்பம் குழந்தை குட்டி என்று சென்று விடுவார்கள்.
ஆனால் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் அதிகப்படியான கவர்ச்சி காட்சிகள் நிறைந்த படங்கள் மற்று...