Tuesday, September 24
Uncategorized

“அட ச்சே..பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க….” – சமந்தாவை விளாசும் நெட்டிசங்கள்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு ஆந்திரா பக்கம் சென்றவர் நம்ம ஊரு பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை சமந்தா, பாணா காத்தாடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் சில காலம் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வந்தார். அதனை தொடர்ந்து அவரையே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் சினிமாவையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்பம் குழந்தை குட்டி என்று சென்று விடுவார்கள். ஆனால் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் அதிகப்படியான கவர்ச்சி காட்சிகள் நிறைந்த படங்கள் மற்று...
Uncategorized

“ப்பா… எம்புட்டு அழகு..” – கூலான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாஷி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் செல்வராகவனுடன் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்த கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் தன்னுடைய பையில் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார...
Uncategorized

“Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு..” – ப்ரா அணியாமல்.. அது தெரிய “ஜகமே தந்திரம்” ஹீரோயின்..!

Aishwarya Lekshmi : ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி தற்போது தெலுங்கில் கோட்சே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜகமே தந்திரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மாடல் அழகியான இவர் சினிமாவில் நுழையும் முன்பே பல விவகாரமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வித்தியாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிரப்பி வைத்துள்ளார். ஆனால், சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வருகின்றார். விஷால் சுந்தர் சி கூட்டணியில் உருவான ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்...
Uncategorized

ஓவர் டைட்டான உடையில்.. இளசுகளை சூடேற்றும் நீலிமா ராணி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Neelima Rani : 2000 ஆண்டுகளில் சின்னத்திரை ராணியாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி இவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. மேலும் சினிமாவிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பல படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார். அந்த வகையில் பாண்டவர்பூமி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். தற்போது சீரியல் மற்றும் சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி சீரியல்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் அவ்வப்போது ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வரும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாகவும் தன்னுடைய பணியைத் தொடர்ந்து வருகின்றா...
Uncategorized

“என்னா ஷேப்பு.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட…” – தீயாய் பரவும் “சூரரை போற்று” ஹீரோயின் புகைப்படங்கள்…!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப் படத்தில் ஹீரோயினாக பொம்மை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. சூரரைப்போற்று திரைப்படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகியும் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அபர்ணா பாலமுரளிக்கு கிடைக்கவில்லை.   முன்னதாக சூரரைப்போற்று திரைப்படத்திற்காக ஹீரோயின் தேடுதலில் ஈடுபட்டு இருந்த இயக்குனர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான அறிமுக நடிகர்களை ஆடிஷன் செய்து இறுதியாக நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர் வட்டத்தை பெற்றார் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் 8 தோட்டாக்கள் சர்வம் தாளமயம் நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை அபர்ண...
Uncategorized

டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நடிகை ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா நீச்சல் உடையில் கடற்கரையில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ஸ்ரேயா நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட மறுத்த இறங்கி வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே தன்னுடைய நீண்டகால நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் ஐக்கியமான இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். பொதுவாகவே திர...
Uncategorized

சட்டையை மடித்துக்கட்டி.. இடுப்பை காட்டி கிளுகிளு போஸ் கொடுத்துள்ள பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய இடுப்பு அழகு தெரியும் படி சட்டையை மடித்து கட்டிக்கொண்டு இருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கின்றது. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து சீரியல் நடிகை, சினிமா நடிகை என தன்னை அப்டேட் செய்து கொண்டார். தற்பொழுது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியாமல் தவித்து வருகின்றார். விரைவில் இதற்கான வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிச்சயமாக பிரியா பவானி சங்கருக்கு வயத...
Uncategorized

உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்குங்க.. – படு கிளாமரான உடையில் ராஷி கண்ணா..!

அடங்கமறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி எந்த படத்திலும் மனதிலிருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வில்லை. இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹீரோவை சுற்றி சுற்றி காதலிப்பது அவருக்கு கஷ்டமான நேரத்தில் பக்கத்தில் வந்து நின்று ஆறுதல் கூறுவது அல்லது ஹீரோவுடன் சண்டை போடுவது போன்ற வழக்கமான டெம்ப்ளேட் ரெடிமேடு நாயகியாக தான் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில், தெலுங்கில் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் பக்கா கமர்சியல் என்ற படத்தில் இதுவரை இவர் கேட்டு நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான வெளியீட்டு வேலைகள் மும்...
Uncategorized

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் ரச்சிதா மகாலக்ஷ்மி.! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..!

கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ரட்சிதா மகாலட்சுமி விரைவில் அடுத்த திருமணத்தை செய்து கொள்வதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல் தீயாக பரவி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான ரச்சித்தா மகாலட்சுமி அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தார். இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பாப்புலரான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் கணவருடன் நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்த போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது ஒரு வருடமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் அவரை விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்ப...
Uncategorized

“பேக்கரி ஃபரெஷ் ஸ்வீட்டு…” – ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பாடகி ஜோனிடா காந்தி..!

பிரபல பாடகியான சோனியா காந்தியும் இசையமைப்பாளர் அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆரம்பத்தில் இவை எல்லாம் வதந்தி என்று தான் பலரும் பேசினார்கள் ஆனால் சமீப காலமாக நடக்கும் விஷயங்களை பார்க்கும் பொழுது இது உண்மைதானா..? என்று நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முன்னணி ஹீரோக்களின் படங்களை அப்படியே வாரி சுருட்டிக் கொள்ளும் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என நான்கு ஹிட் படங்களுக்கு இசையமைத்து இருந்தார். இந்தப் படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவின் டாப் கியரில் பறந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத் அ...
Exit mobile version