Tuesday, September 24
Tamil Cinema News

இதனால் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்கல..! Shootingல Dressஐ கிழித்து.. நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சுகன்யா தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருந்த நடிகர்களோடும் இணைந்து நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். இது மட்டுமல்லாமல் இவர் சின்ன கவுண்டர் படத்தில் மனோரமா ஆச்சியோடு இணைந்து பேசிய டயலாக்குகள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால் தான் இந்தியன் 2 நடிக்கல.. நடிகை சுகன்யா பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் 1996-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த இந்தியன் திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இந்தியன் பகுதி 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் அதிலும் நடிகை சுகன்யா நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்...
Tamil Cinema News

வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் இல்ல.. மேடையிலேயே குண்டை போட்ட நிக்கோலாய்..!

திரை உலகில் தற்போது நட்சத்திரங்களின் திருமணங்கள் ஒவ்வொன்றாய் நடந்து முடிந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரை உலகின் சுப்ரீம் ஸ்டார் ஆன சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்தது. வரலட்சுமி மற்றும் நிக்கோலாயின் திருமணம் பிரம்மாண்ட முறையில் நடந்து முடிந்ததை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதோடு சென்னையில் நிகழ்ந்த ரிசப்ஷனிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல.. நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவியின் மகள் வரலட்சுமி மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அண்மையில் இவர்களது திருமணம் பெரியவர்களின் ஆசியோடும் நண்பர்கள் புடைசூழ தாய்லாந்தில் முடிந்தது. இந்நிலையில் இவரது திருமணம் பல்வேறு சர்ச்...
Tamil Cinema News

இல்லற வாழ்க்கை இப்படி இருக்கும்.. பணம் இருக்குன்னு.. ஒரு பொண்ணு வாழ்கையை அழிக்காதிங்க.. பிரபல மருத்துவர் வேதனை..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடிய இவர் நடிப்புத் துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி வெற்றியை பெற்றவர். திரை உலகில் மிகச்சிறந்த ஹீரோவாகவும், வில்லனாகவும் களைக்கட்டி வந்த இவர் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இல்லற வாழ்க்கை இப்படி இருக்கும்.. இதில் தனது முதல் மகனான தனுஷுக்கு சூடோ மஸ்குல்லார் டிசிஸ் என்கின்ற தசை சிதைவு நோய் ஏற்பட்டதை அடுத்து தனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சினிமாவிற்கும் அரசியலுக்கும் பை, பை சொல்லி விட்டு அமெரிக்கா சென்று குடியேறி அங்கு பிசினஸ் மேனாக வலம் வருகிறார். அது போலவே இவரது மூத்த மகன் தனுஷ் சிறப்பான முறையில் தனது படிப்பினை முடித்து பணியாற்றக்கூடி...
Tamil Cinema News

நெப்போலியன் மகனுக்கு உள்ள பிரச்சனைக்கு..? இந்த நோய் உள்ளவங்க ரொம்ப சீக்கிரமே.. அந்த பொண்ணு.. பிரபல மருத்துவர் தகவல்..!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் நெப்போலியன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பன்முகத் திறமையை கொண்ட இவர் ஒரு நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் அதிபராகவும் அரசியல்வாதியாகவும் விளங்குகிறார். பிரபல திமுக அமைச்சர் கே என் நேருவின் சொந்தக்காரரான நெப்போலியன் 1991-ஆம் ஆண்டு தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் முதல் முதலாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானதை அடுத்து பல படங்களில் நடித்திருக்கிறார். நெப்போலியன் மகனுக்கு உள்ள பிரச்சனை.. இவரது சிறப்பான நடிப்பை சீவலப்பேரி பாண்டி எஜமான் போன்ற படங்களில் நீங்கள் பார்த்து ரசித்து இருக்கலாம். இவர் தன்னுடைய திறமைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு தன் மகனுக்காக அமெரிக்கா சென்று விவசாயம் செய்து மிகப் பெரிய அளவு தொழில் அதிபராக மாறி இருக்கிறார்....
Tamil Cinema News

நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா..? திருமணத்திற்கு சம்மதித்தது இப்படித்தான்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நெல்லை மாவட்டம் மூலகரை பட்டியில் இருக்கக்கூடிய விவேகானந்தரின் மகள் அக்ஷயா பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு மனைவியாக பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறார். நெப்போலியனை பொறுத்த வரை ஆஜானபாகுவாக இருப்பவர். ஆரம்ப காலத்தில் அமைச்சர் நேருவுக்கு பிஏவாக இருந்தவை அடுத்து இயக்குனர் பாலச்சந்தரிடம் வேண்டிக் கொண்டதை அடுத்து திரையுலகப் பிரவேசத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா? கிழக்கு சிவக்கையிலே கீர நறுக்கையிலே என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பாடலில் மிக நேர்த்தியான முறையில் வெட்டருவா மீசையோடு ரசிகர்கள் பலரையும் கவர்ந்த நடிகர் நெப்போலியன் வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடி...
Actress

நிறத்தை காரணம் காட்டி.. இதை பண்ணியிருக்காங்க… நடிகை ரித்விகா பரபரப்பு குற்றச்சாட்டு..!

இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. பொதுவாகவே இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிகர் நடிகைகளை சிறப்பாக நடிக்க வைக்க கூடியவர் என்பதால் அவர் படங்களில் அறிமுகமாகும் நடிகர்களும் நடிகைகளும் அதிகமாக வரவேற்பை பெறுவார்கள். இந்த திரைப்படத்தில் நடித்தது மூலமாகதான் நடிகர் அதர்வாவும் தமிழ் சினிமாவில் அதிகம் வரவேற்பை பெற்றார். அந்த வகையில் நடிகை ரித்விகாவிற்கு பரதேசி திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். முக்கியமாக இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வந்தார். பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வாய்ப்புகள்: அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்ற கதாபாத்திரமாக அமைந்ததால் தொடர்ந்து அவர...
Gossips Corner

பசு.. கன்னு… இரண்டையும் வேட்டையாடிய 62 வயசு நடிகர்..! விரக்தியில் 19 வயசு நடிகை..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது பஞ்சம் இல்லாமல் நடந்துவரும் விஷயமாக இருக்கிறது ஏனெனில் பொதுவாகவே நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது அதிக போட்டி உடைய மார்க்கெட்டாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதிய நடிகைகள் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருப்பதனால் பழைய நடிகைகள் தொடர்ந்து தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு அனுசரித்து போக வேண்டிய நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது. பிரபலமாக இருக்கும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இதை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படியாக சமீபத்தில் 19 வயது நடிகையுடன் நடந்த சம்பவம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அம்மா எடுத்த முடிவு: ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்த நடிகை தனது 19 வயது மகளையும் சினிமாவில் நல்ல இடத்திற்கு கொண்டுவர ஆசைப்பட்டுள்ளார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்திருக்...
Tamil Cinema News

முதன் முதலில் சிம்புவுடன் தான் அது நடந்துச்சு.. நயன்தாராவை அனுப்பி வைத்த இயக்குனர்..!

பல போட்டிகளையும் ஏற்ற இறக்கங்களையும் கண்ட பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். நயன்தாராவின் சம்பளம் ஒரு படத்திற்கு 10 கோடியில் இருந்து 12 கோடி வரை இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. நயன்தாராவின் காலகட்டத்தில் அவரைப் போலவே அறிமுகமான திரிஷா மாதிரியான மற்ற நடிகைகளே மூன்று கோடி, நான்கு கோடிகள்தான் சம்பளமாக பெற்று வருவதாககூறப்படுகிறது. பெரும் மார்க்கெட் பெற்ற நடிகை: அந்த அளவிற்கு நயன்தாராவின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் வளர்ந்து இருக்கிறது. அதே சமயம் நயன்தாரா கடந்து வந்த பாதையில் அவர் கண்ட சர்ச்சைகள் என்பது அதிகமாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே இருந்த காதல் அதிக சர்ச்சையாகி வந்தது. மன ரீதியாக அது நயன்தாராவிற்...
Actress

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து பல வருடங்கள் மீனா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்திருக்கிறார். பொதுவாக அடுத்த கட்ட இளம் நடிகர்கள் வரும்பொழுது அதற்கு முன்பு நடித்துவரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் என்பது குறைந்துவிடும். அடுத்து வரும் நடிகர்களுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமானால் வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் மீனாவை பொருத்தவரை நடிகர் ராஜ்கிரண் காலகட்டத்தில் அவர் சினிமாவிற்குள் கதாநாயகியாக வந்தாலும் பிறகு அதற்கு பிறகு வந்த இளம் நடிகர்களான அஜித் மாதிரியான நடிகர்களுக்கும் கதாநாயகியாகதான் நடித்து வந்தார் மீனா. பல காலமாக இளம் நடிகை: பொதுவாக இந்த மாதிரி முன்பு வந்த நடிகைகள் அடுத்து வரும் நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது அரிதான விஷயமாகும். ஆனால் மீனாவிற்கு அது நடந்தது ஏனெனில் ...
Tamil Cinema News

பீரியட்ஸ் நேரத்துலயும் இதை பண்ணுவேன்.. கூச்சமே இல்லாமல் பேசி வாங்கி கட்டிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி பல நடிகைகளுக்கு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. அதன் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். அப்படி பிரபலமான நடிகைகளில் விஜே தீபிகா முக்கியமானவர். ஆரம்பத்தில் தொகுப்பாளினியாகதான் தன்னுடைய வேலையை தொடங்கினார் நடிகை விஜே தீபிகா. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து திரைத்துறையில் வாய்ப்புகளை தேடலாம் என முடிவு செய்தார் விஜே தீபிகா. அதற்கு தொகுப்பாளினியாக இருந்த அவரது பிரபலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தார் வி.ஜே தீபிகா. அந்த வகையில் அவருக்கு முதலில் சீரியலில்தான் வாய்ப்புகள் கிடைத்தது. சீரியல்களில் வாய்ப்பு: தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் நடித்த சீரியல்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான் அதிகமாக வரவேற்பு பெற்ற சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஐ...
Exit mobile version