Tuesday, September 24
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ரூபா ஸ்ரீயா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை ரூபா ஸ்ரீ தமிழ் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு கல்லணை போலீசும் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சந்தனமாதா என்ற மலையாள தொலைக்காட்சி சீரியலில் நடித்தார் இந்த சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியலில் ஊர்மிளா தேவி என்ற கதாபாத்திரமாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இதனால் இவரை பலரும் ஊர்மிளா தேவி என்றே கொண்டாடினார்கள். தன்னுடைய 13 வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து ஹீரோயினாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார் தமிழில் 1993-ஆம் ஆண்டு வெளியான இதய நாயகன் என்ற படத்தில் ரூபா என்ற பெயரில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத் ...
Uncategorized

மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்.. இளசுகளை சொக்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கி அதகளம் செய்யும் சொற்ப சீரியல் நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமானவர். மாடல் அழகியான இவர் தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து திரைப்படங்களில் துணை நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவிலும் தற்பொழுது வெற்றி நடை போட்டு வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான சம்பவங்கள் மற்றும் கடினமான நாட்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு கதறினார். பிக் பாஸ் ரேஷ்மா என்றாலே இவருடைய சொந்த கதை தான் பலருக்கும் ஞாபகம் வரும் அந்த அளவிற்கு கடினமான பாதைகளை கடந்து தற்போது சினிமாவிலும் சீரியல்களிலும் ஜொலித்து கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து சினிமா வாய்ப்பு...
Uncategorized

தமிழ் சினிமாவில்.. தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் கொடுத்த நஸ்ரியாவா இது..? – அப்போ இது என்ன..?

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் வெற்றிகரமான ஹீரோயினாக இருந்தவர் நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் தயாரிக்கும் அல்லது நடிக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தார். நடிகை நஸ்ரியா தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள அடடா சுந்தரா என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் மலையாளம் உள்ளிட்டமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது ஜீரோ ஹேடர்ஸ் என்ற அமைப்பில் நடிகை நஸ்ரியா அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக வலம் வந்தார். தன்னுடைய க்யூட்டான முகபாவனைகள் குழந்தைத்தனமான நடிப்பு என ரசிகர்களின் நெஞ்சில் பட்டா போட்டு இடம் பிடித்தார் நடிகை நஸ்ரியா இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் ஜெய் நடிப்பில் ...
Uncategorized

நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. பிரமாண்ட தொடையை காட்டி சூடேற்றும் மகேஸ்வரி..!

சன் மியூசிக் சேனலில் விஜே ஆக பணியாற்றி வந்த மகேஸ்வரி கிட்டத்தட்ட பத்தாண்டுகள் விரைவாக பணியாற்றினார். விஜேவாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார். ஆனால் அந்த படங்கள் வந்த இடமும் போனதும் தெரியாமல் போன போயின. பிரபல தொலைக்காட்சியில் பணிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கு சிலர் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த தொந்தரவு தாங்க முடியாமல் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அந்த நேரத்தில் சில தகவல்கள்கிசிகிசுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் உண்மை இல்லை என்று மறுத்தார் விஜே மகேஸ்வரி. தொடர்ந்து, திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன அவருக்கு திருமண வாழ்க்கை இனிப்பானதாக அமையவில்லை. தற்பொழுது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது சிங்கிள் மதராக தன்னுடைய சொந்த வாழ்க்கையில் போராடி வரும் மகேஸ்வரி தற்போது சினிமாவி...
Uncategorized

கிழிந்த பாவாடையை காற்றில் பறக்க விட்டு.. தொடையை காட்டி.. தீ மூட்டும் இளம் நடிகை..!

பிரபல இளம் மாடல் அழகியான திவி வாத்யா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் கடந்த 1996ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தொடர்ந்து கல்லூரிப் படிப்பு முடித்த இவர் 2017 ஆம் ஆண்டு மாடல் அழகியாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார். பல்வேறு பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு பூனை நடைபோட்டு உள்ள இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். தொடர்ந்து தனக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து இணையத்தை சூடேற்றி வருகின்றார். சமீப காலமாக சினிமாவில் நுழையும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இப்படியான போட்டியில் தங்களை ரசிகர்கள் முன் நிறுத்துவதற்கு அறிமுகமாகும் நடிகைகள் பட...
Uncategorized

நீச்சல் உடையில்… சகலமும் தெரிய.. படு சூடான போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மா..!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய சினிமா பயணத்தில் உச்ச நடிகையாக இருந்த பொழுது ஒரு விளம்பரப் படத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த விளம்பர படப்பிடிப்பு தளத்திலேயே விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் காதல் மலர்ந்தது சில ஆண்டுகளில் இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவரது அவருடைய புகழ் இந்தியா முழுக்க பழகிய பரவியது. திருமணத்திற்கு பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மறுப்பதில்லை. இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மா ஒப்...
Uncategorized

அழகு சிலை.. கிளாமர் குயின்.. – தொடையை காட்டி மிரள வைக்கும் கர்ணன் ரஜிஷா விஜயன்..!

கர்ணன் திரைப்படத்தில் பாவாடை தாவணி சகிதமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டார் நடிகை ரஜிஷா விஜயன். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் எந்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றைய இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் ரஜிஷா விஜயன் ஃபைனல் என்ற விளையாட்டை மையமாக வைத்து உருவான திரை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ணன் படத்தை கர்ணன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறுகிறார். கர்ணன் கதை கேட்டவுடன் கதை நடக்கும் இடம் கிராமம் மற்றும் கிராமம் சார்ந்த பகுதி என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்படியான கதாபாத்திரங்களில் இப்படியான பின்னணியில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஒரு ஆசையாக இருந்தது. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது என கூறினார் இந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த ஒ...
Uncategorized

ஜாக்கெட்டுக்கு வெளியே தொங்கும் ப்ரா.. மோசமான கவர்ச்சி உடையில் தர்ஷா குப்தா..!

பிரபல நடிகை தர்ஷா குப்தா புடவை சகிதமாக தன்னுடைய பால் வண்ண மேனி அழகை எடுப்பாக காட்டி படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. சின்னத்திரை முதல் வெள்ளிக்கிழமை வரை சமீபத்திய நடிகைகள் வாய்ப்பு தேடி படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரபல மாடல் அழகியும் சின்னத்திரை பிரபலமுமான நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து சினிமா வாய்ப்புக்கான வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வந்தார்.   அதன் பயனாக இவருக்கு மீடியாவில் என்ட்ரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் தன்னுடைய திறமையைக் காட்டிய இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தன சின்னத்திரையில்...
Uncategorized

உள்ளாடை அணியாமல்.. டாப் ஆங்கிளில் அது தெரிய அலறவிடும் பிரியங்கா மோகன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் டாக்டர் எதற்கும் துணிந்தவன் தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் பரபரப்பான இளம் நடிகையாக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு கலக்கி கொண்டுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களின் சமீபத்திய கனவு கன்னியாக திகழும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். திரைப் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நீங்கள் இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறார்கள் இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கவர்ச்சியான உடைகள் அணிய வேண்டாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இது குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ...
Uncategorized

பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தி முடிவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வெளியான கயல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது சினிமாவில் ஹீரோயினாக ஆசையில் இருந்த கயல் ஆனந்திக்கு ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது. இந்த செயல் திரைப்படம் இந்த படத்தின் வெற்றியின் காரணமாக தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார் அம்மணி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த கயல் ஆனந்தி உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது திருமணத்திற்கு பின்பு இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கயல் ஆனந்தி தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். திருமணத்திற்குப் பின்பு குழந்தை குடும்பம் என செட்டில் ஆக எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. இப்போது நடிக்க வந்து இ...