Tuesday, September 24
Uncategorized

உடல் நலம் காக்கும் முடக்கத்தான் கீரை.

மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள்  மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர் இதில் 85 சதவீதம் பெண்கள்  அதிகளவு பாதிப்படைகிறார்கள். நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு இயற்கையிலேயே மிகச்சிறந்த மருந்து இதுதான். முடக்கற்றான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி மூட்டு வலிகள் குணமாகும். முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர் . இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து ...
Uncategorized

அது என்ன வெஸ்ட் நைல் வைரஸ்.

கடந்த சில தினங்களாக கேரளாவில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் தான் வெஸ்ட் நைல் வைரஸ். பொதுவாக தென்மேற்குப் பருவ மழைக்காலம் ஆரம்பிக்கும் காலத்தில் ஏற்படும் டெங்கு, எலிக்காய்ச்சல், நிபா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க, அந்த மாநில சுகாதாரத்துறை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி உள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் , ஃபிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் , மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குவை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் மற்றும் மூளை அழற்சியை  ஏற்படுத்தும் வைரஸ்களுடன் தொடர்புடையது. இந்த வைரஸ் காய்ச்சல் க்யூலெக்ஸ் கொசுவின் மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது.இநன் மூலம் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த காய்ச்சலுக்கு உயர் சிக...
Uncategorized

நத்தை கிரேவி

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நத்தை கிரேவி ரெம்ப பேமஸ். சத்துக்கள் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, புரதச்சத்து, ஒமேகா - 3, வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் தேவையான பொருட்கள் நத்தை - அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 1 ப.மிளகாய் - 3 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு, தேங்காய் விழுது - கால் கப் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம்.  வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் ப...
Uncategorized

உப்பில் அசுர குணமும், தேனில் தேவ குணமும் இருக்கு.

இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு. இது மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும். இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள். ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால்  அப்படியே இருக்கும் . உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள். தேன் தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது . தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது .  இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திக...
Uncategorized

IBPS- இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்சன் – 2022 புத்தகங்கள்.

ஐபிபிஎஸ் 2022 ஆண்டு கிளார்க் தேர்வுக்கு தயாராக கூடிய  நபர்கள் தேர்வுக்கான சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இது உங்களின் முதன்மை மற்றும் ப்ரிலிம்ஸ்  தேர்வுக்கு தயாராவதற்கு உதவி செய்யும். முதல் தேர்விலேயே நீங்கள் அதிக மதிப்பெண்களோடு வெற்றியடைய பரிந்துரை செய்யப்பட்ட ஐபிபிஎஸ் லூசண்டின் பொது அறிவுபுத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும். இந்த புத்தகங்களில் காணப்படும் அனைத்து விதமான எடுத்துக்காட்டுகளும் உங்களது திறனை மேம்படுத்த உதவி செய்யும். ஐபிபிஸ்  2022 ம் ஆண்டு கிளார்க் தேர்வில் வெற்றி அடைவதை சவாலாக நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள  புத்தகங்களில் எந்த புத்தகம் இந்தத் தேர்வுக்கு சிறந்தவை என்பதை கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்வதின் மூலம் கண்டறியலாம். இத்தேர்வானது இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். அவை முறையே  முதன்மை மற்றும் ப்ரிலிம்ஸ் ஆகும். இந்தக் கட்டுரை...
Uncategorized

அழகு…அழகு முக அழகுக்கு இத செய்யுங்க.

முகம் பளபளப்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்றால் தினமும் 3 முதல் 4 முறையாவது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அப்போது முகம் பொலிவாக  இருக்கும். தினமும் அரிசி கழுவிய கழுநீரில் நமது முகத்தைக் கழுவி வர முகத்தில் உள்ள அழுக்கு கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும். முகம் அழகு பெற தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் பொலிவுடனும். பளப்பளப்பாகவும் இருக்கும்.  வாரத்துக்கு ஒரு முறையாவது முகத்திற்கு ஆவி பிடிப்பது மிகவும் நல்லது ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி ஒரு புத்துணர்வு பிறக்கும். இதன் மூலம் முகப்பொலிவு எளிதில் ஏற்படும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க முகத்தில் சிறிதளவு முட்டைகோஸ் சாறினை தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை  நீரில் கழுவுவதன் மூலம் விரைவில் முகச் சுருக்கங்கள் நீங்க...
Uncategorized

சாபங்கள் நீங்க எளிய வழிகள்

ஆன்மிகத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4-வது ராசியில் இருந்தால் அவர்களுக்கு சாபம் இருக்கும். சாபம் என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்து அமையும். மற்றவர்களை ஏமாற்றினாலோ அல்லது துன்புறுத்தினாலோ, பாதிக்கப்பட்டவர்கள் விடும் வார்த்தைகள் தான் உங்களுக்கு சாபமாக வரும். இதில் மொத்தமாக 13 வகைகள் உள்ளது.  சாபம் வகைகள்: பெண் சாபம் பிரேத சாபம் பிரம்ம சாபம் சர்ப்ப சாபம் பித்ரு சாபம் கோ சாபம் பூமி சாபம் கங்கா சாபம் விருட்ச சாபம் தேவ சாபம் ரிஷி சாபம் முனி சாபம் குலதெய்வ சாபம் பெற்றோர் சாபம்: எந்த சாபம் வாங்கினாலும் பெற்றோர்களின் சாபத்தை மட்டும் வாங்க கூடாது. பெற்றோர்கள் மனவேதனை பட்டு விடும் சாபம் பழிக்கும் என்பது ஐதீகம். நீங்கள் வாழ்க்கையில் பல கஷ்டத்தை அனுபவிக்கலாம். பெற்றோரின் சாபம் நீங்க சண்டிகேஸ்வர சுவாமிக...
Uncategorized

“எவ்ளோ பெரிய பள்ளம்..” மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ்.. சூடேற்றும் பார்வதி நாயர்..!

மாடல் அழகியான பார்வதி நாயர் தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் நடிகையாக திரையுலகுக்கு வரும் முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். ஆனால் இவர் மென்பொருள் பொறியாளராக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய போது, நீ மிகவும் அழகாக இருக்கிறாய் நடிகையாக வரும் வாய்ப்பு உள்ளது என்று தோழிகள் கொடுத்த அட்வைஸ் இன் அடிப்படையில் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டு பாபின்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான இவர் நான்கு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கதை கதை என்ற திரைப்படத்திலும் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்...
Uncategorized

“அசுர வளர்ச்சி..” – டைட்டான மேலாடை.. – இளசுகளை மூச்சு முட்ட வைத்த பிக்பாஸ் கேப்ரிலா..!

3, சென்னையில் ஒருநாள், அப்பா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கேப்ரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களும் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளரான ஆஜித் என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடி வருகிறார். மட்டுமில்லாமல் தற்போது சீரியல் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகின்றார். சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக புடவை சகிதமாக தோன்றும் இவர் இணையதள பக்கங்களில் கட்டுக்கடங்கா கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர டிமாண்ட் இருக்கின்றது. கொழுகொழுவென இருக்கும் இவர் டைட்டான உடைகளை அணிந்து கொண்டு தனது அழகுகளை எடுப்பாக காட்டி பு...
Uncategorized

“பொன் மேனி உருகுதே..” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. – விவகாரமான போஸ்.. சூடேற்றும் ஷெரின்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் கிளாமர் குதிரையாக நடித்திருந்தார் நடிகை ஷெரின். அறிமுகமான முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றார் ஷெரின். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன இவரை சினிமா ஒதுக்கி வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். பிறகு சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் கணிசமான ரசிகர்கள் பட்டத்தையும் பெற்றார். இப்படி தனது கிடைத்த ரசிகர்களை தவறவிடக்கூடாத தவறவிடக் கூடாது என்ற நோக்கில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாகவே இருக்கின்றார். அம்மணி. அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றார். இவர் வெளியிடும் புகைப்ப...
Exit mobile version