Tuesday, September 24
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – ஒரு நிமிஷம் நஸ்ரியான்னு நெனசிட்டோம்..! – நிகிதா கவர்ச்சி விருந்து..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குனராக அறிமுகமான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிதா. தொடர்ந்து நடிகர் சரத்குமார் நடித்த சத்ரபதி, அதனைத் தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண், கார்த்தி நடிப்பில் வெளியாகி படுதோல்வி அடைந்த அலெக்ஸ் பாண்டியன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கடந்த 2017ஆம் ஆண்டு சுகந்தீப் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டிலானார் நிகிதா. தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கு ஜாஷ்மிரா என்ற மகள் இருக்கிறார். மகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த நிக்கிதா தற்போது மீண்டும் கேமரா முன்பு தோன்ற ஆயத்தமாகி வருகிறார். தற்பொழுது வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி விட்டார். இவர் தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில்...
Uncategorized

தம்மாந்தூண்டு ட்ரெஸ்.. முழு தொடையும் தெரிய.. கிளுகிளு போஸ்..! – உஷ்ணத்தை கூட்டும் பூஜா ஹெக்டே..!

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தமிழில் நடித்த இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தன. முதலில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்கு சென்று விட்டு வரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் பூஜாவின் பங்களிப்பு என்ன என்று தான் பலரும் கேள்வி எழுப்பினார். கவர்ச்சி ஒன்றே போதுமா படங்களில் நடிப்பதற்கு..? என்ற கேள்வியும் நோக்கி வீசப்பட்ட வருகிறது. ஆனாலும், தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகைகள் ஒருவராக இருந்து வருகிறார் பூஜா. மேலும் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனின் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக ...
Uncategorized

“வெயிட்டான பொண்ணு.. ஹாட்டு கண்ணு..” – கவர்ச்சி உடையில் “பீஸ்ட்” பட நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

சமூக வலைதளங்களில் பிரபலமான இளைஞர்கள் ஏராளம் இந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த காயத்ரி ஷான். தமிழ் பெண்ணான இவர் தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு டிக் டாக் செய்ததன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவராக அறியப்படுகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் மாலுக்குள் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய ஹாஸ்டேஜ்களில் ஒருவராக நடித்திருந்தார். தொடர்ந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவ்வாறு மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவ் ஆகவே இருக்கின்றார். அடிக்கடி ரீல்ஸ் விடுவது சாட் வீடியோக்களை வெளியிடுவது என இருக்கும் பட வாய்ப்புகளை பெற இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்பொழுது கிழிந்த ப...
Uncategorized

புளியந்தளிர் பருப்புக் கூட்டு

புளி, தினசரி உணவில் இடம் பெறும் முக்கிய பொருள். புளியின் தளிர் இலை மருத்துவ குணம் நிறைந்தது. கீரையை போல இளம் புளிய இலைகளை கொண்டு கூட்டு சமைத்து சாப்பிடும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் காணப்படுகிறது.இதனை தான் புளியந்தளிர் பருப்புக் கூட்டு என்பார்கள். தேவையானவை:   புளியந்தளிர் - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2,  பூண்டு - 2 பல்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு தாளிக்க:  குழம்பு வடகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,  கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு. செய்முறை:  துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாயை கீறிக்கொள்ள வேண்டும். வெந்த துவரம்பருப்புடன் புளியந் தளிர், வெங்காய...
Uncategorized

சொப்பன வாராஹி

சொப்பன வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள் இந்த அன்னையை உபாசனை செய்து இவளில் அருள் நமக்கு கிட்டிவிட்டால்,நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கனவில் வந்து பதில் கூறுவாள் எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பாள் தமிழ்நாட்டில் பலர் இந்த அன்னையின் அருள் பெற்று பிறருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் சொப்பனத்தில் வந்து பதில் தரும் தெய்வங்கள் சில இருக்கின்றன பத்மாவதி, எட்சிணி, வராகி போன்றவை இன்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன சொப்பன வராகி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர, வராகி அருளால் சகல சித்திகளும் கூடி வரும் துஷ்ட பிரயோகங்களால் (ஜின்,குறளி,மோகினி) அவதிப்படுபவர்கள் தினமும் வராகி மந்திரத்தை ஜபித்து வர அதில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம் அம்பாள் உபாசனை, ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கு வராகி மந்திரம் மிகப் பெரிய மஹா சக்தி வாய்ந்த கவசம் ஆகும் வராகியின் சக்தியை மனித மனத...
Uncategorized

இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம்

இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம்,  ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதற்கு காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உணவு மாற்றத்தை கூறலாம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும்.அப்படி செய்வதால் மன அமைதி எளிதில் கிடைக்கும். சாந்தி ஆசனம் செய்முறை: விரிப்பில் கிழக்கு திசை நோக்கி தலை வைத்து, மேற்கில் கால் வைத்து, கை கால்களை அகற்றி படுத்து கொள்ளவும். தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்து கொள்ளவும். கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும்.கண்களை மூடிக் கொள்ளவும். இப்போது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும். உங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்பணித்துவிட்டேன், அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று ரிலாக்ஸ் செய்யவும். மூளைக்கு கீழ் இரண்டு நா...
Uncategorized

ஜிமெயில் யூசரில் தெரிய வேண்டியவை

தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜி மெய்லை பயன்படுத்தி வருபவர்களில் எண்ணிக்கை நாளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் ஜிமெயில் செயலியில் நாம் பயன்படுத்தும் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். அட்வான்ஸ்ட் சேர்ச் Gmail இன் அட்வான்ஸ்டு சேர்ச் ஆப்ஷன், சேர்ச் அளவை குறைத்து, எளிதாக ரிசல்ட் கிடைத்திட உதவிகிறது. குறிப்பாக ஓரு நபரின் மெயிலை கண்டறிய, சேர்ச் பாக்ஸில் மெயிலை ஐடியை டைப் செய்து, மொத்த மெயிலில் உட்கார்ந்து தேட வேண்டும். ஆனால் இந்த அட்வான்ஸ்ட் சேர்ச் ஆப்ஷனில் சைஸ், தேதி, அட்டாச்மென்ட் இருக்கும் மெயில் ஆர் இல்லாத மெயில் என வகைப்படுத்தும் போது, எளியாக கண்டறியலாம். அன்டு சென்டு இது ஜிமெயில் நீங்கள் அனுப்பிய மெயிலில் எதேனும் தவறு இருப்பதை கண்டறிந்தால், அதனை அனுப்பாமல் கேன்சல் செய்யும் வசதி தான்...
Uncategorized

“Zoom செய்ய வேண்டாம்.. நானே காட்டுறேன்..” கேமராவை தொடைக்கு அருகில் வைத்து.. அதிர வைத்த சஞ்சிதா ஷெட்டி.!

சினிமா நடிகைகள், சினிமாவில் அறிமுகமாக உள்ள நடிகைகள், முன்னணியில் இருக்கும் நடிகைகள், மார்க்கெட் அவுட்டான நடிகைகள், இப்படி பல நடிகைகள் தங்களுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள கையாள கூடிய விதயம் என்ன என்றால் அது தங்களுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதுதான். தற்போது நடிகை சஞ்சிதா ஷெட்டி அப்படியான ஒரு கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தியுள்ளார். தன்னுடைய அழகுகளை க்ளோஸ் அப்பில் காட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி. மேலும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் ஹீரோயினுக்கு தங்கை தோழி போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உர...
Uncategorized

இது தொடையா..? இல்ல.. தேக்கு கடையா..? – இளசுகளை பெருமூச்சு விட வைத்த இளம் நடிகை.!

சமீபகாலமாக சினிமா நடிகைகள் மாடல் அழகிகள் ரசிகர்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் முக்கியமான ஒன்று கவர்ச்சியான போட்டோ சொத்துகளை நடத்தி அதை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அப்லோடு செய்வது படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் எல்லாம் ஒரு காலம். தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்கிற நிலைதான் நிலவுகிறது. அந்தவகையில் யாரென்றே தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன் தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகளை படம் போட்டு காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிரபல நடிகை திவி வத்யா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிரபல தெலுங்கு நடிகையான இவர் தெலுங்கு பிக்பாஸ் நான்காவது சீசனில...
Uncategorized

“ரகிட.. ரகிட..” – கவர்ச்சி உடையில் தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வரும் இவர் நடிகர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் .அ தன் பிறகு வாணி ராணி, இளவரசி, கஸ்தூரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக திகழ்கிறார். அசோக் சிந்தாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி தற்பொழுது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும் இருக்கிறார். தன்னுடைய கர்ப்பத்தை பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியுலகத்திற்கு அறிவித்தார் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து கர்ப்ப காலத்தில் நடிகைகள் நடத்தும் போட்டோ ஷூட்டுகள் போலவே வழக்கமான சில கர்ப்பகால போட்டோஷூட் களை நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் ஸ்ரீத...