Tuesday, September 24
Uncategorized

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் உப்பு லிங்கம்

  தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி ஆகும். அதே ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த ...
Uncategorized

ஆன்மீக புதையல்….

இந்தியாவில் தாஜ்மஹால் மட்டுமே அதிசயம் என்று உங்களை நம்பவைத்திருப்பார்கள் ஆனால் அதைவிட பல அதிசய புராதன வரலாறு கொண்ட கோவில்கள் இந்தியாவில் உள்ளது.  மறைக்கப்பட்ட அந்த கோவில்களில் ஒன்று கான்பூரில் உள்ள ஜெகநாதர் கோவில் இந்த கோவிலின் சிறப்பம்சம் மழை வருவதை முன்கூட்டியே ஊர் மக்களுக்கு சொல்லும் வகையில் கட்டப்பட்ட கோவில் ஆச்சரியமா இருக்கா வாங்க படிக்கலாம்.  கொளுத்தும் வெயிலில் கோவிலின் வரண்ட கூரையில் இருந்து தொடர்ந்து நீர் சொட்ட ஆரம்பிக்கும் ஒரு கட்டிடத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? ஆனால் மழைவர ஆரம்பித்தவுடனே கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுவது நின்றுவிடும். உத்தரபிரதேசத்தின் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கான்பூர் மாவட்டத்தின் பிதர்கான் மேம்பாட்டுத் தொகுதியிலிருந்து சரியாக மூன்று கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கும் கிராமம் உள்ளது   இதுபோன்ற ஒரு நிகழ்வு நாம் எந்த கட்டிடத்திலும் ...
Uncategorized

அமாவாசையன்று வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்?

அமாவாசையில் வாகனங்கள் ஏன் வாங்கக் கூடாது எனபதற்கு காரணம் உங்களுக்கு தெரியுமா.அதைப் பற்றி இந்த விரிவாக நீங்கள் விளக்கமாக படிக்கலாம்.  பஞ்சாங்கத்தில் நேத்திரம் ,ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு. அதாவது கண்கள் உயிர் எனப்பொருள்படும். எனவே நேத்திரம் என்றால் கண் என்று பொருள். இது பஞ்சாங்கத்தில் இரண்டு ,ஒன்று, ஒன்று, பூஜ்ஜியம் என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும்.  அம்மாவாசை தினத்தில் மட்டும் இவை பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என குறிக்கப்பட்டிருக்கும். எனவே அம்மாவாசை நேத்திர, ஜீவன் இல்லாத நாளாகும் . அதாவது கண்களும் உயிரும் இல்லாத நாள் தான் அம்மாவாசை என்று முன்னோர் கூறியிருக்கிறார்கள். நேத்திர, ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வியில் அடையும். வாங்கும் பொருட்கள் நிலைக்காது, விபத்து உண்டாகும்.  எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு என கூறப்...
Uncategorized

பூண்டு குழம்பு

நிறைய பேர் வீட்டில் பூண்டு குழம்பு செய்ய  பூண்டை முழுதாக போட்டு தான் வைப்பார்கள். ஆனால் பூண்டை அரைத்து பூண்டு குழம்பு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய்-4 டேபிள்ஸ்பூன், கடுகு அல்லது வெங்காய வடகம்-தாளிக்க சிறிதளவு, சின்ன வெங்காயம்-10 தோல் உரித்தது, தக்காளி-1 பழுத்தது , வெந்தயம்-கால்ஸ்பூன், கறிவேப்பிலை-ஒரு கொத்து, பெருங்காயம்-1/4 ஸ்பூன், புளி, பூண்டு-15 லிருந்து 20 ,மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள்-1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன். செய்முறை வீட்டில் இருக்கும் தடிமனான கடாயை வைத்து விட்டு, 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில்  வெங்காய வடகம் இருந்தால் போடவும் அத்துடன் சிறிதளவு கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள்.  கடுகு நன்றாக பொரிந்ததும், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்பு நறுக்கிய தக்காளி ...
Uncategorized

சிறந்த அப்பா விற்கான குணங்கள்.

ஒரு தந்தையின் தரம் அவர் தனக்கு மட்டுமல்ல அவருடைய குடும்பத்துக்காகவும் நிர்ணயிக்கும் குறிக்கோள்கள் கனவுகள் மற்றும் அபிலாசைகளை காணப்படுகிறது.  உங்கள் சொந்த அப்பா மீதான உங்கள் அபிமானத்தை நீங்கள் காட்டும் வேலையில் நீங்கள் ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்கு என்னென்ன தகுதிகள் தேவையாக இருக்கிறது என்பதை நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளை நேசிக்கிறார். ஆனால் அவர் குழந்தைகளை மோசமான நிகழ்வுகளில் இருந்து தள்ளி இருக்க விட மாட்டார். அவர் தனது குழந்தைகளின் தவறான செயல்களை கடுமையாக மறுக்கிறார் மற்றும் ஒரு விஷயத்தை நிரூபிக்க கடுமையான அன்பை பயன்படுத்துவார். தனது வார்த்தையின் சக்தியால் அவர் பிள்ளைகளை கட்டுப்படுத்துவார். ஒரு நல்ல தந்தை தனது பிள்ளைகள் தவறு செய்வதை அனுமதிக்க மாட்டார். அவ்வாறு செய்யக்கூடிய குழந்தைகளிடம் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி எதார்த்தமாக கூறுவார். பொறுப்பற்...
Uncategorized

விதவிதமான கவர்ச்சி உடையில்…. விவகாரமான போஸ் கொடுத்துள்ள ரெஜினா..!

ரெஜினா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது.. எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப் போறேன் என்ற பாடல்தான் என்றால் அந்த அளவுக்கு அந்தப் பாடலில் கவர்ச்சியில் அதகளம் செய்திருப்பார் ரெஜினா . தமிழ் தெலுங்கு இந்தி என பல இந்திய மொழிப் படங்களில் பிரபல நடிகையாக வலம் வரும் ரெஜினா சமீபத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து பேசிய ரெஜினா பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் வாய்ப்பு எனக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது சரி ஒரே மாதிரியான ஐட்டம் பாடல்களில் ஆடுவதும் சரி என் மீது ரசிகர்களுக்கு இருக்கும் நடிகை என்ற பிம்பத்தை உடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எனவே இப்படியான வாய்ப்புகளை நான் தேர்வு செய்வதில்லை. சில வருடங்களுக்கு முன்பு சிரஞ்சீவியுடன் ஆட...
Uncategorized

“உடம்புல எத்தனை மச்சம் இருக்கு.. எண்ணிக்கோங்க..” – உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன். பேட்ட, மாஸ்டர், மாறன் என தமிழில் இவர் நடித்த மூன்று படங்களுமே முன்னணி நடிகர்களுடன் தான். இப்படி ஆரம்பம் முதலே அட்ராசிட்டி செய்து வரும் மாளவிகா மோகனன் இணையத்தில் செய்யும் சேட்டைகள் நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். சமீபத்தில்கூட மாளவிகா மோகன் என்ற பேரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று வந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நச்சு நச்சு என பதிலடி கொடுத்து செய்திகளில் தன்னுடைய பெயர் வருமாறு பார்த்துக்கொண்டார் அம்மணி. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக நிறுத்திக் கொள்ளும் எண்ணத்தில் மாளவிகா மோகனன் இல்லை என்பது அவர் இன்று வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்ததும் தெரியவருகின்றது. உடம்பில் எத்தனை மச்சம் இருக்கு எண்ணி பார்த்துக்கோங்க என்று சொல்வதுபோல மற்றும் இருக்கும் பகுதிகளை ஆடையால் மூடாமல் அப்பட்ட...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? – குட்டியான பாவாடையில்.. அலறவிடும் பிரியங்கா மோகன்..!

ஜாலியா நான் வருவேன் இது பிரைவேட் பார்ட்டிதான்.. என்று திரையரங்குகளில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் பிரியங்கா மோகன். தற்பொழுது தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு குட்டையான பாவாடை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றது. சினிமாவில் இழுத்துப் போர்த்திக்கொண்டு குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா மோகனின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகித்தான் போனார்கள். நிஜமாகவே இது பிரியங்கா முகம் தானா என்று அவருடைய முகத்தையும் Zoom செய்து பார்த்த ரசிகர்கள் ஏராளம். அப்படித்தான் இருக்கிறது அம்மணியின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம். வெளிநாட்டு வீதிகளில் கவர்ச்சியான உடையில் நின்று கொண்டிருக்கும் அவரது தொடை அழகை இலாவகமாக கேமரா லென்ஸ் களின் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார்...
Uncategorized

பின்னழகு வரை கிழிந்த பேண்ட்.. தொடை தெரிய குத்த வைத்திருக்கும் அமலாபால்..! – வைரல் போட்டோஸ்..!

அமலாபால் என்றாலே சர்ச்சைதான். ஆரம்பம் சிந்து சமவெளி முதல் இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் வரை சர்ச்சைக்கு பஞ்சமில்லை. சினிமா வாழ்க்கை மட்டும் இல்லாமல் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சையான விஷயங்களை அனுபவித்து வருகிறார் நடிகை அமலாபால். இவர் அறிமுகமான சிந்துசமவெளி என்ற திரைப்படம் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபல படுத்திருந்தாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தியேட்டர்களில் ஓடக்கூடிய அளவுக்கு பல பிட்டுகளை அந்த படத்தில் இணைத்திருந்தனர். நடிகர் ஹரீஷ் கல்யாண் அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் நடித்த தலைவா திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அந்த படத்தின் இயக்குனர் A.L.விஜயுடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணமும் செய்துகொண்டார். பெற்றோரின் முழுமையான சம்மதமின்றி நடந்தேறிய இந்த திருமணம் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. திருமணத...
Uncategorized

மரத்தில் குரங்கு போல அமர்ந்து கொண்டு தொடையை காட்டி.. சூடேற்றும் விருமாண்டி அபிராமி..!

கடந்த 2004ஆம் ஆண்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி ரிலீசான திரைப்படம்தான் விருமாண்டி இந்த படத்தின் தலைப்பில் ஆரம்பித்து படத்தின் கதைக்களம் வரை ஏகப்பட்ட சர்ச்சைகள் இதனை சுற்றி வட்டமடித்து. நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அபிராமி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றதால் விருமாண்டி அபிராமி என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். இந்த திரைப்படத்தில் பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை படமாக்கிய, படம் நடப்பதாக சொல்லப்பட்ட ஊரின் தன்மைகளை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியிருப்பார் கமல்ஹாசன். இந்த படத்திற்கு பிறகு நடிகை விருமாண்டி அபிராமிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழ...
Exit mobile version