Tuesday, September 24
Uncategorized

என்ன பெரிய மியா கலிஃபா.. சிம்ரன் கேள்வி பட்டிருக்கியா..? – இணையத்தை திணறடிக்கும் சிம்ரன்..!

என்னடா பெரிய மியா கலிஃபா.. சிம்ரன் கேள்விப்பட்டிருக்கியா...? என்று மீம்களை பறக்கி விட்டு வருகின்றனர் நடிகை சிம்ரனின் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற அனைத்து நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை சிம்ரன் ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்கவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. இந்த குறை உடனேயே திருமணத்தை செய்து கொண்டு குழந்தை குட்டி கல்யாண வாழ்க்கை என்று செட்டில் ஆனார் சிம்ரன். லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க முடியவில்லையே என்ற தன்னுடைய வேதனையை பல பேட்டிகளில் பதிவுசெய்துள்ளார் நடிகை சிம்ரன். அந்த வேதனையை போக்கும் விதமாக வந்தவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை சிம்ரன். 90ஸ...
Uncategorized

கிராமத்து கூட்டாஞ்சோறு

கிராமத்தில் உறவுகள் எல்லாம் ஓன்றாக கூடி இருக்கும் சமீபத்தில் அனைவரும் சேர்த்து சமைத்து உண்ணும் அருமையான உணவு தான் இந்த கூட்டாஞ்சோறு. இதனை கூடி உண்பதால் கூட்டாஞ்சோறு என்று பெயர் பெற்றது. சூடாக அனைவரும் சேர்த்து சாப்பிட இதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது தான் உண்மை. அப்படி பட்ட இந்த கூட்டாஞ்சோறினை எப்படி செய்யலாம் என்பதை காணலாம். தேவையானவை:  அரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு,  புளி - நெல்லிக்காய் அளவு, வாழைக்காய் - ஒன்று, கத்திரிக்காய் - 4, இளம் முருங்கைக்காய் - ஒன்று, அவரைக்காய் - 10, வெள்ளை முள்ளங்கி - ஒன்று (இவற்றைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்), முங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு. வதக்க: நாட்டுத் தக்காளி - 3 (நறுக்கவும்), நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப். வறுத்து அரைக்க:  தனியா...
Uncategorized

பனங்கிழங்கு பாயசம்

பனங்கிழங்கினை கொண்டு எண்ணற்ற உணவுப் பண்டங்களை நமது முன்னோர்கள் தயாரித்து வந்தார். அந்த வரிசையில் இன்று நாம் பனங் கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பனங்கிழங்கினை  பயன்படுத்துவதின் மூலம் நீரிழிவு வியாதியில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த பனங்கிழங்கு உணவுப் பொருட்களை கொடுத்து வருவதால் எண்ணற்ற பயன்கள் ஏற்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இனி பனங்கிழங்கினை கொண்டு எப்படி பாயசம் செய்யலாம் என்பதை காண்போம். பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள் இரும்புச் சத்து கால்சியம் நார்ச்சத்து பாஸ்பரஸ் தாதுக்கள் வைட்டமின் பி பி1 சி ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தேவையானவை:  பனங்கிழங்கு - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், பனை வெல்லக் கரைசல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா  2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை:  ...
Uncategorized

தொடையை காட்டி… திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்துள்ள அணு இம்மானுவேல்..!

தமிழ் சினிமாவிற்கு இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை அனு இம்மானுவேல். தமிழ் மற்றும் இல்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வரும் அனு இம்மானுவேல். சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படத்தின் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எநம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் காந்த கண்ணழகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து அம்மணி தமிழ் சினிமாவில் இருந்து சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில...
Uncategorized

ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.   அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.   காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின் போது, சொல்லுதல் கூடாது சுத்தமான இடத்தில்தான் ஜபிக்க வேண்டும்.   கற்பூர ஹாரத்தி - சூடம் காண்பித்தல் பற்றி   சூடம் காண்பிக்கும் போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்க வேண்டும்.   தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும். முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.    வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.   எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய...
Uncategorized

“ஒன்னு போதும் நின்னு பேசும்..” – கவர்ச்சி உடையில் சொக்க வைத்த ராஜா ராணி பட நடிகை..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி ஒரே திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய திரைப்படமான ராஜா ராணி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தொடர்ந்து ஏழாம் அறிவு காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர் இடையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். கர்நாடகாவை சேர்ந்த இவர் IPL போட்டியின் போது CSKவிடம் RCB தோற்ற விரக்தியில்.. நானும் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று.. சென்னை மக்களே நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள்.. நாங்கள் கொடுக்கிறோம்.. மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள்.. நாங்கள் கொடுக்கிறோம் உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரங்களை வந்து ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பதற்கு இடம் கொடுத்தால் படுப்பதற்கு இடம் கேட்கிறார்கள். எங்களுடைய இரக்கத்தால் நீங்கள் அரையிறுதிக்கு முன்னேறி விடுவீர்கள்.. நாங்கள்...
Uncategorized

அடேங்கப்பா.. எவ்ளோ பெரிய்ய்ய பள்ளம்.. – கவர்ச்சி உடையில் குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள ஷெரின்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அழகான நடிப்பாலும் கவர்ச்சியான பார்வையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஷெரின். தமிழ் சினிமாவில் சிம்ரன், திரிஷா, நயன்தாரா போல உயரத்துக்கு வருவார் என்று அப்போது இருந்த ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஷெரின். தொடர்ந்து சில படங்களில் நடித்ததுடன் சினிமாவை விட்டு காணாமல் போனார். இதற்கு அவருடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள், மற்றும் உடல் எடை கூடியது, முகத்தை மாற்றி அமைக்க தன்னுடைய தெத்துப்பல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றியது உள்ளிட்ட சில காரணங்கள் இருக்கின்றன. இப்படி காணாமல் போன இவரை கண்டுபிடித்து அலேக்காக தூக்கி வந்தது பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வைத்தது பிக்பாஸ் குழு. இதனால், ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரிட்சயமான ஷெரின் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப...
Uncategorized

‘சூப்பர் 77’ தி கிரேட் ஏ.வி.எம் புரொடக்க்ஷன்

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து நான்கு தலைமுறைகளாக திரைப்படங்கள் தயாரித்து வரும் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் தான் ஏ.வி.மெயப்ப செட்டியாரால் நிறுவப்பட்ட  இந்திய திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோ.இது 1945 ல் சென்னையில் உள்ள வடபழனி பகுதியில் நிறுவப்பட்டது. இதன் உரிமையாளரான ஏ.வி.மெய்யப்பன் தனது 16 வயதில் கிராமபோன் பதிவுகளை தயாரிக்க முடிவு செய்து சென்னைக்கு போனார். அங்கு அவரின் நண்பர்கள் கே.எஸ்.நாராயண ஐயங்கார், சுப்பையா செட்டியார்,கே.பி. வரதாச்சாரி,கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி ஆகியோரோடு இணைந்து பல பதிவுகளைத் தயாரித்தார். இதனை அடுத்து1931 ல் டாக்கி சகாப்தத்தின் விடியல் சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸைத் தொடங்க மெய்யப்பனை ஊக்கப்படுத்தியது. இது அவரின் முதல் திரைப்பட முயற்சியான "அல்லி அர்ஜுனா" என்ற ஒரு இந்து புராணத்தை மையமாக கொண்ட திரைப்படத்தைத் எடுக்க தொடங்கி ரத்னாவலி என்ற பெயரில் வெளியிட அது மொத்த...
Uncategorized

“பேரழகி…” – மேலாடையை திறந்து விட்டு சகலமும் தெரிய பிரணிதா குளுகுளு போஸ்..!

நடிகர் கார்த்தியின் சகுனி நடிகர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். கடந்த 2001ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் இவருக்கு எளிமையான முறையில் வளைகாப்பு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. சமீபகாலமாக நடிகைகள் கர்ப்பமானதும் ப்ரெக்னன்ஸி போட்டோ ஷூட் என்ற பெயரில் வாரத்திற்கு ஒருமுறை விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கர்ப்பமான வயிறு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வகையில், பிரணிதாவும் போட்டோ ஷூட்களை நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மேடையை திறந்துவிட்டு இதனுடைய அளவுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ...
Uncategorized

பவி டீச்சரா இது..? – ஓவர் டைட்டான ஜிம் உடையில் போஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஆஹா கல்யாணம் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் நடிகை பிரிகிடா சாகா. இவருக்கு திடீரென லட்சக்கணக்கில் காதலர்கள் உருவானார்கள். நீங்க தான் எங்களோட க்ரஷ் என உருகினார்கள். ரசிகர்கள் என்பதைத் தாண்டி இவருடைய முகவெட்டு ரசிகர்களின் காதலை தூண்டிவிட்டு அம்மணியின் காதலர்களாக ஆக்கியது என்றால் அது மிகையாகாது. பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் அக்மார்க் தமிழ் பெண் போன்ற தோற்றம் போன்ற சில அமைப்புகள் இந்த பிரபலத்திற்கு காரணம். இந்நிலையில் தளபதி 66 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளன. சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சிலருக்கு மட்டுமே படவாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தற்பொழுது ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இரவின் நிழல் என்ற திரைப்படத...