Tuesday, September 24
Uncategorized

பூசணிக்காய்,மொச்சை கொண்டைகடலை கூட்டு.

மொச்சை, கொண்டைக்கடலை யோடும் பூசணிக்காய் கலந்து கூட்டு செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் எளிதில் கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீர் இருந்தாலும் அது பிரிந்து வெளியே சிறுநீராக செல்லும். இந்த கூட்டினை உண்பதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படா.து உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து அதிகளவு கிடைக்கும் அப்படிப்பட்ட இந்த கூட்டினை செய்யக்கூடிய விதத்தில் இனி பார்க்கலாம் தேவையானவை:  நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப் வெந்த துவரம்பருப்பு - அரை கப் உலர்ந்த மொச்சை - 50 கிராம் கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம் புளித் தண்ணீர் எலுமிச்சைச் சாறு - சிறிதளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு மஞ்சள்தூள் உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு. &...
Uncategorized

பப்பாளி இலையின் பயன்கள்.

பப்பாளி எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட மரம். அன்றாடம் நாம் சாப்பிடும் பழங்களில் இருக்கும் மருத்துவ நன்மைகளை விட இந்த பப்பாளி இலையில் இருக்கும் மருத்துவக் குணங்களும் நன்மைகளும் மிக அதிகமாக உள்ளது.  இந்த பப்பாளி மரத்தின் இலை மட்டுமல்ல பூ பட்டை வேர் பழம் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது.  பப்பாளி இலை... பப்பாளி இலையில் அதிகளவு பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் என்னைப்போன்ற நிரம்பி களும் கால்சியம் பொட்டாசியம், சோடியம் மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிக அளவு உள்ளது.  எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நாம் ஏராளமான நன்மைகளை பெறலாம்.  பப்பாளி இலை ஜூஸ்  குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் ரத்தத் தட்டுக்கள் குறைந்தால் அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.  பப்பாளி இலைச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த செல்களின் உற்பத்தி...
Uncategorized

இளநீர் சூப்

இளநீர் அனைவருக்கும் ஏற்ற உடலுக்கு ஆரோக்கியமான இயற்கை பானம். இந்த இளநீரில் அதிகமாக நாம் உட்கொள்வதின் மூலம் உடல் சூடு தணிந்து உடலுக்குத் தேவையான ஆற்றல் எளிதில் கிடைக்கும். அப்படிப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த இளநீரைக் கொண்டு இளநீரை சூப்பாக தயாரிப்பது எப்படி என்பதை காணலாம் குளிர் காலத்தில் மட்டுமல்ல கோடை காலத்திலும் எடுத்துக்கொள்வதன் மூலம் பல உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இளநீரில் உள்ள சத்துக்கள் சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களான பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில்  உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீர் சூப்  செய்ய தேவையான பொருட்களை பார்க்கலாம் தேவையான பொருட்கள்:  இளநீர் - 2 கப் தக்காளிச் சாறு - கால் கப் இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள் ...
Uncategorized

“குட்டியூண்டு மேலாடை.. அதை விட குட்டியான பாவாடை…” – குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட சஞ்சிதா..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. 2010ஆம் ஆண்டு தமிழில் அழுக்கன் அழகாகின்றான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வந்தன. கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி. தற்போது தமிழில் பல்லு படாம பாத்துக்க, அழகிய கண்ணே உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி சற்றே உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறி உள்ளார்.   View this post on Instagram   A post shared by Tamiz...
Uncategorized

மாதுளம் பழத்தால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்.

மாதுளை வரலாறு  முந்தைய காலத்திலிருந்து பயிரிடப் படும் பழ வகையாகும். எனினும் பெர்சியா மாதுளையின் பூர்வீகமாக சொல்லப்படுகிறது. பெர்சியாவில் இருந்து அரபு நாடுகள் வழியாக ஆப்கனிஸ்தான், சைனா இந்தியா போன்ற நாடுகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது. வேறு பெயர்கள் ஆங்கிலத்தில் போம்க்ரானைட் என்றும், ஹிந்தியில் அனார், அனார்டானா என்றும், தெலுங்கில் டனிம்மா பண்டு, டலிம்பா என்றும், கன்னடத்தில் டலிம்போ, டலிம்பாரி என்றும், மலையாளத்தில் மாதலநரங்கா, உரியன் பழம் என்று அழைக்கப்படுகிறது தீமை செய்யும் மாதுளை மாதுளை அனைவரும் விரும்பி  சாப்பிடும் ஓர் உணவாக பழங்களில உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைவருக்கும் பல நன்மைகளை தருகிறது .அப்படி அனைவரும் விரும்பி உண்ணும் பழமான மாதுளம் பழம்  பல நன்மைகளை அளித்தாலும் இதனால் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  ...
Uncategorized

நோ பேண்ட்.. உள்ளாடை தெரிய.. டாப் ஆங்கிளில் மாளவிகா செல்ஃபி..! – வைரல் வீடியோ..!

சினிமாவில் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா திருமணம் செய்த பின்பு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார். திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிய ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அவர் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்வேதா மேனன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவிற்காக மாளவிகா என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்த மாளவிகா பிரபல அரசியல்வாதி ஒருவரின் தொந்தரவு காரணமாக திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் என கூறப்பட்டது. தமிழில் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா அதைத்தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே ரோஜாவனம் வெற்றிக்கொடிகட்டு பேரழகன் ஐயா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களில் நடித்தா...
Uncategorized

கவர்ச்சி உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சி போஸ்..! – அலற விடும் நிவேதா தாமஸ்..!

நடிகை நிவேதா தாமஸ் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது தன்னுடைய கவனம் முழுவதையும் தெலுங்கு சினிமாவில் செலுத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களில் கணக்கில் எடுத்து பார்த்தாள் தமிழில் நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம், ஜில்லா, தர்பார் என நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் நிவேதா தாமஸ். கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் எட்டு வருடங்கள் கழித்து தற்போது மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் எந்தடா ஷாஜி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது ஹீரோயினாக தன்னுடைய இரண்டாவது பட மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் வித விதமான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புக...
Uncategorized

கொசுவலை போன்ற பேண்ட்.. தொடையை காட்டி அலற வைத்த ரம்யா கிருஷ்ணன்..!

தென்னிந்திய சினிமாவில் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு முகமாக ரம்யா கிருஷ்ணன் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் முக்கியமான அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் 80s, 90s என கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை ஹீரோயினாகவே நடித்து வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும், சரி கவர்ச்சி குதிரையாக துள்ளி குதிக்கும் கிளாமர் வேடமாக இருந்தாலும் சரி, இரண்டிலும் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் கனகச்சிதமாக செய்யக்கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உயர்ந்தார் ரம்யாகிருஷ்ணன். தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் இவர் பல படங்களில் துணை கதாபாத்திர...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? – வைரலாகும் போட்டோஸ்..!

கடந்த 1998ஆம் ஆண்டு திருச்சூரில் பிறந்த நடிகை ரேபேக்கா குழந்தை நட்சத்திரமாக Kunjikoonan என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் திருவம்பாடி கம்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவரை பிரபலமாக்கியது கஸ்தூரிமான் என்ற சீரியல் தான். இந்த சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் கொச்சி டைம்ஸ் என்ற பத்திரிகை நடத்திய சர்வேயில் TOP 15 சீரியல் நடிகைகள் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து இருந்தார் நடிகை ரெபேக்கா சந்தோஷ். தற்போது தெலுங்கில் சூர்யா டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார் அம்மணி. மட்டுமன்றி கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சினேகா கூடு என்ற படத்தில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ரியால்டி நிகழ்ச்சியிலும் அவ்வப்போது கலந்து கொண்டு வரும் இவ்வாறு ச...
Uncategorized

பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு.. மோசமான போஸ் கொடுத்துள்ள சம்யுக்தா ஹெக்டே..!

தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சம்யுக்தா ஹெக்டே அதைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திலும் குடும்ப பாங்காக நடித்த சமூகம் தன்னுடைய சமூக வலைதளங்களில் கிராமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பர்டி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சம்பவத்தை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் என்ற படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ஜீவி பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பப்பி திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பைப் பெற்று இவரை இளவட்டங்கள் மத்தியில் பிரபலமாக்கியது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மதலீலை என்ற படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில்,...
Exit mobile version