Tuesday, September 24
Uncategorized

சத்தியராஜ் எனக்காக அதை வெட்டினார்..! – நடிகை அனுமோல் ஒப்பன் டாக்..!

நடிகை சஜிதா கடந்த 2013ஆம் ஆண்டு ஜோதி இயக்கியிருந்த ஷட்டர் என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய இயக்குனர் ஏ எல் விஜய் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு பிரபல எடிட்டர் ஆன ஆண்டனி என்பவரை இயக்குனராக அமர்த்தி "ஒரு நாள் இரவில்" என்று தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்தார். இந்த படத்தில் ஹீரோவாக சத்யராஜ் நடிக்க ஹீரோயினாக நடிகை அனுமோல் நடித்தார். தன் வீட்டின் எதிரில் உள்ள ஷட்டர் போடப்பட்ட கடைக்குள் தன்னுடைய அல்ப்ப புத்தியால் விலைமாதுவுடன் சிக்கிக்கொள்ளும் ஹீரோ விடியவிடிய அந்த கடைக்கு உள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் ஹீரோவை காணவில்லை என்று அவருடைய குடும்பத்தார் தேடுகின்றனர். வீட்டின் எதிரிலேயே அந்த கடைக்குள் இருக்கும் ஹீரோ எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார் என்பதும் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த படத...
Uncategorized

“பாவாடையை செங்குத்தாக கிழித்து விட்டு..” – தொடையை காட்டி விருது விழாவை மிரள விட்ட தமன்னா..!

கடந்த சில நாட்களாக நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தினந்தோறும் கலந்து கொள்ளும் நடிகை தமன்னா ஒவ்வொரு நாளும் விதவிதமான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு கிளாமர் கிரீட் வைத்து வருகிறார். இந்த வகையில் இன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகை தமன்னா கருப்பு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரியும் படியான உடையில் தோன்றி இருந்தால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பால் போன்ற தொடைக்கு டிரேட் மார்க் வாங்கி வைத்துள்ள தமன்னா தன்னுடைய தொடை அழகை பிரதானமாக காட்டும் விதமாக உடைகளை மட்டுமே தேர்வு செய்து அணிந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அழகான கவர்ச்சியான அந்த கருப்பு நிற உடையில் படு சூடாக வந்திருந்து கேன்ஸ் அரங்கை அலங்கரித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சித்து வரும் நடிகை தமன்னாவின் ஹீரோயின் ஓட்டம் நிறைவடைந்து விட்டது என்று சினிமா ஜோதிடர்கள் பலர...
Uncategorized

கவர்ச்சிக்கு “NO” சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சாணி காயிதம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆக்ரோஷமான இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் சாணி காயிதம் படத்தின் கதாபாத்திரத்துக்கு நேர் எதிராக படு கிளாமரான மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்து, படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் வரை படு சூடான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார். தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்க கீர்த்தி சுரேஷ் அடுத்து ரசிகர்களின் மட்டும் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதாக இணையத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் ...
Uncategorized

ஷகிலாவை ஓரம் கட்டிய ஷாலு ஷம்மு..! – அடேங்கப்பா.. என வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனைத் தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் அம்மணி. இதன் பயனாக இரண்டாம் குத்து திரைப்படத்திலும் மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்து இருந்தார். எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் பல முயற்சிகளை செய்து வரும் இவருக்கு அந்த ஆசை இன்னும் கைகூடவில்லை. விரைவில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ரசிகர்கள் ஏடாகூடமான கேள்வி கேட்டாலும் சலைக்காமல் தில்லாக பதில் கொடுக்கும் ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி யாரேனும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை மோசமாக வர்ணித்தால் ...
Uncategorized

“அப்போவே இப்படி காட்டியிருந்தா.. வேற லெவலுக்கு போயிருப்பீங்க..” – தொடையை காட்டி மிரள வைத்த மீரா ஜாஸ்மின்..!

சினிமாவில் 2000 முதல் 2010 வரை பிரபலமான நடிகைகள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் மீராஜாஸ்மின் பெயரும் இருக்கும். எனக்கு பொண்ணு பார்த்தால் மீராஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக பார்க்க வேண்டும் என்று இளவட்டங்கள் கதறிக் கொண்டிருந்த நேரம் அது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த மீராஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் உடல் எடை கூடி குண்டாகி போனார். குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தி வந்த மீரா ஜாஸ்மின் தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் அவர்களின் எதிர்கால நலன் கருதி மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது அவர் சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் தெரிகின்றது. இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போதும் அழகு குறையாமல் இளம் நடிகையை போலவே மின்னுகி...
Uncategorized

சன்னிலியோனை ஓரம் கட்டிய ரித்திகா சிங்..! – எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல..!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரித்திகா சிங் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ரித்திகா சிங் முதல்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் திரை உலகம் இவரை திரும்பி பார்த்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளையும் கொடுத்து அழகு பார்த்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரே வருடத்தில் மூன்று படங்கள் நடிக்கும் நடிகையாக தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். இவருக்கு பட வாய்ப்புகள் கிடை...
Uncategorized

“நாட்டுக்கட்ட + ஃபாரின் சரக்கு..” – தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் VJ மகேஸ்வரி..!

குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ள வீ.ஜே மகேஸ்வரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதிலும் அணிந்திருப்பதே குட்டையான பாவாடை அதில் ஒரு காலை தூக்கி வைத்து தன்னுடைய கால்களுக்கு நடுவே ஒரு சரக்கு பாட்டிலை வைத்து மறைத்து படு கிளாமரான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள விஜய் மகேஸ்வரியை பார்த்த ரசிகர்கள் இப்போ காட்டக்கூடிய கவர்ச்சியை ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி காட்டியிருந்தார் சினிமாவுல நீங்கதான் நம்பர் 1 என்று கூறி வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரசியமாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் இந்த மகேஸ்வரி. திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்ட மகேஸ்வரிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது சிங்கிள் மதறாக வாழ்ந்து வருகின்றார். தற்போதும...
Uncategorized

“ப்பா.. என்னா அழகு டா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – சீரியல் நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி அருள்மொழியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மாயன் என்ற கதாபாத்திரத்தின் தங்கையாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. தமிழகத்தை சேர்ந்த இவர் மதுரை மற்றும் கோவையில் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவர். இவருடைய அம்மா ஒரு ஆசிரியை ஆவார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த இவர் சில்லாக்கி டும்மா என்ற யூடியூப் சேனலில் நடிகையாக நடிக்க வாய்ப்பு வந்தது அந்த சேனலில் ஏராளமான கேளிக்கை வீடியோக்களில் நடித்திருந்த இவர் சீரியல் நடிகையாக உயர்ந்தார். குறும் படங்கள் சிலவற்றில் நடித்திருந்த இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலர் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது....
Uncategorized

“என் கேலரியில் இருந்து சில செல்ஃபி..” – ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படங்கள்..!

நடிகர் ரஜினியின் 160 என்பது படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் 160 ஒன்பதாவது படம் உருவாகி வருகின்றது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் படுபயங்கரமான வில்லியாக நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். தற்போது மீண்டும் ரஜினியின் 169 படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன...
Uncategorized

கருப்பு நிற கவர்ச்சி உடையில்.. கையை தூக்கி.. திவ்யதர்ஷினி ஹாட் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 20 வருடத்திற்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பிரபல தனியார் தொலைக்காட்சியின் சன் டிவியில் தடயம் என்ற தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார் நடிகை திவ்யதர்ஷினி. அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்தவர் அந்த பணி அவருக்கு மிகவும் பிடித்து போனதால் தொகுப்பாளினியாகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்தார் விஜய் டிவியின் நம்பர் ஒன் தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதும் விகடன் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தற்போதும் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வரும் இவர் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி தற்பொழுது கருப்ப...