Tuesday, September 24
Uncategorized

பிரபல நடிகரின் பேரனுடன் ஊர் சுற்றும் அபிராமி வெங்கடாச்சலம்..! – யாருன்னு பாருங்க.!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் வட்டியுடன் காரில் ஊர் சுற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றிருந்தார். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான அபிநய் வட்டி பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்று இருந்தார். இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரபலமானவர்கள் தான். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவருக்கு மத்தியிலும் நல்ல நட்பு மலர்ந்தது.அ பிராமி வெங்கடாச்சலம் அபினை மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸுக்கு அல்டிமேட்டில் ட்ரயோவாக வலம் வந்தனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உருவான நட்பை பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடர்ந்து வரும் அபிராமி வெங்கடாச்சலம் அபிநய வட்டியுடன் அவரது காரில் ஊர் சுற்றும் வீடியோக்களை தனது வலைத்...
Uncategorized

ஓ.. இது தான் புளூ பிலிமா..? – சீரியல் நடிகை வெளியிட்ட படு சூடான போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை சரண்யா துராடி நடிப்பின் உள்ள அதீத ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, வைதேகி காத்திருந்தாள், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் தான். இந்த சீரியல் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விட்டது, முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, நடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, என தனக்கு கிடைத்த பணிகளை சிறப்பாக செய்து வந்தார் சரண்யா. அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார் அந்த வகையில் உடலோடு ஒட்டியப்ளூ கலர் ஆடை ஒன்றை அணி...
Uncategorized

“செம்ம செக்ஸி..” – தொப்புள் தெரிய புடவை அணிந்து கொண்டு சூடேற்றும் இளம் நடிகை..! – வைரல் போட்டோஸ்…!

நடிகை கருணா புருஷன் தெலுங்கில் சீரியல் நடிகையாகவும் சினிமா நடிகையாகவும் நடித்து பிரபலமானவர். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு சில தெலுங்கு படங்களிலும் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் விகாரி என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவர் பணியாற்றியது இவரை ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கியது. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் பாரத் பூஷன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வருகின்றார். சீரியலில் சீரியலை விட சமூக வலைதளங்கள் மூலம் இன்றைய இளைஞர்களை சென்று சேரலாம் என்பதை தெரிந்து கொண்ட கருணா புருஷன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அந்த வகையில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவி...
Uncategorized

தொப்புள் வரை கிழிந்த மேலாடை.. லெக்கின்ஸ் பேண்ட்.. இளசுகளை சுண்டி இழுத்த இளம் நடிகை..!

பல்லவி கோஷ் பிரபல தெலுங்கு நடிகை இயக்குனர் சதீஷ் குமார் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அமுதா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது தெலுங்கு நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தில் அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள செகந்திராபாத் என்ற நகரில் சில்க் எம்போரியம் ஒன்றை அவர் திறந்து வைத்தார். நடிகை ஆவதற்கு முன்பு மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த இவர் பல நிறுவனங்களுக்கு மற்றும் பிராண்டுகளுக்கு மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அதன்மூலம் கல்லா கட்டி வருகிறார். இந்நிலையில் இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள் சிலவற்றை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி....
Uncategorized

மேலாடையை கழட்டி விட்டு.. சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தவர்கள் சீரியலில் நடிக்க வருவது ஒன்றும் இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல காலம் காலமாக நடக்கும் விஷயம்தான். அந்த வகையில் சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்ரித்திகா நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் மலராத மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் சென்னையில் குடியேறினார் முதல் பக்கா சென்னை பெண்ணாக மாறி விட்டார் என்றுதான் கூற வேண்டும். தமிழில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகையாக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்...
Uncategorized

என் ஜட்டியை கூட விட்டு வைக்கல… மோக்னா நாயுடு பரபரப்பு புகார்..!

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "சரவணா" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மேக்னா நாயுடு அதனை தொடர்ந்து ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தயம், குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் என்னுடைய ஜட்டியை கூட விட்டு வைக்கவில்லை என்று இவர் கொடுத்துள்ள பரபரப்பு புகார் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவாவில் இருக்கக்கூடிய என்னுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தம்பதிகள் வாடகை தராமல் சென்றதுடன் வீட்டில் இருந்த என்னுடைய உள்ளாடையை கூட விடாமல் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டனர் என்று புகார் கூறியுள்ளார் மேக்னா நாயுடு. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது எனக்கு கோவாவில் சொந்தமான ஒரு வீடு இருக்கின்றது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். அதில் திருமணமான தம்பதியினர் வந்து தங்கியிருந்தனர். அவர்களின...
Uncategorized

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – வைரலாகும் தாமிரபரணி பானு புகைப்படங்கள்..!

சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சில நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே புகழின் உச்சிக்கு சென்று விடுவார்கள். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு காலத்தை கடத்தி அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போன பிறகு மீண்டும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என்று தங்களுடைய பேங்க் பேலன்சை ஏற்றுக்கொள்ள கவர்ச்சியாக நடிக்க முன்வருவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது என்று கணிக்கப்பட்ட நடிகையான தாமிரபரணி பானு ஆரம்பத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது என்று தேடி வந்த பட வாய்ப்புக்களை துரத்தி விட்டார். இதனால் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருந்தும். அதனை தவற விட்டுவிட்டார் தாமிரபரணி பானு. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போனார். ...
Uncategorized

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா

வேலின்றி முருகனை எங்குமே காண இயலாது. ஆனால் வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் திருக்கோலத்தில் முருகன் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது. இவ்வாலயம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெருநா, சங்கனாச்சேரி, கோட்டயம், கேரள மாநிலம். இங்கு தாரகாசுரனைச் சங்கரித்த முருகப்பெருமான், வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார்.  தலவரலாறு கூறும் செய்திகள்:  உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். பெருநா எனுமிடத்தில் வசித்த சாத்விக குணம் கொண்ட அந்தணர்கள் சிவ பக்தர்கள். உம்பிளியில் வாழந்த மாய, தந்திர வேலைகளைச் செய்யும் அந்தணர்கள் பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டு உம்பிளி பகுதி மக்களின் சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். அப்போது பெருநா ஊர் மக்க...
Uncategorized

அழகுக் கலையில் தக்காளி.

தக்காளி சமையல் மட்டுமல்ல அழகு கலையிலும் மிகச் சிறப்பான பங்கினை வகிக்கிறது.மேலும் இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது. தக்காளியைக் கொண்டு நாம் முகத்தை பளபளப்பாக மிக எளிதில் மாற்ற முடியும் அப்படி தக்காளியை பயன்படுத்தினால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை இனிக் காணலாம். அழகியலில் தக்காளி தக்காளியில் இருக்கும் லைகோபீன் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. அதே லைகோபின் உங்கள் சருமம் முதிர்ச்சியடையாமல் காக்கிறது. முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளக்க செய்கிறது. பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை ந...
Uncategorized

உடல் சூட்டு பாதிப்புக்கள்

உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.  உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.  நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் நிலம் மற்றும் நீர் கபம் என்பதாகவும், நெருப்பு என்பது பித்தமாகவும், வான்வெளி மற்றும் காற்று வாதம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது. *வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும். இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற் சூடு பிரச்னை வரும். இதற்கு முக்கிய காரணம் ந...