Tuesday, September 24
Uncategorized

தொடையை காட்டி சூட்டை கிளப்பும் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போன்ற படங்களில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பு திறமையை மூலம் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டார் ரஜிஷா விஜயன். ஆரம்பத்தில் சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தன்னுடைய உடல்வாகை சேலையிலும் எடுப்பாக காட்ட முடியும் என்று நிரூபித்து இணையத்தில் வைரலானவர் ரஜிஷா விஜயன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரஜிஷா விஜயன் கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுரக கரிக்கின் வெள்ளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அறிமுகமான முதல் படமே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் இப்படத்திற்காக கேரள மாநில அரசின் விருதையும் பெற்றார். சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது என்ற விருதை கேரள அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இளம் நடிகையாக ஜொல...
Uncategorized

நிஜமாவே 42 வயசா..? – மஞ்சு வாரியர் வெளியிட்ட போட்டோஸ்..! – குழம்பி போன ரசிகர்கள்..! – வைரல் கிளிக்ஸ்…!

தமிழ் சினிமாவில் அசுரன் படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் அஜித் நடிக்கும் AK61 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமன்றி இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் சென்டிமீட்டர் என்ற படத்திலும் அளித்து வருகின்றார். மலையாளம் ஆக இருந்தாலும் சரி தமிழாக இருந்தாலும் சரி தனக்கு பிடித்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கூடிய கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மஞ்சுவாரியர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம். அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அவருக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் மஞ்சுவாரியா. இப்படி நடிப்பில் தன்னை நிரூபித்து வரும் மஞ்சுவாரியர் தற்பொழுது பாடல்களும் பாட...
Uncategorized

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – உச்ச கட்ட கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை..! – உருகும் ரசிகர்கள்.!

தமிழில் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை பார்வதி திருவோட்டு. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை கொடுத்தவர் படம் என்றால் அது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படம் தான். அதனை தொடர்ந்து பெங்களூர் டேஸ், வைரஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சினிமா உலகில் பெண்களுக்கு நிலவும் கஷ்டங்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசி ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் மம்முட்டி உட்பட சில நடிகர்களின் கடுமையான கோபத்திற்கு உள்ளானவர் பார்வதி. மலையாள திரையுலகின் தில்லான சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் பார்வதி தற்போது வெப்சீரி...
Uncategorized

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள சில மருத்துவ குறிப்புகள்.

 உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி ,காய்ச்சல் ,வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.எனவே இரத்ததை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.  உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ரத்த விருத்தி செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் காணலாம்.  இரத்த விருத்திக்கான பொருட்கள் பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.  முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் மிகவிரைவில் உற்பத்தியாகும்.  நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் ரத்த விருத்தி ஆகிறது. இதனுடன் இஞ்சி சாறு தேன் கலந்து சாப்ப...
Uncategorized

வெற்றியாளரின் எண்ணங்கள்

வெற்றியாளர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் அதை உணர்த்துவதற்காக உங்களுக்கு ஒரு சிறிய கதையை இப்போது கூறுகிறேன். கேளுங்கள்.  மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரின் ஆசிரமத்தில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் கல்வி பயின்றார்கள் என்பது உங்கள்  நன்றாகத் தெரியும். அவர்களின் குருகுலம் முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் தற்போது நடக்கும் தேர்வு போல துரோனாச்சாரியாரியாரும் தேர்வினை நடத்தினார்.   அத்தேர்வில்வில் வில்வித்தையில் சிறந்த வீரர் யார் என்று கண்டறிவதற்காக ஒரு தேர்வினை துரோணாச்சாரியார் நடத்தினார். பாண்டவர்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து மரத்தில் அமர்ந்திருக்கும் கிளியை நோக்கி அன்பினை செய்யும்படி கூறினார் ஒவ்வொருவரிடமும் என்ன தெரிகிறது என்று கேட்டார். ஒருவர் மரம் தெரிகிறது என்றார். மற்றொருவர் கிளை தெரிகிறது என்றார். மேலும் ஒருவர் கிளி தெரிகிறது என்றார் .மற...
Uncategorized

ராஜகாளி அம்மன் கோவில் மலேசியா.

  உலகிலேயே கண்ணாடியால் ஆன முதல் இந்து மதத்தைச் சார்ந்த ராஜகாளியம்மன் கோயில் மலேசியாவிலுள்ள ஜோஹர் பஹ்ரு மாநிலம், ஜலான் தெப்ரு என்ற இடத்தில் உள்ளது.இந்த கோவிலின் அழகை பார்பதற்கு கோடி கண்கள் போதாது. இந்த அளவு கலை நேர்த்தியாக பச்சை சிவப்பு நீலம் மஞ்சள் வெள்ளை என பல நிற கண்ணாடிகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட கோவில்.  தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய, விலை உயர்ந்த  ஆயிரக்கணக்கான வண்ணக் கண்ணாடி துண்டுகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். இந்துக்கள் தவிர அனைத்து மதத்தினரும் இந்த கோயிலை ஆச்சரியத்துடன் வந்து தரிசனம் செய்கிறார்கள்.  இந்த கோயில் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடித் துண்டுகளை மியான்மர் நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகளை கொண்டு கோவிலின் சுவர்கள் மேற்கூரை தூண்கள் ...
Uncategorized

“என்னுடைய அந்த உறுப்பு பெரியது தான்…” – மோசமான கமெண்ட் செய்த ரசிகர்..! – பிக்பாஸ் அபிராமி பதில்..!

பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடல் அழகியான இவர் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இவருக்கு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இந்த படம் வெளியாகும் முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய அவர் எடுத...
Uncategorized

கொத்தவரை வத்தல்

இன்று பொதுவாக நிறைய நபர்களுக்கு நீரழிவுநோய் உள்ளது இவர்கள் குறுந்தீனிகள் தின்பதை தவிர்த்து இந்த கொத்தவரை உண்பதன் மூலம் உடலில் இன்சுலின் சுரப்பை இயற்கையான முறையில் அதிகரிக்கலாம். அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.  கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். தேவையான பொருட்கள் கொத்தவரை காய் ஒரு கிலோ  தேவையான அளவு உப்பு  தேவையான அளவு மிளகாய்த்தூள் செய்முறை கொத்தவரங்காயை நன்றாக நீரில் அலசி எடுத்துக் கொண்டு அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிதளவு நீரை விட்டு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு கொள்ளவும். பின்னர் குக்கரை மூடி ஆவி வந்தபின்  இசையினை போட்டுவிட்டு இரண்டு ...
Uncategorized

“போன் தீ பிடிக்கும்.. வெடிவெடிக்கும்.. அனசுயா வந்தா படை நடுங்கும்…” – குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சி..!

தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். சமீப காலமாக சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகின்றார். அதன்படி தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போன் தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்.. அனசுயா வந்தா படை நடுங்கும்.. என்று பீஸ்ட் பாடலை பாடி அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் ஹீரோ ராம் சரணுக்கு அத்தையாக நடித்து வந்தவர் நடிகை அனன்யா பரத்வாஜ். அதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லனுக்கு மனைவியாக மிரட்டி இருந்த அவரது நடிப்பு ரசிகர...
Uncategorized

யூ-ட்யூப் நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் – கனவுகளை நொறுக்கிட்டார் என சோகம்..!

யூடியுப் மூலம் பிரபலமாகி சினிமாவில் சில படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஒருவரை முன்னணி நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சமாச்சாரம் வெளியாகி கோடம்பாக்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக, யூடியூப் சீரியல்களில் நடித்தும், குறும்படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகைகள் சினிமாவிலும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் யூடியூபில் ஹிட்டடித்த வெப்சீரிஸ் ஒன்றில் நடித்த "ச" நடிகை சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்துள்ளார். அவருக்கு பிரபல நடிகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தனக்கு பிடித்த நடிகர் தன்னை தொலைபேசியில் அழைத்து பட வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளார் என்று பெருமைப்பட்ட அந்த நடிகைக்கு தொலைபேசி உரையாடலின் கடைசியில் காத்திருந்தது அதிர்ச்சி. நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் அந்த நடிகர் மீது வைத்து ...