Tuesday, September 24
Uncategorized

அதிகமாக கோபம் வந்தால் குண்டாவீர்கள்.

செரிச்சல் உணரப்படும் மேலும் காரமான உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால் இது கோபத்தை தூண்டும் என்று கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கூறுகிறார்கள்.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ஆத்திரம் அழிவைத் தரும் என்பது போன்ற பழமொழிகளை வைத்தே கோபப்படுவதால் நமக்கு ஏற்படும் சிக்கல்களை புரிந்துகொள்ளலாம்.  அதிகமாக கோபப்படுவதற்கு மாரடைப்பு, இதய நோய்கள் உண்டாகும் என்று கூறுகிறார்கள். இது மட்டுமல்ல அதிகமாக கோபப்படுவதால் உடல் எடை கூடும். அந்த எடையை குறைப்பது மிகவும் சிரமம் என்றும் கூறுகிறார்கள். நீண்ட நாள் வாழ வேண்டுமென்றால் கோபத்தை குறைத்தாக வேண்டும் . கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள் ஒன்று குறுகிய காலத்துக்கு மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு.   ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டும் நிலையில் இருந்தாலும் அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன ந...
Uncategorized

தம்மாந்தூண்டு உடையில்.. கார் பார்க்கிங்கில்.. குனிந்த படி போஸ்.. சூட்டை கிளப்பும் மாளவிகா மோகனன்..!

கவர்ச்சி உடையில் கார் பார்க்கிங்கில் குனிந்தபடி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தட்டி தூக்கினார் மாளவிகா மோகனன். படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவான திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் இவர் நடித்த படங்கள் மாறன் மற்றும் ஆகிய இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்ற காரணம் காரணமாக பாலிவுட்டில் ஏதாவது வாய்ப...
Uncategorized

“ஹை வோல்ட் கரண்ட்டு…” – வெறும் முண்டா பனியன்.. – செம்ம க்யூட்… பிரியங்கா மோகன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் சில நடிகைகள் திடீரென பிரபலமாவர்கள், திடீரென பிரபலமாகி படங்கள் விளம்பரங்கள் என எங்கு திரும்பினாலும் அவருடைய முகம் தான் தெரியும் அந்த அப்படியான நடிகைகளின் பட்டியலில் நடிகை பிரியங்கா மோகனும் இடம்பிடித்துள்ளார். தமிழில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா அரசியலில் நல்ல பிரபலத்தை பெற்ற பிரியங்கா தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள டான் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஹீரோயினாக நடித்து வரும் இவர் தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான துணிக்கடை மற்றும் நகைக் கடைகளுக்கு விளம்பர மாடலாக பணியாற்றிவருகிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவெட்டு பக்கா தமிழ் பெண் போன்ற...
Uncategorized

டார் டாராக கிழிந்த பாவாடை.. கையில் சரக்கு.. தொடையை காட்டி கிக் ஏற்றும் VJ மகேஸ்வரி..!

ஹாய் ஹலோ வணக்கம் நான் உங்கள் மகேஷ்வரி உங்களுக்கு பிடிச்ச பாட்டு கேட்க இந்த நம்பருக்கு போன் பண்ணி என் கிட்ட பேசுங்க என்று பிரபல இசை தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை மகேஸ்வரி. இந்நிலையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என்று செட்டில் ஆனார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனது குழந்தையுடன் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். மேலும் படங்களில் நடிக்கும் ஆசையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கிழிந்த பாவாடை கையில் சரக்கு என தனது தொடை அழகை எடுப்பாக காட்டி கிளாமர் குதிரையாக நிற்கும் சில புகைப்படங்கள் இணையத...
Uncategorized

திருமண தடை நீக்கும் லட்சுமி நரசிம்மர்

நடுநாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த ஆலய கருவறைக்குள் ஸ்ரீ வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். 1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும். இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம். இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நர...
Uncategorized

“வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர்..” – தொப்புள் தெரிய பிக்பாஸ் லாஸ்லியா.. அதிரடி கிளாமர் அவதாரம்..!

இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா மரியனேசன் என்பவர் தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் .இ ந்த நிகழ்ச்சி இவரை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அறிமுகப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கெட்ட பெயரும் எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்த இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்த பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்ற பேச்சுகள் அடிபட்டன. ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை சமீபத்தில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் அடக்கமாக இருந்த லாஸ்லியாவுக்கு காலமாக கவர்ச்சி காட்டினால் தான் படங்களில் ஹீரோயினாக முடியும் என்பதை தெரிந்து கொண்டு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் தெரிய போட்டோ ஷூட்கள் நடத்த...
Uncategorized

அடடா அல்வா துண்டு இடுப் இடுப்.! – கவர்ச்சி உடையில் சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர் கையில் கிட்டத்தட்ட தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். படத்தின் கதாநாயகியாக அக்காவும் தந்தையாகவும் மனைவியாகவும் என பல கேரக்டர்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடித்துக் ...
Uncategorized

அழிந்து போன தனுஷ்கோடி 1964-ல் நடந்தது என்ன?

 கடல் சீற்றத்தால் 55 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 23ம் மற்றும் 24ம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தால் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது.  இந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்தக் கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்திகளை எடுத்துச் சொல்கிறது. வரலாற்று காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான புயல் நள்ளிரவு 12 மணிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிரைப் பறித்தது மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது. சென்னையில் இருந்து தனுஷ்கோடிக...
Uncategorized

மாராப்பை விலக்கிவிட்டு… அது தெரிய… படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி …!

ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை கஸ்தூரி அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இவர் மீது ஆரம்ப காலம் முதலே பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தனியாளாக தில்லாக எதிர்த்து பதில் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சினிமா ஹீரோயினாக இருக்கும் போது தன்னிடம் பலர் அவர்களுடைய தனிப்பட்ட ஆசையை வெளிப்படுத்தி படுக்கைக்கு அழைத்தனர் என்று பகிரங்கமாக போட்டுடைத்தார் நடிகை கஸ்தூரி. சமூகப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என அடிக்கடி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பத்தல பத்தல என்ற பாடலின் மூலம் நடிகர் கமலஹாசன் கோயம்புத்தூர் தொகுதியி...
Uncategorized

முளைக்கட்டிய கொள்ளு குழம்பு

அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைக்கப்பட்ட உடல் எடை எளிதில் குறையும். முளைக்கட்டிய கொள்ளு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்  முளைக்கட்டிய கொள்ளு 200 கிராம்  கத்தரிக்காய் 5  சின்ன வெங்காயம்  தக்காளி  3 வரமிளகாய் 5 கொத்தமல்லி 25 கிராமம் சிறிதளவு சீரகம்  ஒரு துண்டு பட்டை தேங்காய் துருவல் செய்முறை முளைக்கட்டிய கொள்ளு குழம்பு வைப்பதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, வர மிளகாய் இவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவை வதங்கிய பின்பு ஒரு கண்டு பட்டை மற்றும் சீரகத்தையும் போட்டு நன்கு வதக்கவும் பின் இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும...